February 25, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றுடன் நிறைவடைந்தது தேசிய சாரணர் ஜம்போரி

! எம். எப். றிபாஸ் இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் பத்தாவது தேசிய சாரணர் ஜம்போரி திருகோணமலையில் கடந்த 20 ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (திங்கட்கிழமை)யுடன் முடவடைந்துள்ளதது. பிரதம சாரண ஆணையாளர் ஜனப்ரீத் பெனாண்டோ தலைமையில் நடைபெற்ற இச்சாரணர் தேசிய ஜம்போயில் இலங்கை நாட்டின் ...

மேலும்..

ஆர்.ஆர் இன் உடலுக்கு நீதிபதி இளஞ்செழியன், அமைச்சர் டக்ளஸ் உள்ளிட்டவர்கள் அஞ்சலி!

  மறைந்த புளொட் அமைப்பின் பிரதித் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளருமான ஆர்.ஆர் (இராகவன்) என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் அவர்களின் வித்துடல் கொழும்பு பம்பலப்பட்டியில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன்போது அவரது உடலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ...

மேலும்..

வவுனியா உமாமகேஸ்வரன் சமாதி அருகில் புளொட் மூத்த தலைவர் உடல் அடக்கம்!

வவுனியா, கோவில்குளம், சிவன் கோவிலருகில் அமைந்துள்ள உமா மகேஸ்வரன் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சமாதி அருகில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த தலைவர் ராகவனின் உடலும் இன்று (25.02) அடக்கம் செய்யப்பட்டது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ...

மேலும்..

நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டம் ஜே.வி.பி, ஐ.ம.சவுக்கு கிடையாது என்கிறார் நிமல் லான்சா

  நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் 'புதிய கூட்டணி' முன்னோக்கி செல்வதாக, புதிய கூட்டணியின் ஸ்தாபகரான நிமல் லான்சா தெரிவித்துள்ளார். கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற புதிய கூட்டணியின் இரண்டாவது பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நிமல் லான்சா இக்கருத்தை வெளியிட்டார். இங்கு மேலும் கருத்து ...

மேலும்..

புதிய கூட்டணியின் ஹை பார்க் கோணர் பேரணிக்கு மக்கள் வெள்ளம் திரண்டது!

  புதிய கூட்டணி பேரணி ஹை பார்க் கோணரில் நடந்தது. அரசாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதத் மஞ்சுள, உதயகாந்த குணதிலக்க மற்றும் மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, மேல்மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுமித் லால் மெண்டிஸ் ஆகியோர் ...

மேலும்..

பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு தெல்லிப்பழை  மகாஜனா தெரிவு!

(அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டச் சம்மேளனத்தால் அகில இலங்கை ரீதியில் நடைபெற்று வரும் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி  தகுதிபெற்றுள்ளது. அனுராதபுரத்தில் நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் குருணாகல் கவுசிகமுவ ...

மேலும்..

கண்டல் தாவரங்களை நடுவது தொடர்பான ஆய்வு செய்தல் திருகோணமலை மாவட்டத்தில்!

மூதூர் நிருபர்) திருகோணமலை மாவட்டத்தின் கரையோரமாகவுள்ள தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலகப்பிரிவுகளில் கண்டல் தாவரங்கள் நடுவது  தொடர்பான ஆய்வுக்குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். மூதூர் , வெருகல்  ,கிண்ணியா ,திருகோணமலை  குச்சவெளி மற்றும் தம்பலகாமம் ஆகிய பிரதேச செயலகப்பகுதிகளுக்கு கள விஜயம்செய்து கண்டல் தாவரங்களை நடுவது பற்றிய ...

மேலும்..

இலவச சீருடை; இலவச புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கி வைத்தல்!

(எஸ்.அஷ்ரப்கான்) கல்முனை வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் மற்றும் காரைதீவு கோட்டங்களைச் சேர்ந்த  பாடசாலை மாணவர்களுக்கு  இலவச சீருடையும் இலவசப் புத்தகங்களும் வழங்கிவைக்கும் நிகழ்வு கடந்த 20 ஆம் திகதி நடைபெற்றது. நிந்தவூர் மஸ்ஹர் பெண்கள் பாடசாலை கலாசார மண்டபத்தில்  பாடசாலை அதிபர் எம்.டீ.நௌபல் அலி தலைமையில் ...

மேலும்..

உள்ளூர் பிரமுகர்களுடன், உல்லாச பயணிகளையும் கவர்ந்த யாழ். உடல், உள ஆரோக்கிய சதுக்கம்!

  யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட நடைபாதை பகுதியில் சிகரம் நிறுவனத்தின் படலை:வடக்கு மாகாண சுற்றுலா சேவை பிரிவு நடத்திய உடல்-உள ஆரோக்கியத்துக்கான பௌர்ணமி கூடல் நிகழ்வு, உள்ளூர் பிரமுகர்கள் முதல் உல்லாசப் பயணிகள் வரையில் ஏராளமானவர்களை ஈர்ப்பதாக நடைபெற்றிருந்தது. பெப்ரவரி 23 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் மாலை 4.30 மணிக்கு பண்ணை சுற்றுவட்ட நடைபாதை பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தின் முதலாவது மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளை றிம்சான் நியமனம் பெற்றார்!

  அபு அலா கிழக்கு மாகாணத்தின் முதலாவது மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எம்.எம்.றிம்சான் நியமிக்கப்பட்டுள்ளார். 2015ஃ2016 இல் கிழக்கு மாகாண மட்டத்தில் இடம்பெற்ற சிறந்த உற்பத்தித்திறன் போட்டியில், மாகாண மட்ட மருத்துவ ஆய்வுகூட பிரிவில் முதலாம் இடத்தைப்பெற்று மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராகப் பதவியுர்வு ...

மேலும்..

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம பிரதேசத்தில் திண்ம கழிவு சேர்வதைத் தடுக்கும் செயற்பாடு!

  (அஸ்ஹர் இப்றாஹிம்) சாய்ந்தமருது வொலிவேரியன் விளையாட்டு மைதானத்தின் முன்றிலில் 'பிறேவ் லீடர்ஸ் ரெஸ்ட் பார்க்' உருவாக்கும் சிரமதானப் பணி அம்பாறை வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸின் அனுசரணையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. சாய்ந்தமருதின் தாய்க் கழமான பிறேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழத்தால் அதன் ...

மேலும்..

பொலிவேரியன் கிராமத்தில் வீடு தீப்பற்றி எரிந்து நாசம்!

நூருல் ஹூதா உமர் அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்களை மீளக் குடியமர்த்த பிரதேச அரசியல் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள வீடொன்றில் சனிக்கிழமை காலை திடீரென தீப்பற்றி எரிந்தமையால் ...

மேலும்..

ஈழத்து இசைக்குயில் கில்மிஷாவுக்கு வவுனியாவில் சிறப்பாக பாராட்டு விழா

இந்திய சீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப வெற்றிநாயகி ஈழத்து இசைக்குயில் கில்மிஷா உதயசீலனுக்கு வவுனியாவில் பாராட்டு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. வைத்தியரும், சமூக செயற்பாட்டாளருமான மதிதரனின் தலைமையில் வவுனியா, ஓவியா விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை இந்தப் பாராட்டு விழா இடம்பெற்றது. சரிகமப நிகழ்வில் வெற்றி ...

மேலும்..