200KG போதைப்பொருள்கள் மீட்பு !

ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள் தொகையொன்றுடன் 4 சந்தேகநபர்கள் மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகளினால் மாரவில பகுதியிலுள்ள தொடுவனவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது100 கிலோகிராம் ஹெரோய்ன் மற்றும் 100 100 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருள்களை, மதுவரித் திணைக்களத்தின் கைப்பற்றியுள்னர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.