November 22, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிரபல திரையரங்கில் லவ் டுடே படம் செய்த வசூல் சாதனை- டாப் லிஸ்டில் வந்த படம்

இளம் கலைஞர் மிகவும் தரமான படங்களாக இயக்கி மக்களின் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்கள். அப்படி ஒரே ஒரு கான்செப்ட் வைத்து படத்தை இயக்கி, நடித்து இப்போது மக்களால் கொண்டாடப்படும் பிரபலமாக இருக்கிறார் பிரதீப். லவ் டுடே திரைப்படம் தான் இப்போது டாப் வசூல் செய்து ...

மேலும்..

அடையாளம் தெரியாமல் வளர்ந்த அஜித்தின் மகள்! மனைவியின் பிறந்தநாளில் கொடுத்த சர்ப்ரைஸ்

நட்சத்திர விடுதி ஒன்றில் அஜித் தனது மகள் ஷாலினியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் அஜித் ஷாலினி நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் கடந்த 2000ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற ...

மேலும்..

வலிமை பட காட்சியை இன்ஸ்டா ஸ்டோரியாக வைத்த உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர்!

கால்பந்து உலகக்கோப்பை உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு கால்பந்து, இதன் உலகக்கோப்பை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக கத்தார்-ல் நடந்து வருகிறது. இதில் உலகளவில் மிகவும் பலம் வாய்ந்த பல முக்கிய நாடுகள் விளையாடி வருகிறது. அந்த வகையில் அர்ஜென்டீனா, போர்ச்சுகல், பிரேசில் போன்ற குறிப்பிட்ட நாடுகளின் ரசிகர்கள் ...

மேலும்..

இலங்கை பெண்னை குறி வைக்கும் பிக்பாஸ் நீதிமன்றம்! அனல் பறக்கும் வாதம் பிரதிவாதம்

பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்ட முதல் நாளே ஜனனிக்கு குறி வைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் நாம் நினைத்தற்கு மாறாக 15 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பான ஒரு போட்டியாக ஒளி பரப்பப்படுகிறது. இதில் போட்டியாளர்களாக கலந்துக் கொள்ளும் போட்டியாளர்களில் பெரும்பான்மையினர் சின்னத்திரை பிரபலங்களிலிருந்து தெரிவு ...

மேலும்..

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – தரிசன நேரம் அதிகரிப்பு

சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருவதால் இன்று முதல் சாமி தரிசனம் செய்யும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தரிசன நேரம் நீட்டிப்பு   மண்டல பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ...

மேலும்..

இடமாற்றம் செய்யப்படும் லண்டனின் அருங்காட்சியகம்!

லண்டனின் அருங்காட்சியகம் 250 மில்லியன் பவுண்டு செலவில் இடமாற்றம் செய்யவிருக்கிறது. 1978ஆம் ஆண்டில் லண்டனின் The City எனப்படும் நிதி மையத்தில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தைச் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாதது ஒரு சவாலாய் இருந்ததாக அரும்பொருளகத்தின் இயக்குநர் கூறினார். லண்டனின் பயன்படுத்தப்படாத சந்தைக் ...

மேலும்..

இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியினருக்கு கிடைத்த உயரிய விருது!

பிரித்தானிய அரச குடும்பத்தில் இனவாதத்தை அம்பலப்படுத்திய பிரித்தானிய இளவரசர் ஹாரி(Prince Harry) - மேகன் மார்கல்(Meghan Markle) தம்பதியினருக்கு மனித உரிமைகளுக்கான உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹாரி(Prince Harry), ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும், ஹொலிவூட் நடிகையுமான மேகன் மார்க்கல்லை(Meghan ...

மேலும்..

மத்தியகிழக்கு நாடுகளுக்கு சென்று நிர்க்கதியாகியுள்ள பெண்கள் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

சுற்றுலா வீச மூலம் மத்தியகிழக்கு நாடுகளுக்கு சென்று நிர்க்கதியாகியுள்ள பெண்கள் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை மனுஷ நாணயக்கார இன்று நாடாளுமனன்றில் 2023 வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு விவாத உரையின் போதே சமர்ப்பித்திருந்தார். மேலும், இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக ...

மேலும்..

அரச பண மோசடி விவகாரம் – கைதான அமைச்சருக்கு பிணை

அரச பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதான அமைச்சருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த சிறிலங்கா அதிபர் தேர்தலில் அரச நிதியைக் கொண்டு நீர்க் குழாய்களைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டனர். குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சரின் வழக்கறிஞரால் ...

மேலும்..

ரணிலின் அதிரடி உத்தரவு – முப்படையினருக்கு விடுக்கப்பட்ட அவசரமாக அழைப்பு

நாட்டிலுள்ள சகல மாவட்டங்கள் மற்றும் அதனை சூழவுள்ள கடல் எல்லைகளின் பாதுகாப்பிற்காக முப்படையினரையும் அழைக்கும் அசாதாரண வர்த்தமானி அறிவிப்பொன்றை ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானியின் மூலம் இலங்கை இராணுவம், விமானப்படை ...

மேலும்..

பிறப்பு சான்றிதழில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்..! தேசிய இனம் என்பதை நீக்க நடவடிக்கை

தேசிய இனம் பிறப்புச்சான்றிதழில் தேசிய இனம் என்பதை நீக்குவது குறித்து யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிறப்புச்சான்றிதழில் தற்போது காணப்படும் சிங்களவர், பேகர், முஸ்லீம் இந்திய வம்சாவளியினர் போன்ற பதங்கள் நீக்கப்படும் வகையிலேயே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது என பதிவாளர் நாயகம் பிரசாத் ...

மேலும்..

கியூ ஆர் முறைமை நீக்கப்படுமா..! அமைச்சர் வெளியிட்ட தகவல்

எரிபொருள் விநியோகம் தொடர்பில்  எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார். டிசம்பர் மாதம் முதல் கியூ ஆர் முறைமை நீக்கப்படும் என சமூகவலைத்தளங்களில் வெளியாகிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ...

மேலும்..

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்கக் கல் எங்கே..! நிலவரம் என்ன…

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை மாணிக்கக் கல் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார். சர்வதேச இரத்தினம் மற்றும் நகை கண்காட்சி 2023 இன் முதல் பதிப்பை அறிவிக்கும் ...

மேலும்..

ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு சுற்றறிக்கை பொருந்தாது: பொது நிர்வாக அமைச்சு

அரச அலுவலகங்கள் எளிதான மற்றும் கண்ணியமான உடையில் பணிக்கு வரலாம் என வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏனைய சேவைகளில் ஈடுபடும் நபர்களுக்கு இந்த சுற்றறிக்கை பொருந்தாது என அமைச்சின் செயலாளர் ...

மேலும்..

சுதந்திர தினத்தை முன்னிட்டு பூங்காக்கள் இலவசம்; திரையரங்குக்கு 50 சதவீத கட்டணம்

பெப்ரவரி 4, 2023 அன்று 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து தேசிய பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் ஓய்வு பூங்காக்களுக்குள் இலவச நுழைவுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. அன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் கட்டணத்தை 50 சதவீதம் ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றங்களில் இளைஞர் பிரதிநிதிகளை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

உள்ளூராட்சி மன்றங்களில் இளைஞர் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும்..