முல்லைத்தீவு இருட்டுமடு தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
இணைந்த கரங்கள் அமைப்பினால் மு/இருட்டுமடு தமிழ் வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் 76 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், வழங்கும் நிகழ்வானது 16/12/2022 காலை 09.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.குணசிங்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மேலும்... இணைந்த கரங்கள் இப்பணியினை இடை விடாது அவர்களது ...
மேலும்..