மேலும் ஒரு கொரோனா நோயாளி குணமடைந்தார் – 11 பேர் வீடுதிரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய மேலும் ஒருவர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஆகவே இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 பேர் இதுவரை குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார மேம்பட்டு பணியகம் அறிவித்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 117 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.