May 2, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மின்கட்டணத்தை 25 சதவீதத்தால் குறைக்க முடியும் – இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு

எரிபொருள், நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைப்புக்கு அமைய மின்கட்டணத்தை 25 சதவீதத்தால் குறைக்க முடியும். மின்கட்டண அதிகரிப்பால் மாத்திரம் இலாபமடைய முடியாது. மின்சார சபை நிதி முகாமைத்துவத்தில் முதலில் ஒழுக்கத்தையும்,வெளிப்படைத் தன்மையையும் பேண வேண்டும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ...

மேலும்..

யாழ்ப்பாணம் வல்லை முனியப்பர் ஆலயத்திற்கு முன் சடலம் மீட்பு! 

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள பழக்கடையில் வேலை செய்து வந்த இளைஞன் பழக்கடைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை)  சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . சடலம் காணப்படும் நிலை சந்தேகத்துக்கு இடமான முறையில் உள்ளமையால் , கொலையா ? ...

மேலும்..

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த மகாநாயக்கர்களின் கரிசனைக்கு பதிலில்லை!  அரசைச் சாடுகிறார் ஒமல்பே தேரர்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த பௌத்தமகாநாயக்கர்கள் விடுத்த வேண்டுகோள்களிற்கு அரசாங்கம் இன்னமும் பதில் அளிக்கவில்லை என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் இடம்பெற்றுள்ள அரசமைப்பிற்கு முரணாண சிலவிடயங்களை மாற்றவேண்டும் அல்லது புதிய சட்டமூலத்தை உருவாக்கவேண்டும் என ...

மேலும்..

8 இலங்கையர்கள் உட்பட 26 மாலுமிகளுடன் தடுத்துவைக்கப்பட்டிருந்த கப்பல் விடுவிப்பு! நைஜீரிய நீதிமன்று உத்தரவு

ஓகஸ்ட் 2022 முதல் நைஜீரியா மற்றும் ஈக்குவடோரியல் கினியாவில் சர்ச்சைக்குரிய எண்ணெய் கடத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல் ஏப்ரல் 28 அன்று போர்ட் ஹார்கோர்ட்டில் உள்ள நைஜீரியாவின் பெடரல் உயர்நீதிமன்றத்தால் எட்டு இலங்கையர்களை உள்ளடக்கிய மாலுமிகளுடன் விடுவிக்கப்பட்டது. நைஜீரிய அதிகாரிகளுக்கும், கப்பல் ...

மேலும்..

பாடசாலைகளுக்கிடையிலான கிறிகெட் போட்டிகளுக்கு பொலிஸ் அனுமதி பெற்று பொறுப்புடன் ஒழுங்குபடுத்துக! பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு

களுத்துறை திஸ்ஸ தேசிய பாடசாலைக்கும் களுத்துறை மகா வித்தியாலயத்திற்கும் இடையிலான  மாபெரும் ஒரு நாள் கிரிக்கெட்தொடரின் (பிக் மேட்ச்) முடிவில் விளையாட்டு மைதானத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. போட்டியின் முடிவில் களுத்துறை மகா வித்தியாலயம்  கடைசி ஓவரில் வெற்றி பெற்றதையடுத்து, ...

மேலும்..

ராஜபக்ஷர்களால் ஆறு லட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்தனர்!  சம்பிக்க சுட்டிக்காட்டு

உழைக்கும் மக்களுக்கான மே தின கூட்டம் அரசியல் கூட்டமாக மாற்றமடைந்து விட்டது.தொழிலாளர்களின் உரிமை பற்றி பேசும் ராஜபக்ஷர்களால் கடந்த ஓர் ஆண்டுக்குள் மாத்திரம் ஆறு லட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள் என 43 ஆவது படையணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ...

மேலும்..

