வவுனியாவில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

1378 நாட்கள் கடந்தும்,  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்டு சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு இன்று (26) உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஒவ்வொன்றும் 3000 ரூபாய் பெறுமதியான ,64குடும்பங்களுக்கும் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.