November 17, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தனஞ்சய, பெத்தும் நிஸ்ஸங்க ஆகிய இருவருக்கும் பங்களாதேஷ் பிரீமியர் லீகில் விளையாட அழைப்பு!!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான தனஞ்சய டி சில்வா மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகிய இருவரும் பங்களாதேஷ்  பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர். 9 ஆவது பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளது. ...

மேலும்..

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வென்றது அவுஸ்திரேலியா!

இங்கிலாந்துடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று இப்போட்டி நடைபெற்றது. அவுஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த  இருபது20 உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி சம்பியனாகியது. அத் தொடரின் பின்னர் பட் கம்மின்ஸ் தலைமையிலான ...

மேலும்..

சதீர சமரவிக்ரம அபார சதம் ; பலமான நிலையில் தமிழ் யூனியன்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கலம்போ கிரிக்கெட் கழக (CCC) அணியை எதிர்த்தாடும் தமிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்லெட்டிக் கழக அணி பலமான நிலையில் இருக்கிறது. எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று ...

மேலும்..

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு..! ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கண்டனம்

ஜி-20 நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்ததுள்ளதுடன், உக்ரைன் நாட்டிலிருந்து ரஷ்யா முழுமையாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உக்ரைனில் நிகழ்ந்துவரும் போரானது மிகப்பெரிய மனிதத் துயரங்களை ஏற்படுத்தி வருகிறது என்றும், உலகப் ...

மேலும்..

நிர்வாண புகைப்படமாக திரிபுபடுத்தி அச்சுறுத்தல்..! மாணவியிடம் பாலியல் லஞ்சம் கோரிய இராணுவ சிப்பாய்!!

மாணவி ஒருவரின் புகைப்படத்தை நிர்வாண புகைப்படமாக திரிபுபடுத்தி, அம்மாணவியை பாலியல் ரீதியாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் நுவரெலிய குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இராணுவ சிப்பாய் கேகாலை பகுதியில் வசித்து வருபவர் என தெரியவந்துள்ளது. மேலும், அச்சுறுத்தப்பட்ட மாணவி ...

மேலும்..

பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலம்..! 12 இலங்கைப் பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்

ஓமானில் நடைபெற்ற விழா ஒன்றில், அபுதாபிக்கு வீட்டுப்பணிப் பெண்களாக அழைத்துச் செல்லப்பட்ட 12 இலங்கைப் பெண்கள் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன​ர் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற ...

மேலும்..

12 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்..! விடுதிக் காப்பாளர் கைது – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இல்லத்தில் காப்பாளராகப் பணியாற்றும் ...

மேலும்..

சற்று முன் மாங்குளத்தில் கோர விபத்து..! 23 வயது இளைஞன் உயிரிழப்பு !!

மாங்குளம் பகுதியில் சற்று முன் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாங்குளம் பிரதான வீதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் 23 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார். உந்துருளி சொகுசு வாகனம் ஒன்றுடன் மோதியதாலேயே விபத்து நிகழந்துள்ளது. இவர் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் எனவும் ...

மேலும்..

8 இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது!!

நைஜீரியாவில் உள்ள நைஜர் டெல்டாவில் இருந்து சட்டவிரோதமாக மசகு எண்ணெய் பெற வந்த “ஹீரோயிக் இடூன்” கப்பலில் பணியாற்றிய 8 இலங்கையர்கள் உட்பட 27 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதேவேளை, குறித்த 27 பேரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி ...

மேலும்..

வாகன பதிவுக் கட்டணமும் அதிகரிப்பு!

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் வாகன பதிவுக் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான பதிவுக் கட்டணம் 3,000 ரூபா. 1600 சிசி அல்லது 1600 சிசிக்கு குறைவான கார்களுக்கு முதல் முறை பதிவு செய்ய 25,000 ரூபா. அத்துடன், 1600சிசி ...

மேலும்..

இணைந்த கரங்கள் உறவுகளினால் கருநாட்டுக்கேணி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு….

மிகவும் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்து வரும் கொக்கிளாய் பிரதேசத்தில் உள்ள மு/கருநாட்டுக்கேணி அ.த.க பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வைனது ...

மேலும்..

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு குறித்து எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை !

  உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பாக வெளி தரப்பினருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், உள்நாட்டுக் கடன் ...

மேலும்..

இவ்வாண்டில் இதுவரை 54,000 டெங்கு நோயாளிகள், 25 MOH பகுதிகள் அதிக ஆபத்தில் உள்ள பகுதிகளாக அடையாளம்

வருடத்தின் 45வது வாரத்தில் 1,053 பேர் டெங்கு அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை , ஜனவரி முதல் இன்று வரை டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 54,083 ஆக அதிகரித்துள்ளது , மேலும் 25 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பகுதிகள் அதிக ...

மேலும்..

வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தம் ரத்து!

  சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில் மாதாந்தம் 2,000 மெட்ரிக் தொன் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் விவசாயத் திணைக்களத்தின் அலட்சியப் போக்கினால் ரத்தாகியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், 150 வாழை செய்கை விவசாயிகளின் விபரங்களை சீன அரசாங்கத்திடம் வழங்கி ...

மேலும்..

விவசாய அமைச்சின் புதிய செயலாளர்

  விவசாய அமைச்சின் செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நியமனம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது நியமனம் நவம்பர் 8 முதல் அமலுக்கு வரும்.

மேலும்..

இலங்கை வந்தார் தென்னாபிரிக்க ஜனாதிபதி !

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு இலங்கை வந்துள்ளார். G-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கட்டுநாயக்க விமானப்படை ...

மேலும்..

டயனா கமகேவிற்கு எதிரான வௌிநாட்டு பயணத் தடை நீடிப்பு

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இன்று (17) உத்தரவிட்டுள்ளார். இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​டயனா கமகே சார்பில் ஆஜரான ...

மேலும்..

புரட்சியால் பதவிக்கு வந்து அதே புரட்சியை நசுக்கிய ரணிலும் சிசியும்

2011 ஆம் ஆண்டு எகிப்தில் அரபு வசந்தம் வெடித்த போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு சதிகாரர்கள் இலங்கையில் அப்படி ஒரு கிளர்ச்சியை உருவாக்கினால் அது வெற்றியடையாது என்று கூறினார். ஆனால் அரபு வசந்த அலை 2022 இல் இலங்கைக்கு ...

மேலும்..