சுயதொழில் மேற்கொள்பவருக்கு பண்டத்தரிப்பில் உலர் உணவுகள்!

பண்டத்தரிப்பில் இன்று சுயதொழில் மேறந்கொள்ளும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதித் தலைவரும் வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளருமாகிய தி.பிரகாஷ், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் தமிழ் சி.என்.என். இணையத்தின் ஆசிரியருமான லயன் சி.ஹரிகரன், வேலணை பிரதேசசபையின் வருமான வரிப் பரிசோதகர் லயன் சி.கௌரீசன் ஆகியோர் வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.