December 8, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆலையடிவேம்பில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் நிவாரண உதவிகள்…

சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டிங்கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கான பொருளாதார நிவாரண உதவிகளை சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் முன்னேடுத்து வருகின்றது. மேலும் அறப்பணி செயற்திட்டங்களை மற்றும் முன்பள்ளி நிலையங்களையும் முன்னெடுத்து வரும் வேளையில் ஆறுமுக ...

மேலும்..

காரைதீவு பிரதேச சபை வீதி ஒன்றிற்கு நாவலர் பெருமானின் பெயரை பிரதிபலிக்கும் வகையில் “நாவலர் வீதி” என பெயர் சூட்ட சபையில் தீர்மானம்!

இலங்கை அரசின் அங்கீகாரத்தோடு இவ்வருடம் நாவலர் ஆண்டு எனப் பிரகடனம் செய்யப்பட்டதோடு நாவலர் பெருமான் பிறந்த 200 வது ஜனன ஆண்டிலே இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமானது பல்வேறுபட்ட நாவலர் பெருமானின் அற்பணிப்பான செயற்பாடுகளை நீளநினையும் வகையில் பல்வேறு”செயற்பாடுகளை முன்னெடுத்த ...

மேலும்..

சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்…

சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டிங்கிழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கான பொருளாதார நிவாரண உதவிகளை சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் முன்னேடுத்து வருகின்றது. மேலும் அம்பாரை மாவட்டத்தில் அறப்பணி செயற்திட்டங்களை மற்றும் முன்பள்ளி நிலையங்களையும் முன்னெடுத்து வரும் ...

மேலும்..

நிர்வாணமான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

அஹெலியகொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹொரகொட நீரோடையின் மேல்பகுதியில் நிர்வாணமான நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் தொடர்பில் அஹலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   சடலங்கள் தொடர்பான ...

மேலும்..

இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் பொருளாதார ஆதரவு,எந்தவொரு இனவாத அணுகுமுறையையும் இல்லை என ஜெய்சங்கர் தெரிவிப்பு!!

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் போது, அந்த நாட்டுக்கு, இந்தியா வழங்கிய பொருளாதார ஆதரவு, முழு இலங்கை நாட்டிற்கும் உரியது அன்றி எந்தவொரு இனவாத அணுகுமுறையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ...

மேலும்..

மாண்டெஸ் சூறாவளி தொடர்பாக வெளியிடப்பட்ட தகவல்!!

இன்று இறுதியாக எடுக்கப்பட்ட ஆய்வின்படி மாண்டெஸ் சூறாவளி தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சூறாவளி கடந்த 03 மணித்தியாலங்களில் மணிக்கு 08km வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தற்போது தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் (9.3N, 84.4E) மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளியின் மையப் ...

மேலும்..

எதிர்க்கட்சிகளின் பாசாங்குத்தனம் தெரிகிறது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டமோ அல்லது திறனோ பிரதான எதிர்க்கட்சியிடம் இல்லை என்பது தெளிவாகிறது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் போது பாராளுமன்றத்தில் இன்று ...

மேலும்..

சீரற்ற காலநிலை – 26 பாடசாலைகளுக்கு விடுமுறை

பதுளை மாவட்டத்தில் லுணுகலை, பசறை, நமுனுகுலை, எல்ல ஆகிய பகுதிகளில் நேற்று  இரவு முதல் பலத்த காற்று வீசுவதனால் அப்பிரதேசங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று காலை வீசிய பலத்த காற்றின் காரணமாக பசறை நமுனுகுலை வீதியில் 12ஆம் கட்டைப் பகுதியில் பாரிய ...

மேலும்..

யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தர் பூப்பந்தாட்ட போட்டியில் முதலிடம்…

அகில இலங்கை சிறைச்சாலை திணைக்கள மட்ட பூப்பந்தாட்ட போட்டி அங்குனுகொலபேலஷ சிறைச்சாலையின் உள்ளக அரங்கில் நேற்றையதினம் 07 சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையை பிரதிநித்துவப்படுத்தி பங்குபற்றிய யாழ் சிறையில் பணிபுரியும் உத்தியோகத்தர் R.நிஷாந் திறந்த தனிவீரர்களுக்கான போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றிப்பதக்கத்தை ...

