March 25, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வங்கி வைப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் – சம்பிக்க ரணவக்க

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய மொத்த நிதி தேவையை 13 சதவீதத்திற்கு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் தேசிய கடன் அறவீட்டை குறைந்த மட்டத்தில் இரத்து செய்ய நேரிடும். இதனால் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் வங்கி வைப்பாளர்கள் ...

மேலும்..

கௌரவத்தை பாதுகாக்கவே திகதி நிர்ணயிக்காமல் தேர்தல் பிற்போட்டுள்ளது – ஜி.எல்.பீரிஸ்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை தொடர்ந்து கேலிக்கூத்தாகக் கூடாது என்பதற்காகவும் , ஆணைக்குழுவின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு திகதி நிர்ணயிக்காமல் தேர்தலை பிற்போட்டுள்ளது. தேர்தலை பிற்போட்ட அரசாங்கத்துக்கு நாட்டு மக்கள் தகுந்த பாடம் கற்பித்த வரலாற்று சம்பவங்கள் பல உள்ளன என்பதை ஜனாதிபதி மறந்து ...

மேலும்..

கல்வித்துறையை கட்டியெழுப்புவது சவால் மிக்கது – கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு காணப்பட்டாலும் , தற்போதுள்ள கல்வி முறைமையை மீண்டும் கட்டியெழுப்புவது பாரிய சவாலாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். மாலபே பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ...

மேலும்..

சுற்றுலாவுக்குவந்த ஜேர்மன் பெண்மீது மசாஜ் நிலையத்தில் பாலியல் சேட்டை! ஊழியர் ஒருவர் கைது

இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜேர்மனிய பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் மசாஜ் நிலைய ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது - இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜேர்மானிய பெண் ஒருவர் உனவட்டுன மாட்டரம்பவில் உள்ள ஹோட்டல் ...

மேலும்..

யாழ். பல்கலைக் கழக ஊடகக் கற்கைகள் புதிய துறைதலைவராக பூங்குழலி நியமனம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (சனிக்கிழமை) கூடிய மாதாந்த பேரவை கூட்டத்தின் போதே இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் ...

மேலும்..

நாமலின் அழைப்பு வந்த விவகாரம்: முஜிபுருக்கு ஹரின் பகிரங்க சவால்!

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் கொழும்பு மாநகர சபை வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மானுக்குப் பகிரங்க சவால் ஒன்றை விடுத்துள்ளார். ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்குபோது நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்பை வைத்திருந்தார் ...

மேலும்..

ஹர்ஷவை வளைத்துப்போட விக்ரமசிங்க தீவிர முயற்சி! நிதி அமைச்சு பதவியும் தயார்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசுடன் இணைந்தால் அவருக்கு நிதி அமைச்சு கிடைக்கும் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை வளைத்துப் போடும் முயற்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைவிடாது தொடர்ந்தும் முயற்சி செய்து வருகின்றார் என்றும் ...

மேலும்..

20 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும் சம்பளம்! அமைச்சர் நளின் பெர்னாண்டோ தகவல்

இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அடுத்த சில மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் இருபதாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும். மேலும் பலர் வருமான வரி செலுத்துபவர்களாக மாறுவார்கள் என்றும் அவர் ...

மேலும்..

பிரபா கணேசனின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி உதயம்!

மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் வென்றெடுத்து தமது அரசியல் செயற்பாடுகளை மேலும் விஸ்தரித்துச் செல்வதை நோக்காகக் கொண்டு முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி உதயமாகியுள்ளது. ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தபால் பெட்டி சின்னத்தி‍ல் 9 சிவில் அமைப்புகள் இணைந்து ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்பட்ட தொகையில் இந்தியக் கடன் செலுத்தப்பட்டது! ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறுகிறார்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதற்கட்டமாகப் பெற்றுக் கொண்ட 330 மில்லியன் டொலரில் இ 121 மில்லியன் டொலர் இந்திய கடன் திட்டத்தின் முதற் தவணையை செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார். இவ்வாறு கடன் மீள் செலுத்தப்பட்டுள்ளமைஇ கடன் ...

