September 8, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புதிய அரசமைப்பு மிகவும் அவசியம் – கொழும்பு பேராயர் வலியுறுத்து!!

"நாட்டுக்குப் புதிய அரசமைப்பு மிகவும் அவசியமாலும். நாட்டின் தனித்துவம் மற்றும் வரலாற்று ரீதியான நிலைபேறான தன்மை ஆகியவற்றுக்குப் பொருத்தமான வகையிலேயே புதிய அரசமைப்பு உருவாக்கம் இடம்பெற வேண்டும்." - இவ்வாறு கொழும்பு பேராயர் அதிவணக்கத்துக்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார். கொழும்பிலுள்ள பேராயர் ...

மேலும்..

போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பும், செயலட்டைகள் வழங்கி வைப்பும்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திக்குட்பட்ட பாடசாலைகளின் க.பொ.த சாதாரணதர மாணவர்களின் பரீட்சை அடைவினை முன்னேற்றுவதற்கான செயலட்டைகள் நேற்று (07) வழங்கி வைக்கப்பட்டது. பிரதேசத்தின் தனவந்தர்களின் பங்களிப்பு மற்றும் கோறளைப்பற்று மேற்கு கல்வி அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் குறித்த செயலட்டைகள் பிரதேச பாடசாலைகளுக்கு ...

மேலும்..

தமிழீழ வங்கிகளில் அபகரித்த தமிழரின் தங்க நகைகள் எங்கே? சபையில் மஹிந்த அணியைப் பார்த்து கேள்வி எழுப்பினார் சிறிதரன் எம்.பி!!

"தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில், தமிழீழ வங்கிகளில் தமிழ் மக்கள் வைத்திருந்த தங்க நகைகளை மஹிந்த அரசே அபகரித்தது. அந்த தங்க நகைகளுக்கு என்ன நடந்தது?" - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சபையில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

மும்மொழியிலும் நாடாளுமன்றத்தில் முழங்கிய இரா.சாணக்கியனுக்கு உயர் பதவி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இளம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவருக்கு சபாநாயகர் குழுவில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அமர்வில் பிரசன்னமாகாத சந்தர்ப்பத்தில் அவையை கொண்டு நடத்தும் பொறுப்பு ...

மேலும்..

20 ஆவது திருத்தத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!!! (photos)

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராகவும், 19 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று 19 பிளஸ் என்ற செயற்றிட்டத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும் இன்று மாலை மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று மாலை 4 ...

மேலும்..

மாடறுப்பதனை தடைசெய்வது பற்றி நீதி அமைச்சர் உற்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன கூறுவார்கள் ? எதிர்பார்ப்பு.

பௌத்த நாடான இலங்கையில் மாடறுப்பதனை தடை செய்வது குறித்த யோசனையை பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் முன்வைத்துள்ளார். அவ்வாறு பிரதமர் முன்வைத்த யோசனையை ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு மாடறுப்பினை இலங்கையில் தடைசெய்ய ...

மேலும்..

‘கரைத்தீவு வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தியுங்கள்’ – சுகாதார சேவை பணிப்பாளருக்கு அலி சப்ரி ரஹீம் எம்.பி எடுத்துரைப்பு

புத்தளம் மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கரைத்தீவில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்களையும், சிற்றூழியர்களையும் நியமித்து, அம்மக்களின் சுகாதார தேவையினை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளருக்கு அவசரக் கோரிக்கையொன்றினை ...

மேலும்..

பொலிவேரியன் விளையாட்டு மைதான குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை!!!

சாய்ந்தமருது பொலிவேரியன் அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு அப்பிரதேசத்தின் சில முன்னணி விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப் அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை நேரடியாக சந்தித்து ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: ஹிஸ்புல்லா இன்றும் ஆணைக்குழுவில் – மங்கள, ஹர்ஷ, திலும், பூஜித்தும் முன்னிலை

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று இரண்டாவது நாளாக முன்னிலையாகியுள்ளார். ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். நேற்று அவரிடம் சுமார் 6 மணி ...

மேலும்..

18,900 போதை மாத்திரைகளுடன் மூவர் மோதறையில் சிக்கினார்கள்!!!

