அம்பாறை மாவட்ட திருக்கோவில் கல்வி வலய பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்

அம்பாறை  மாவட்டத்தில் திருக்கோவில் கல்வி வலயத்தில் 6 முதல் 9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில், சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்தில் 90 சதவீனமானவர்கள் பாடசாலைகளுக்கு சுகாதார நடைமுறையை பின்பற்றி மாணவர்கள்  வருகை தந்திருந்தனர்.

கொரோனா தொற்று நிலையை அடுத்து, பாடசாலைகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.