தளர்த்தப்பட்ட ஊரடங்கு 2.00மணி வரை நீடிப்பு காரைதீவு வங்கி நடவடிக்கை மீண்டும் ஆரம்பம். –மீண்டும் திங்கட்கிழமை வரை நீடிக்கவும் தீர்மானம்

அம்பாறை மாவட்டம் உட்பட சில பகுதிகளுக்கு இன்று நண்பகல் வரையில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2.00மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காரைதீவு மக்கள் வங்கி,வியாபார நிலையங்கள்,மீண்டும் ஆரம்பிக்கபட்டுள்ளன இன்று பிற்பகல் 2.00மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6.00மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.