December 2, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய ராசிபலன் 3 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் ...

மேலும்..

ஐரோப்பாவின் முடிவால் கொந்தளிக்கும் புடின்!

உக்ரைன் போரில் ரஷ்யாவின் போர் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐரோப்பா முயற்சிக்கும் என்ற கருத்துக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த பிப்ரவரியில் தொடங்கியதில் இருந்து இதுவரை ரஷ்ய படைகள் பல்வேறு போர் குற்றங்களை ...

மேலும்..

உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் கார் அறிமுகம்!

நெதர்லாந்தின் லைட் இயர் கார் நிறுவனம் உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் காரை உருவாக்கி வருகிறது. வழக்கமான மின்சார செடான் மாடல் கார் போல தோற்றமளிக்கும் லைட்இயர்- 0 என்ற இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மூலம் நாள் ஒன்றுக்கு ...

மேலும்..

கனடாவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இலங்கை தமிழ் பெண்!

கனடா - மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் காயமடைந்த தமிழ் பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார். கடந்த ஒக்டோபர் மாதம் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் ஒரே ...

மேலும்..

வங்கிக் கணக்குகளில் காணாமல் போகும் பணம்; பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

சிறிலங்காவில் பொது மக்களின் வங்கிக்கணக்குளை ஹேக் செய்து பண மோசடியில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் வர்த்தகர் ஒருவரின் வங்கிக் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வெளிநாட்டு பிரஜைகள் இருவர் உட்பட எட்டுப்பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ...

மேலும்..

சீனாவிற்கு ஐ.எம்.எப் விடுத்த கோரிக்கை பின்னனியில் வெளியான விபரம்

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன் நெருக்கடியைத் தீர்க்க உலகின் மிகப்பெரிய கடன் வழங்குநரான சீனா பொறுப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. உலகின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநரான சீனா, நெருக்கடி சூழ்நிலைகளை சமாளிக்க ...

மேலும்..

இலங்கை மாணவனின் அதீத திறமை – தயாரிக்கப்பட்ட அதிநவீன பேருந்து

இலங்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இலகுரக பேருந்து ஒன்றை கலகெடிஹேன சனிரோ நிறுவனம் தயாரித்துள்ளது. கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் கண்டுபிடிப்புப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் மாணவரான கனிஷ்க மாதவ என்பவரின் படைப்பாற்றலால் இந்த பேருந்து தயாரிக்கப்பட்டதாக சனிரோவின் தலைவர் நிலந்த தில்ருக் ...

மேலும்..

இலங்கையர்களின் அதிக நம்பிக்கையை வென்றவர் பட்டியலில் நந்தலால் ரணிலுக்கு இடம்

பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு இலங்கையர்களின் அதிக நம்பிக்கையை வென்றவர் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்புக்காக 1000 மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஒக்டோபர் 21 முதல் 31 வரை இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. வேறு ...

மேலும்..

வெளிவிவகார அமைச்சரின் அமெரிக்க நகர்வு – கொழும்பில் கூட்டமைப்பு திடீர் சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவில் சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் நிலையில் கொழும்பில் அமெரிக்க தூதர் யூலி சங்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு சந்திப்பொன்றை நடத்தியுள்ளது. இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு தரப்பில் இரா.சாணக்கியன், சிவஞானம் சிறிதரன், கோவிந்தம் கருணாகரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.   அமெரிக்காவில் ...

மேலும்..

இலங்கையின் தேசிய வளங்கள் புலம்பெயர் தமிழருக்கு விற்பனை – ரணிலின் முடிவுக்கு எதிர்ப்பு

இலங்கையில் வருடாந்தம் 9 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டும் சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தை புலம்பெயர் தமிழருக்கு சொந்தமான தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய அதிபர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்நிய செலவாணியை இலக்காக கொண்டு சிறிலங்கா டெலிகாம் ...

மேலும்..

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு – சர்வதேச மன்றமொன்றில் பகிரங்கப்பட்ட விடயம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்தும் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், பாரபட்சத்திற்கு எதிராக அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகயை மேற்கொண்டுவருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சர்வதேச மன்றமொன்றில் எடுத்துரைத்துள்ளார். காலனித்துவ காலத்தில் புகுத்தப்பட்ட பாகுபாடான இன, அரசியல் மற்றும் கலாசார அம்சங்கள் இன நல்லிணக்கத்தை அழிப்பதற்கு ...

மேலும்..

மகிழுந்துக்குள் சிக்குண்ட 17 வயதுடைய சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மகிழுந்துக்குள் சிறுவன் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிலியந்தலை - மாம்பே ஜய மாவத்தையில் வசித்து வந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அப்போது சிறுவனின் வீட்டில் யாரும் இருக்கவில்லை என காவல்துறை விசாரணையில் ...

மேலும்..

மகிந்த – மைத்திரியின் பொது நிதி வீணடிப்பு விபரம் அம்பலம்

முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக அரச நிதியில் இருந்து செலவுசெய்த அதிபரின் மொத்த செலவினம் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே விடுத்த கோரிக்கைக்கு அமைய ...

மேலும்..

தோல்வி அச்சத்தில் ரணில் – வாக்கு வேட்டையில் அரச தரப்பு!

சிறிலங்கா நாடாளுமன்றில் 2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின்போது வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் சிறிலங்கா அதிபர் தரப்புக்கு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அச்சம் காரணமாக அரச தரப்பினர் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் ...

மேலும்..

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படுகின்றன

அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான 3 ஆம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. 2ஆம் தவணை வியாழன் (1) மற்றும் வெள்ளிக்கிழமை (2) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலித எகொடவல ...

மேலும்..

இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ள உரக் கப்பல்

நெற்செய்கைக்கு அத்தியாவசிய உரமாக விளங்கும் 41,876 மெட்ரிக் தொன் மியூரேட் ஒப் பொட்டாஷ் ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது. நாளை பிற்பகல் உரங்களை இறக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதற்கிடையில், நாட்டின் ...

மேலும்..

வனிந்து ஹசரங்கவுக்கு அபராதம் !

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான புதன் கிழமை(30) கடைசி ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியின் சிறப்பாட்டக்காரரான வனிந்து ஹசரங்க நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) எச்சரித்துள்ளது. வனிந்து ஹசரங்க சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடத்தை விதி 2.8இன் ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்

கடந்த நவம்பரில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐ.சி.சி டி20 உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் அணியுடன் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார். இலங்கையின் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்ச ...

மேலும்..

2023 இல் சுற்றுச்சூழல் அமைச்சு பத்து திட்டங்களை அமுல்படுத்தவுள்ளது

சுற்றுச்சூழல் அமைச்சு அடுத்தாண்டு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடன் 334 மில்லியன் ரூபா பெறுமதியான 10 திட்டங்களை செயற்படுத்தவுள்ளது. 2023க்கான செயற்த் திட்டத்தில் ஒன்பது வெளிநாட்டு நிதியுதவி திட்டங்கள் மற்றும் ஒரு உள்ளூரில் நிதியளிக்கப்பட்ட திட்டம் ஆகியவை அடங்கும். அவை சரியான நெறிமுறையை நடைமுறைப்படுத்துதல், ...

மேலும்..

தாவரவியல் பூங்காக்களை மேம்படுத்த 169 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இலங்கையில் உள்ள தாவரவியல் பூங்காக்களை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக அபிவிருத்தி செய்வதற்காக அடுத்த வருடத்திற்கு 169 மில்லியன் ரூபாவை சுற்றுலா மற்றும் காணி அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி மிரிஜ்ஜவில, சீதாவாக்க , பேராதனை மற்றும் ஹக்கல போன்ற தாவரவியல் பூங்காக்கள் ...

மேலும்..

7 புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய அனுமதி

ஏழு புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. ஐக்கிய காங்கிரஸ் கட்சி, இரண்டாம் தலைமுறை, இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி, தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, வெகுஜன இளைஞர் முன்னணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி ...

மேலும்..

கணித வினாத்தாள்களை தனியார் வகுப்பில் வெளியிட்ட இரு ஆசிரியர்கள் தொடர்பில் விசாரணை

இரண்டாம் தவணைப் பரீட்சையின் தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான கணித வினாத்தாள்களை தமது தனியார் வகுப்பு மாணவர்களுக்குப் பகிர்ந்தளித்ததாகக் கூறப்படும் இரு தனியார் வகுப்பு ஆசிரியர்களிடம் புத்தளம் வலயக் கல்வி அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆனமடுவ மற்றும் ...

மேலும்..

2021 உயர்தர மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகள் இன்று எத்தனை மணிக்கு வெளியாகும்?

க.பொ.த (உ/த) பரீட்சை 2021 பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழக நுழைவு வெட்டு புள்ளிகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று அறிவித்தார். வெட்டு புள்ளியினை பார்வையிடுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்:-http://www.ugc.ac.lk

மேலும்..

அதிர்ச்சி கொடுத்த ஜெர்மனி அணி! – அடுத்த சுற்றுக்குள் நுழைந்த ஜப்பான்

உலக கிண்ண கால்ப்பந்து தொடரில் அடுத்த சுற்றுக்கான அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதற்கமைய நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், அவுஸ்த்திரேலியா, அர்ஜென்டினா, போலந்து, மொராக்கோ, குரோஷியா, ஜப்பான், ஸ்பெயின், பிரேசில் மற்றும் போர்த்துகல் ஆகிய 14 அணிகள், கத்தாரில் நடைபெறும் FIFA ...

மேலும்..

பசுமை இல்லம் அமைப்பினால் வவுணதீவு, நெடுஞ்சேனையில் வீட்டுத் தோட்டத்தினை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு…

(சுமன்) பசுமை இல்லம் அமைப்பினால் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் தற்சார்புப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளின் ஒரு அங்கமான “பசுமை வளர்ப்போம், வறுமை ஒழிப்போம்” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக வீட்டுத் தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் மூலம் வவுணதீவு நெடுஞ்சேனை பிரதேசத்தில் ...

மேலும்..

அரசியல் துறையின் அளவுக்கு மீறிய அத்துமீறலும், அரசியல் செல்வாக்கின் காரணமாகவுமே நாட்டின் கல்வித்துறை வீழ்ச்சியடைந்து வந்துள்ளது. …(பாராளுமன்ற உறுப்பினர் – கோவிந்தன் கருணாகரம் ஜனா)

(சுமன்) ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்வித்துறைக்கு சமமாக மாத்திரமல்ல சவால் விடுகின்ற அளவுக்கு பெருமையடையக்கூடிய விதத்தில் இருந்த எமது நாட்டின் கல்வித்துறை 1972ஆம் ஆண்டு குடியரசு என பெருமைப்பட்டு உருவாக்கிய அரசியலமைப்பின் மூலம் இன்றுவரை கல்வித்துறையில் அரசியல் துறையின் அளவுக்கு மீறிய ...

மேலும்..

வவுனியா இரட்டைக் கொலை – குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு..!

வவுனியாவில் கணவன், மனைவியை கொலை செய்து நகைகளை கொள்ளையிட்ட குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் 2012ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி உள்ள வீடொன்றில் வசித்த ...

மேலும்..