மேலும்..

காரைதீவு பிரதேச சபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்!

காரைதீவு பிரதேச சபையின் ஐந்தாவது வரவு செலவுத் திட்டம் (5) திங்கட்கிழமை ஏக மனதாக நிறைவேறியது. காரைதீவு பிரதேச சபையின் 3வது சபையின் 58 வது மாதாந்த அமர்வு 2022.12.05ம் திகதி திங்கட்கிழமை சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது. சபை ...

மேலும்..

காரைதீவு பிரதேசத்தில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது நினைவுத் தூபி!!

தற்போது நிலவி வரும் சீரற்ற வளிமண்டல நிலைமை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தின் கடற்கரையோர பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்கரை ஓரங்களில் உள்ள  ,நினைவுத் தூபி ,மரங்கள் என்பன கடல் அலையால் இழுத்து செல்லப்பட்டுள்ளன. ...

மேலும்..

சூறாவளியாக மாற்றமடைய அடைய வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை!!

மாண்டேஸ் (Mandous) சூறாவளியாக தீவிரம் அடைய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள், மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்றுமுன்தினம் (06) ஏற்பட்ட தாழமுக்கமானது மணிக்கு 22km/h வேகத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (07) தென்கிழக்கு ...

மேலும்..

இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து..! 155 பயணிகளுக்கு நேரந்த கதி

ஸ்பெயினில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 155 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெயினின் வடகிழக்கு கட்டலோனியா பகுதியில் உள்ள தொடருந்து நிலையமொன்றில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள மன்ரேசா தொடருந்து நிலையத்தை ...

மேலும்..

மரம் முறிந்து விழுந்ததில் 55 வயதுடைய நபர் உயிரிழப்பு!

உடப்புஸ்ஸல்லாவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்கடபத்தனை கிராமத்தில் வீடு ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (08) அதிகாலை மரம் ஒன்றின் கிளைகள் வீழ்ந்துள்ள நிலையில் அவ்வீட்டின் ஒரு பகுதி உடைந்து வீட்டில் வசித்து வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததாக ...

மேலும்..

விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளது..

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவைக்கு பதிலாக அடுத்த இரண்டரை வருடங்களுக்கு நிரந்தர அமைச்சரவையை நியமிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 12 எம்பிக்கள்,ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்பிக்கள், ...

மேலும்..

பசில் ராஜபக்சவிற்கு எதிராக மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்!!

அமெரிக்காவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கு எதிராக அந்தக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். இதன்படி நாட்டில் பேரழிவை ஏற்படுத்திவிட்டு ஓடியொழிந்துகொண்டிருந்த பசில் ராஜபக்ச பொதுவெளியில் சுதந்திரமாக வந்து பேசுவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்த ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடுகின்றது..

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடுகின்றது. இன்று முற்பகல் கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து பங்காளி அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் ...

மேலும்..

யாழில் இரு பாடசாலை மாணவிகள் பாலியல் வன்புணர்வு..!

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 73 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி குழந்தையைப் பிரசவித்துள்ளார். இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ...

மேலும்..

சத்ய சாய் நிறுவனத்தால் பார்வையை இழந்த தம்பதியினருக்கு வீடு.

சாவகச்சேரி நிருபர் இலங்கை ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச நிறுவனத்தினால் வவுனியா-இராஜேந்திரகுளம் கிராமத்தில் உள்ள பார்வையை இழந்த தம்பதியினருக்கு 50இலட்சம் ரூபாய் செலவில் வீடு அமைத்து 04/12 ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச செயலாளரின் வேண்டுகோளிற்கு அமைவாக பார்வையை இழந்த திரு.திருமதி சஞ்சீவன் குடும்பத்திற்கே ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 8 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ...

மேலும்..