காரைதீவில் சிக்கியது சிகரெட்!

காரைதீவில் சட்டவிரோதமாக ஊரடங்கு நேரத்தில் பதுக்கிவைக்கப்பட்ட 3 ஆயிரம் சட்டவிரோத சிகரெட்டுக்களைக் காரைதீவு பொலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காரைதீவு பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.