பயணிகள் விமான சேவையினை தொடர்ந்தும் இடைநிறுத்த தீர்மானம்!

பயணிகள் விமானம் நாட்டிற்கு வருவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவை அதிகார சபை இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், நாட்டிலிருந்து விமானங்கள் பயணிப்பதற்கும் விசேட விமான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.