கல்முனையில் அனைத்து பாடசாலைகளும் மூடல்!

அம்பாறை – கல்முனை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் மறு அறிவிப்புவரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒருவாரத்திற்கு இந்த கல்வி வலயம் மூடப்படும் என்றும், அதன் பின் மீளத்திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.