LIOC எரிபொருள் விநியோகத்தை மீண்டும் தொடங்கியது
லங்கா இந்திய எண்ணெய் நிறுவனம் (எல்ஐஓசி) இன்று முதல் எரிபொருள் விநியோகத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
திருகோணமலை முனையம் 24 மணி நேரமும் இயங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக எரிபொருள் விநியோகத்தை LIOC நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை