தனஞ்சய, பெத்தும் நிஸ்ஸங்க ஆகிய இருவருக்கும் பங்களாதேஷ் பிரீமியர் லீகில் விளையாட அழைப்பு!!
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான தனஞ்சய டி சில்வா மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகிய இருவரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர். 9 ஆவது பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளது. ...
மேலும்..