கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கனத்த மழை பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று  (06)பிற்பகல் பெய்த கனத்த மழை பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது

பாரதிபுரம் பகுதியில் இவ்வாறு வெள்ளம் சூழ்ந்துள்ளது
தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் குளங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளது.
கனகாம்பிகை குளம் வான்பாய்வதால் அதிக நீர் வெளியாகிறது. இதனால் கனகாம்பிகைக்குளம், இரத்தினபுரம், ஆனந்தபுரம் இழக்கு, உரையால் புரம் பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.