February 2, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கைக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா வழங்குகிறது

இலங்கைக்கு மேலும் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது. 850 அரச பாடசாலைகளின் 96,000 பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்காக மேலதிகமாக 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என இலங்கைக்கு வருகைத் தந்துள்ள அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான ...

மேலும்..

இலங்கைக்கு நிதி உத்தரவாதம் வழங்க பாரிஸ் கிளப் தயார் – ரோய்ட்டர்ஸ்

  சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை இலங்கை வழங்க பாரிஸ் கிளப் (Paris Club) தயாராகவுள்ளது. பெரும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, கடன் மறுசீரமைப்பில் “விரைவில்” தமது ...

மேலும்..

சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழர்களிற்கு கரி நாளே – விடுக்கப்பட்டது பகிரங்க அறைகூவல்!

தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு நாம் தயாரில்லை என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்சங்க செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார். வவுனியா ஊடகஅமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

தமிழ் இனத்தை விற்பதற்கு போட்டி போடுகிறார்கள் – தமிழ் கட்சிகளை குற்றம் சுமத்தும் கஜேந்திரகுமார்

கொள்கை என்ற பெயரில் இந்தியாவிற்கு விசுவாசமாக நின்று இனத்தை விற்பதே தமிழ் கட்சிகளிடையேயான போட்டி என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மேலும் ''ரெலோ, புளொட், 'ஈபிஆர்எல்எப்'' ஆகியன இந்தியாவின் முகவர்கள் என்றும் இதன்போது விமர்சித்துள்ளார். வவுனியாவிற்கு இன்று விஜயம்செய்த ...

மேலும்..

நீச்சல் தடாகத்தில் இருந்து கோடீஸ்வர வர்த்தகரின் சடலம் மீட்பு!

பல நாட்களாக மர்மமான முறையில் காணாமல் போயிருந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சடலம் தலங்கம பெலவத்தை பகுதியில் உள்ள அவரது ஆடம்பரமான மூன்று மாடி வீட்டின் நீச்சல் தடாகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹு பகுதியைச் சேர்ந்த ரொஷான் ...

மேலும்..

நாட்டை சீரழித்த திருடர்களை விட்டுக்கு அனுப்ப திசைகாட்டியால் மாத்திரம் முடியும்- அநுர குமார திசாநாயக்க

பாறுக் ஷிஹான் தேர்தல் காலம் அரிசிஇபணம் கொடுக்கும் வகையில் அரசியல் நாம் செய்யவில்லை நாம் நாட்டை கட்டியெழுப்பக்கூடிய மாற்றத்தை உருவாக்க கூடிய வகையில் செயற்படுகிறோம், அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக இருக்க செயற்படுவோம்இபழைமைவாத அரசியலை இல்லாமல் செய்து புதிய அரசியல் பயணத்துடன்பயணிக்க திசைகாட்டியுடன் ...

மேலும்..

நாங்கள் வேறுவேறாக இருந்ததாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பிணைப்பு எங்களுக்குள் இருக்கின்றது- கி.துரைராசசிங்கம்

ஏனைய கட்சிகளை ஏளனம் செய்து விமர்சனம் செய்வது தந்தை செல்வா வகுத்த கொள்கைக்கு முறனானது. நாங்கள் வேறுவேறாக இருந்ததாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பிணைப்பு எங்களுக்குள் இருக்கின்றது என்ற அடிப்படையிலே இந்தத் தேர்தலை முகங்கொடுத்து தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற எல்லாக் ...

மேலும்..

சாவகச்சேரி ஆலயத்தில் கொள்ளையர்கள் கைவரிசை!

யாழ். சாவகச்சேரி காளி கோவில் மற்றும் அதனோடு அமைந்துள்ள வாகன திருத்து நிலையம் ஆகியன உடைத்துக் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். இதன் போது கடவுளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ஒன்றரைப் பவுண் தங்க ...

மேலும்..

தளபதி67 பூஜையில் பங்கேற்ற பெண் குழந்தை யார்? இந்த நடிகரின் மகள் தானா

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் தற்போது கூட்டணி சேர்ந்து இருக்கின்றனர். தளபதி 67 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரி முதல் வாரத்திலேயே பூஜையுடன் தொடங்கிவிட்டது. தற்போது அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக காஷ்மீருக்கு ...

மேலும்..

13வது அரசியலமைப்பை ஒருபோதும் அமுல்படுத்த கூடாது ஜனாதிபதிக்கு கடிதம்

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக மூன்று மஹாநிகாய தேரர்கள் தெரிவித்துள்ளனர். 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்தும் கெடுபிடிகள் தொடர்பில் அவர்களினார் எழுதப்பட்ட கடிதம் இன்று (02) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுதந்திரம், ஆட்புல ...

மேலும்..

மட்டக்களப்பு அரசடியைச் சேர்ந்த ஐஸ் போதை வியாபாரி கைது!

மட்டக்களப்பு அரசடியைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் போதை வியாபாரி நேற்று (01) ஏறாவூர் சவுக்கடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர் ...

மேலும்..

மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (02) முற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு, வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து நலம் விசாரித்ததோடு அட்டப்பிரிகரவையும் ...

மேலும்..

மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சுசந்திகா ஜயசிங்க நியமனம்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 ஆம் திகதி ...

மேலும்..

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 108 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு!

