117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது!

கொரோனா வைரஸினால் மேலும் 02 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பட்டு பணியகம் அறிவித்துள்ளது.

சிலாபம் மற்றும் இரத்தினபுரியில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் சேர்த்து இலங்கை முழுவதும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.