நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நாளை தளர்த்தப்படுகின்றது

நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு சில பகுதிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் புத்தளம், கம்பஹா, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைதீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் ஊரடங்கு செவ்வாய்க்கிழமை வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதே தினத்தில் மீண்டும் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வரும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.