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாளைய தினம் விடுவிக்கப்படவுள்ளன. பல ஆண்டு காலமாக இராணுவத்தின் வசமிருந்த குறித்த காணிகள் 2019 ஆம் ஆண்டு விடுவிப்பதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் நாளைய தினம் பொது மக்களுக்கு ...

மேலும்..

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அடுத்த வாரம்- மாவை சேனாதிராஜா தெரிவிப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அடுத்த வாரம் 11, 12 ம் திகதியில் அவசரமாக கூட்டப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கட்சிகளுக்கிடையே பிளவுப்படுத்தக்கூடியவாறான கருத்துக்களை முன் வைக்கிறார்கள் நீங்கள் தமிழரசு கட்சியின் தலைவர் ...

மேலும்..

சொல்வதை செயலில் ரணில் காட்ட வேண்டும்

சொல்வதை செயலில் காட்டும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிக்கு, உங்கள் நல்லுறவை பயன்படுத்தி கூறுங்கள் என இலங்கை வந்த அமெரிக்க ராஜாங்க திணைக்கள அரசியல் துணை செயலாளர் விக்டோரியா நுலாந்துக்கு தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் என்ற முறையில் கூறினோம் என தமிழ் ...

மேலும்..

மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் – இலங்கை மின்சார சபை உறுதி

நாளைய தினம் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் என இலங்கை மின்சார சபை இன்று உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. உயர்தர பரீட்சையின் போது மின்வெட்டு அமுல்படுத்தக்கூடாது என எரிசக்தி அமைச்சின் செயலாளர், மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் நேற்று விடுதலை!

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் நேற்றைய தினம் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் இன்னும் இரண்டு மாதங்களில் காலம் முடிந்து விடுதலையாக இருந்தவர். மற்றைய ஒருவர் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அது ரத்து செய்யப்பட்ட பின்னரே சிறையில் இருந்து விடுவிக்கபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 மற்றும் ...

மேலும்..

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் உயிரைக் கொடுத்தாவது மக்கள் இந்தத் திட்டத்தை தோற்கடிப்பர்- தேசிய சுதந்திர முன்னணி

13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியை எதிர்ப்பதாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. தேசபக்தியுள்ள மக்கள், தங்கள் உயிரைக் கொடுத்தாவது இதுபோன்ற திட்டங்களைத் தோற்கடிக்கத் தயாராக உள்ளனர் என்றும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. ஒற்றையாட்சி ...

மேலும்..

பிரதி பொலிஸ் மா அதிபர் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு விஜயம்- டென்னிஸ் விளையாட்டரங்கு அமைக்க உறுதி

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ   கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு விஜயம் செய்து  கல்லூரியில் டெனிஸ் விளையாட்டரங்கை அமைக்க ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு உதவுவதாக  உறுதியளித்துள்ளார். கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் டெனிஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி, மேம்படுத்துவது குறித்தும், அதற்காக டெனிஸ் ...

மேலும்..

சோம்பேறிகளை வீட்டுக்கு அனுப்பி சேவை எண்ணம் கொண்டவர்களை மக்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டும்

மறைந்த தலைவர் அஷ்ரபின் தலையை காட்டி தேர்தலில் வென்று மக்களுக்கு எதுவும் செய்யாமல் அதிகார கதிரையை சூடாக்கிய மக்கள் பிரதிநிதிகளை மக்கள் நிராகரிக்கவேண்டிய காலம் கனிந்துள்ளது. தேர்தலுக்கு மட்டும் வந்து பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு சோம்பேறிகளை போன்று அசட்டையாக இருந்தவர்களை ...

மேலும்..

புற்றுநோய்க்கான மருந்துகள் கிடைக்க 6 மாதங்கள் தாமதமாகும்

புற்று நோயாளர்களுக்காக உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து பெறப்படவுள்ள மருந்துகள் மேலும் ஆறு மாதங்களுக்கு தாமதமாகும் என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவைக்கப்பட்டுள்ளது. மருந்துகளை வாங்குவதற்கான கொள்முதல் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதே இதற்குக் காரணம். ...

மேலும்..

சுதந்திர தினத்தன்று அனைத்து மதுபானசாலைகளும் பூட்டு!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 4ஆம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது

மேலும்..

அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரியாக சவேந்திர சில்வா சாதனை !

இலங்கை ஆயுதப் படைகளின் வரலாற்றில் அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரி என்ற பெருமையைப் படைகளின் தலைமையதிகாரி சவேந்திர சில்வா பெற்றுள்ளார். 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முப்படைகளின் தலைமை தளபதி என்ற வகையில், முப்படைகளின் ...

மேலும்..

சுதந்திர தின விழாவிற்கு பயணித்த மூன்று பேருந்துகள் விபத்து!

சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பயணித்த விசேட அதிரடிப்படையின் மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன . இந்த விபத்து இன்று (02) அதிகாலை 5.30 மணியளவில் காலி – கொழும்பு பிரதான வீதியில் பாணந்துறை, நல்லுருவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் ...

மேலும்..

சிறைக் கைதிகள் இருவர் தப்பியோட்டம்!

மொரவக்க நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று (1) சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச் சென்றதாக மேலதிக சிறைச்சாலை ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். தப்பிச்சென்ற கைதிகளை கைது செய்வதற்கான ...

மேலும்..