இரவு 7.45 மணிக்கு பிரதமர் மஹிந்த விசேட உரை!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாட்டு மக்களுக்காக இன்றிரவு 7.45 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
இந்த உரை அந்த நேரத்தில் இலங்கையிலுள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகவுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம், நாட்டு மக்களிடையே அதிகரித்துள்ள நிலையிலேளே, பிரதமர் விசேட உரையாற்றவுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு எதிராக அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் இதன்போது மக்களுக்குத் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை