பிரதமர் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்

வெளிநாட்டு முதலீடுகளை செலுத்துவதை 03 மாதங்களுக்கு கைவிடுவது தொடர்பான விசேட  வர்த்தமானி  அறிவித்தல் ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு முதலீடு என்பது இலங்கையில் வசிப்பவர்கள் பங்குகள், அலகுகள், கடன் பத்திரங்கள், இறையாண்மை பத்திரங்கள் மற்றும் இலங்கையில் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனத்தை நிறுவுதல் போன்ற தகுதிவாய்ந்த வெளிநாட்டு முதலீடுகளுக்கு வெளிநாடுகளில் நிதி திரட்டுவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு சிறப்பு கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.