மேலும்..

உரம் வழங்கும் வேலைத்திட்டங்களில் அரசு தலையிடாது என்கின்றார் சாகல

உரம் வழங்கும் வேலைத்திட்டங்களை அடுத்த வருடம் முதல் அரசாங்கத்தின் தலையீடு இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்கவால் விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் கமநல சேவை ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பெரும்போகத்துக்குத் தேவையான அனைத்து வகை ...

மேலும்..

தேர்தல் பிற்போடப்பட்டமைக்கும் எதிர்க்கட்சிக்கும் தொடர்பில்லை! நாலக கொடஹேவா ஆணித்தரக் கருத்து

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடும் தீர்மானத்துக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. தேர்தலை விரைவாக நடத்துமாறு சகல எதிர்க்கட்சிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வலியுறுத்திய போது தேர்தலுக்கு முரணான கருத்துக்களை மாத்திரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணி முன்வைத்தது என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக ...

மேலும்..

நாடு கட்டியெழுப்பப்பட்டதன் பின்னரே ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்!  ஹரின் பெர்னாண்டோ கூறுகிறார்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக நாட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களை நிறைவு செய்து , நாடு சற்று கட்டியெழுப்பப்பட்டதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலைக் கூட நடத்த முடியும். எனவே இன்னமும் தாமதமாகவில்லை, ...

மேலும்..

ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்களை அரசுடைமையாக்கும் ஏற்பாடுகள் வேண்டும்!  சட்டத் திருத்தம் பற்றி ஹக்கீம் கருத்து

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை கொண்டுவந்தால் மாத்திரம் ஊழல்களைத் தடுத்து விட முடியாது ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்களை அரசுடமையாக்கும் ஏற்பாடுகளை ஊழல் ஒழிப்பு  சட்டமூலத்தில் உள்ளடக் வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச ...

மேலும்..

அமெ. நலனோம்பு அமைப்புகளுக்கு மஹிந்த சமரசிங்க நன்றி பாராட்டு! 

இலங்கைக்கு அவசியமான மருந்துப்பொருள்கள் மற்றும் மருத்துவ உபகரண உதவிகளை நன்கொடையாக வழங்கிவரும் அமெரிக்காவின் 3 முக்கிய நலனோம்பு அமைப்புகளுக்கு அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள பல்வேறு மனிதாபிமான நன்கொடை வழங்கல் அமைப்புக்களுடன் முன்னெடுத்த கலந்துரையாடல்களின் மூலமே இலவச ...

மேலும்..

மட்டு. கடற்தொழிலார்களின் வயிற்றில் அடிக்கும் டக்ளஸ்! பொதுமக்கள் விசனம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தங்களது உயிரை பணயம் வைத்து தினம் தினம் இரவு பகல் பாராது கடலுக்குச் சென்று தொழில்செய்து வரும் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ...

மேலும்..

சர்வதேச நாணயநிதிய கடன் ஒரு முழுமையான தீர்வல்ல!  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை எமக்கான முழுமையான விடியலாகக் கருதி விடக்கூடாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பில் அதிபர் ஆற்றிய விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். இது ...

மேலும்..

கஞ்சா செடிகள் வளர்த்தவர் திருகோணமலையில் கைது! 

சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை - நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர். திருகோணமலை - பாலையூற்று முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே நிலாவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காணியொன்றில் கஞ்சா தோட்டம் ...

மேலும்..

பெண் தலைவர்களின் ஏற்பாட்டில் வன்முறையற்ற மகிழ்ச்சியான குடும்பங்களை கட்டியெழுப்பும் நிகழ்வு 

பெண் தலைவர்களின் ஏற்பாட்டில் வன்முறையற்ற மகிழ்ச்சியான குடும்பங்களைக் கட்டியெழுப்பும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று காலை 9 மணியளவில் பொன்னகர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் 21 இளம் குடும்பங்கள் அழைக்கப்பட்டு, வன்முறையற்ற மகிழ்வான குடும்ப ...

மேலும்..

சிவில் பாதுகாப்பு திணைக்களம் கலைக்கப்படவே மாட்டாதாம்! கூறுகிறார் சாகல ரத்நாயக்க

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். மொரட்டுவை கட்டுபெத்தவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகத்தில் அந்தத் திணைக்கள அதிகாரிகளால் ஆற்றப்படும் ...

மேலும்..

வலுசக்தி துறையில் முதலீடுகள் தொடர்பாக இந்தியா – இலங்கை இருதரப்பு அவதானம்!

மின்சக்தி மற்றும் வலு சக்தி துறையில் முதலீடுகள் தொடர்பாக இந்தியா - இலங்கைக்கிடையில் இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் திருகோணமலையை சக்தி மையமாக அபிவிருத்தி செய்தல், எரிபொருள்,  எரிவாயு மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஹைட்ரோகாபன் மற்றும் சக்தித்துறை ...

மேலும்..

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ் விஜயத்தை கண்டித்து போராட்டம்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ்ப்பாண விஜயத்தை கண்டித்தும் யாழ்ப்பாணத்தை குழப்ப வேண்டாமென தெரிவித்தும் போராட்டமொன்று நடத்தப்பட்டது. இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ் நகரில் ஒன்று கூடியவர்கள் திடீரென பேரணியாக வந்து ரிம்மர் மண்டபம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ...

மேலும்..

மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலத்தின் வருடாந்த செயற்பாட்டு மகிழ்வோம் நிகழ்வு!

மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலத்தின் வருடாந்த செயற்பாட்டு மகிழ்வோம் நிகழ்வு! பாடசாலை மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் கனகசபை இளங்கோவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், சாவகச்சேரி கோட்டக்கல்வி பணிப்பாளர் வல்லிபுரம் நடராசா, தென்மராட்சி கல்வி வலய செயற்பட்டு மகிழ்வோம் இணைப்பாளர் ...

மேலும்..

வாசி யோகக் கலையை உலகிற்கு அறியச்செய்த மகான் சமாதியுற்றார்!

நமது சித்தர் பெருமக்கள் பல அரிய விடயங்களை எமக்குத்தந்துள்ளனர். அவற்றுள் யோகக்கலையும் ஒன்றாகும். யோகக் கலைகளுள் முக்கியமானது வாசி யோகம் என்னும் அம்சமாகும். வாசி யோகக்கலையை அறிந்த சிலர் மாத்திரமே எம் மத்தியில் உள்ளனர். அந்த வகையில் இந்து மதத்துக்கே உரித்தான வாசி யோகக்கலையை ...

மேலும்..

நாட்டுக்காக ஒத்துழைப்புக்களை எதிர்க்கட்சிகள் வழங்கவேண்டும்! ஜீவன் தொண்டமான் கோரிக்கை

நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட பொய்யான வாக்குறுதிகள் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணியாக உள்ளன. பாரிய போராட்டத்துக்குப் பின்னர் நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. ஆகவே, எதிர்க்கட்சிகள் பாரம்பரியமான அரசியல் நிலைப்பாட்டை விடுத்து நாட்டுக்காக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீர்பாசனம் மற்றும் தோட்ட ...

மேலும்..

சர்வதேசத்தின் ஆதிக்கத்துக்கு இலங்கை மத்தியவங்கி உட்படும்! உதய கம்மன்பில எச்சரிக்கை

மத்திய வங்கியை சுயாதீனப்படுத்துவதன் ஊடாக அது மக்களின் நிர்வாகத்திலிருந்து விலகி சர்வதேசத்தின் நிர்வாகத்துக்கு உட்படுத்தப்படும். இதன் மூலம் நிறைவேற்றதிகாரம், நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் மிக்கதாக மத்திய வங்கி மாற்றமடையும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய ...

மேலும்..

புதிய பயங்கரவாதத் தடைச்சட்டமூலத்தை அடுத்த அமர்வில் சபையில் சமர்ப்பிப்போம்! சுசில் பிரேம ஜயந்த கூறுகிறார்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக அரசாங்கத்தால் புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள புதிய பயங்கரவாத தடைச் சட்ட மூலத்தை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது சபையில் சமர்ப்பிக்க முடியும் என சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ...

