கொரோனாவினால் உயிரிழந்த மூன்றாமவரின் சடலம் தகனம் செய்யப்பட்டது!

கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த மூன்றாவது நபரின் சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது.

மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலமே இன்று(வியாழக்கிழமை) இவ்வாறு தகனம் செய்யப்பட்டுள்ளது.

முல்லேரியா பகுதியிலுள்ள கொட்டிகாவத்தை மயானத்தில் அவரது சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.