இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஐ எட்டியது!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது இருவர் தொற்றுக்கு உள்ளானமை உறுதியாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை  நேற்றையதினம் 146 ஆக இருந்தநிலையில் இன்று மேலும் 4 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்படுள்ளது.

இதேவேளை, இலங்கையில், 21 பேர் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வெளியெறியுள்ள நிலையில் மூவரின் உயிரிழப்பு பாதிவாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.