மேலும்..

ஜனாதிபதி விக்ரமசிங்க தேசிய சொத்து அவரைப் பாதுகாப்பது மக்கள் கடமை! வஜிர அபேவர்தன கூறுகிறார்

நாடு வீழ்ச்சியடைந்த போது தனியொரு நபராக சவாலை ஏற்று அதில் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய சொத்தாவார். அவரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மக்களின் கடமையாகும். அவர் வழங்கிய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றி கடனற்ற நாடாக இலங்கையை மாற்றுவார் என ...

மேலும்..

ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி கறுப்புப் பட்டியலில் காரணத்தைக் கூறினார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

தேசிய பாதுகாப்பு மற்றும் விமான படையின் கௌரவம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்து தெரிவித்த காரணத்தால் ஓய்வுபெற்ற விமான படை அதிகாரி சம்பத் துய்யகொன்ன கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டார், இந்த விடயத்தில் எவ்வித அரசியல் தலையீடும், அரசியல் பழிவாங்களும் கிடையாது ...

மேலும்..

அரசமைப்புப் பேரவையில் சித்தார்த்தனை இணைக்க மறுப்பது தவறான சமிக்ஞையே! சஜித் எச்சரிக்கை

சித்தார்த்தனை அரசமைப்பு பேரவையில் இணைத்துக் கொள்ள மறுப்பது தவறான சமிக்ஞையை அனுப்பும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசமைப்பு சபையில் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் ...

மேலும்..

சதி செய்கின்றன எதிர்க்கட்சிகள்! பாலித குற்றச்சாட்டு

பிரச்சினைகள் அற்ற நாடாக இலங்கை கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், வெளிநாட்டு தூதுவர்கள் ஊடாக அதனை முறியடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் சதித்திட்டம் தீட்டுகின்றன. நாட்டை நேசிப்பதாகக் கூறுபவர்களாலேயே இவ்வாறான மோசமான நடவடிக்கைகள் முன்னெடுப்படுகின்றன என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே ...

மேலும்..

எவரது உரிமையையும் பறிக்கப்போவதில்லை – பிரதமர் தினேஷ்

எவரது உரிமையையும் பறிக்காமல் சட்டத்திற்கிணங்க உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தில் அரசாங்கம் செயற்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் ...

மேலும்..

சீர்குலைக்கும் தலையீடுகளை நிறுத்துங்கள் – ஜனாதிபதியிடம் வலியுறுத்து

நீதிமன்றம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் அதில் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத்தடை உத்தரவுக்கு மதிப்பளிக்குமாறும் அவர்கள் ஜனாதிபதி ரணில் ...

மேலும்..

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுக்களை இடைநிறுத்த நாடாளுமன்றம் அவதானம் – பீரிஸ்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுக்களை இடைநிறுத்த நாடாளுமன்றம் அவதானம் செலுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளின் நீதிமன்றம் தலையிடயாத நிலையில் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் முறையற்ற வகையில் தலையிடுவது குறித்து ஜி.எல்.பீரிஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...

மேலும்..

ஐ.எம்.எஃப்.இன் கடன் உதவியை எதிர்ப்பவர்கள் நாட்டின் எதிரிகள்: சம்பிக்க

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) இலங்கைக்கான கடன் உதவியை யாரும் எதிர்ப்பதாக இருந்தால் அவர்கள் நாட்டின் எதிரிகள் என எதிர்க்கட்சியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரை ...

மேலும்..

பரிசோதனைகளுக்கு அதிகக் கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைகளுக்கு அபராதம்!

டெங்கு பரிசோதனை மற்றும் முழுமையான இரத்த பரிசோதனைக்கு கட்டுப்பாட்டு கட்டணத்தை விட அதிகமாக அறிவிட்ட 08 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு 55 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கடை, நுகேகொடை நீதவான் நீதிமன்றங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை தாக்கல் செய்த ...

மேலும்..