200KG போதைப்பொருள்கள் மீட்பு !
ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள் தொகையொன்றுடன் 4 சந்தேகநபர்கள் மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகளினால் மாரவில பகுதியிலுள்ள தொடுவனவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது100 கிலோகிராம் ஹெரோய்ன் மற்றும் 100 100 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருள்களை, மதுவரித் திணைக்களத்தின் கைப்பற்றியுள்னர்.
கருத்துக்களேதுமில்லை