அரச எதிர்ப்பு போராட்டங்களை ஒன்றிணைத்து செயற்படுவோம்!  உதய கம்மன்பில எச்சரிக்கை

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டு ஜனநாயகம், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும். வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். இந்த சட்டமூலத்துக்கு எதிரான போராட்டங்களை ...

மேலும்..

பதவிகளை எதிர்பார்த்து அரசியல் செய்யவில்லை! சஜித் திட்டவட்ட அறிவிப்பு 

பதவிகளை எதிர்பார்த்து தாம் அரசியல் செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொழும்பு – பீ.ஈ குணசிங்க விளையாட்டு மைதானத்தில்  இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து ...

மேலும்..

கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் படுகொலை : சந்தேக நபர் நஞ்சருந்திய நிலையில் கைது!

கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வரக்காபொலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையை தொடர்ந்து சந்தேக நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டான ...

மேலும்..

அரசியல் கட்சிகள், பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் நன்றி பாராட்டு!

அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் நன்றி தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை அமைதியான முறையில் நடத்தியமைக்காக அவர் நன்றி தெரிவித்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறப்பாகக் கடமையை ...

மேலும்..

விபத்துக்குள்ளான பஸ்ஸில் சிக்கிய பயணிகள் ஏணி மூலம் வெளியேற்றப்பட்டனர்!

மிரிஸ்வத்த - வத்துருகம வீதியில் இதுருகல்ல, மஹவல கல்வெட்டுக்கு அருகில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹங்வெல்லயிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அங்கொடை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸே விபத்துக்குள்ளானதுடன், பல பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். விபத்து ஏற்பட்டதனையடுத்து அதற்குள் ...

மேலும்..

நாடு சவால்களை எதிர்கொள்ளும் போது அதிலிருந்து தப்பிக்கும் அரசியல் கட்சிகள்! (படம் போடவும்) பாலித ரங்கே பண்டார சாட்டை

சவால்கள் எதிர்கொள்ளும் போது அதிகமான அரசியல்  கட்சிகள்  அவற்றில் இருந்து தப்பித்துச் செல்வதுண்டு.  ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் சவால்களை ஏற்றுக்கொண்டு சவால்களை வென்றெடுத்துள்ளது. சவால்களை ஏற்று சவால்களை வெல்வதற்கு வரலாற்றில் எமது தலைவர்களுக்கு  எமது கட்சி தலைமைத்துவம்  வழங்கியது. - இவ்வாறு ...

மேலும்..

வெளிநாட்டுச் சக்திகள் கண்டு அஞ்சிய ஒரேதலைவர் எமது ரணில் விக்ரமசிங்க!   ஐக்கிய தேசிய  கட்சியின் தவிசாளர்  வஜிர  புகழாரம்

ஐக்கிய தேசிய கட்சி வீழ்ச்சி  கண்டிருந்த போதும்  கட்சியுடன்  இணைந்திருந்தோரே  இங்கு அதிகளவில் கூடியிருக்கின்றனர்.1994க்குப் பிறகு ஏறக்குறைய முப்பது வருடங்களாக உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள்  ஒருவரை கண்டு அஞ்சின. அது தற்போதைய தலைவர்  ரணில் விக்கிரமசிங்கவுக்கே. அவரை வீழ்த்த எல்லா வழிகளிலும் ...

மேலும்..

அரசாங்கள் மாறும்போது கொள்கைகளை மாற்றும்! இது பலவீனம் என்கிறார் சாகல

அரசாங்கம் மாறும்போது கொள்கைகளை மாற்றுவது அன்றிலிருந்து இன்றுவரை இருக்கும் பலவீனம். 2019 ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு சென்றபோது, முதன்மைக் கணக்கில்  மேலதிகம் இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கொள்கைகள் மாறின. இது நாட்டில் நெருக்கடியை ...

மேலும்..

நாடு வீழ்ச்சியடைந்த போது ரணிலைத் தவிர வேறு எவரும் சவாலை ஏற்க முன்வரவில்லை!  அகிலவிராஜ் பெருமிதம்

ஜே.ஆர். ஜயவர்த்தன 70 வயதுக்கு பின்னர் இரண்டு முறை நாட்டில் ஜனாதிபதியாக பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்ததுபோல் ரணில் விக்ரமசிங்கவும் தற்போது 70 வயதை தாண்டிய பின்னரே ஜனாதிபதியாகி இருக்கிறார். எனவே 2948 இல் நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை முடித்துவிட்டே நின்றுவிடுவார் ...

மேலும்..

நமது  நாட்டின் தொழிலாளர்களை   தொழில் முயற்சியாளர்களாக்குவோம்!  ஹரீன் பெர்னாண்டோ உத்தரவாதம் 

சவால்களை  ஏற்க முன்வராதவர்கள் இன்று பேரணியாகச் செல்வதில் பயனில்லை.  ஐக்கிய மக்கள் சக்தி அதனை புரிந்துகொள்ள  நீண்ட காலம் தேவைப்படும். நாம் அதனை புரிந்துகொண்டதாலேயே இவ்விடத்தில் இருக்கிறோம்.  சவாலை வெற்றிகாணெ;டு நாட்டை பொறுப்பேற்குமாறு எனது முன்னாள் தலைவருக்கு தெரிவித்தேன். என்றாலும் அவர் முன்வரவில்லை. அதனால்தான் ...

மேலும்..

வாக்கு கேட்டுவரும் கட்சியின் இலக்கை தெரிந்து மக்கள் வாக்களிக்க வேண்டும்!) ருவன் விஜேவர்த்தன கோரிக்கை

நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல  அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த கட்சி ஆதரவாளர்கள் மீண்டும் ஒன்றுபடவேண்டும். மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்ணான்டோ எம்முடன் இணைந்துகொண்டதுபோல் இன்னும் பலர் எம்முடன் இணைந்துகொள்ள இருக்கின்றனர். அவர்களையும் இணைத்துக்கொண்டு கட்சியை பலப்படுத்திக்கொண்டு நாட்டை ...

மேலும்..

நவீன பயங்கரவாதிகளே அச்சமடைந்துள்ளார்கள்!  திலும் அமுனுகம இப்படிக் கருத்து

நவீன பயங்கரவாதிகளே உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைக் கண்டு அச்சமடைந்துள்ளார்கள். திருத்தங்களின்றி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி: டயானாவின் மனு விசாரணைக்கு! 

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்காத உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பிரியந்த ஜயவர்தன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய ...

மேலும்..

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்தவை பதவி விலகுமாறு அரசுக்குள் இருந்தவர்களே அழுத்தம் பிரயோகித்தனர்!   ஜோன்ஸ்டன் கோபாவேசம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்துக்குள் எடுத்த சூழ்ச்சிகள் முழு நாட்டுக்குள் எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது. ஜனநாயக ரீதியில் மீண்டும் நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம்.பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ...

மேலும்..

மைத்திரிக்கு எதிரான சர்வதேச சதித்திட்டமே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம்!  தயாசிறி சாடல்

நல்லாட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளுக்கும் , அழுத்தங்களுக்கும் இடமளிக்கவில்லை. எனவே தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவரை பதவி நீக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சதித்திட்டமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ...

மேலும்..

தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் சட்டமூலங்களுக்கு இடமளிக்கபோவதில்லை!  பிரதமர் தினேஸ் திட்டவட்டம்

மே தினத்துக்கு பின்னர் புதிய இலக்கு நோக்கி அனைவரும் செயற்பட வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் சட்டமூலங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க என்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பொரள்ளை கெம்பல் மைதானத்தில் ...

மேலும்..

வரணியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – கொடிகாமம், வரணிப் பகுதியில் இன்று நள்ளிரவு 12.10 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் கொடிகாமத்திலிருந்து வடமராட்சி நோக்கி சென்ற வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ...

மேலும்..