மோதறையில் 18 ஆயிரத்து 900 போதை மாத்திரைகள் கொண்ட 189 பெட்டிகளுடன் மூவர், மோதறைப்  பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மோதறைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நேற்று மாலை மோதறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம வீதியில் வைத்து போதை மாத்திரைகளுடன் இச்சந்தேகநபர்கள் ...

மேலும்..

வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒருத்தொகை சிகரெட்களுடன் இருவர் கைது!!!

அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒருத்தொகை சிகரெட் வகைகளை வைத்திருந்த இருவரை டயகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பளை பிரதேசத்தில் இருந்து டயகம பிரதேசத்திற்கு வருகை தந்து கடைகளுக்கு விற்பனை செய்து கொண்டிருந்த வேளையில்  08.09.2020 அன்று மதியம் சுற்றிவளைத்து   சோதனையிட்ட போதே 150 வெளிநாட்டு சிகரெட் பக்கட்கள் மீட்கப்பட்டுள்ளது. டயகம, அக்கரப்பத்தனை, லிந்துலை போன்ற ...

மேலும்..

இன்னொரு போருக்குத் தயாராகும் சம்பந்தன், விக்கி, கஜேந்திரகுமார் – பதிலடி கொடுக்க ராஜபக்ச படையும் தயார் என சரத் வீரசேகர சண்டித்தனம்!!

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்மபலம் ஆகியோர் இன்னமும் பிரிவினைவாதக் கொள்கையில் உள்ளனர். அவர்கள் இன்னொரு போருக்குத் தயாராக உள்ளனர். அவர்களுக்கு அவர்களின் ...

மேலும்..

மரண தண்டனைக் கைதி பிரேமலால் இன்று எம்.பியாக சத்தியப்பிரமாணம் – சபையில் எதிரணியினர் போர்க்கொடி (photos)

மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இதன்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கழுத்தில் கறுப்புப் பட்டிகளை அணிந்துகொண்டு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ...

மேலும்..

கண்டி, லெவலன்ட் தோட்டம் நியூ போரெஸ்ட் பிரிவில் வாழும் 60 குடும்பங்களுக்கான வீடுகளை கையளிக்கும் நிகழ்வு!!!

" லெவலன்ட் தோட்டம் நியூ போரெஸ்ட் பிரிவு மக்களுக்கான காணி உரிமைப்பத்திரம் நிச்சயம் வழங்கப்படும். அத்துடன் உட்கட்டமைப்பு வசதிகளும் விரைவில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பெருந்தோட்ட மனிதவள ...

மேலும்..

மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியின் புதிய மாணவர் வரவேற்பும் புதிய சீருடை அறிமுகமும்!!!

மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடைபெற்றது. நீண்டகாலமாக பின்பற்றப்பட்டுவந்த இரண்டு பாரம்பரிய முறைகள் மாற்றியமைக்கப்பட்டது 1. தரம் - 9 இல் கல்வி கற்கும் மாணவர்களை உள்ளீர்க்கும் முறை மாற்றப்பட்டு இவ்வருடம் முதல் க.பொ.த. சாதாரண தரத்தில் ...

மேலும்..

அரியாலை சரஸ்வதி பிறீமியர் லீக் இறுதிச்சுற்று போட்டியில் பிரதம விருந்தினராக அங்கஜன் இராமநாதன் கலந்துகொண்டார்.(photos)

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் இளைஞர் கழகத்தால் அரியாலை சரஸ்வதி பிறீமியர் லீக் கிரிக்கேட் சுற்றுப்போட்டி (06) மாலை இடம்பெற்றது. இப் போட்டியில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான ...

மேலும்..

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்நூறு கிராம் கேரளா கஞ்சாவுடன் கிளிநொச்சியிலுள்ள பெண்ணொருவர் கைது!!

எப்.முபாரக்  2020-09-08. திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்நூறு கிராம் கேரளா கஞ்சாவுடன் கிளிநொச்சியிலுள்ள பெண்ணொருவரை நேற்றிரவு(7) கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவரே திருகோணமலை பேருந்து  நிலையத்தில் வைத்து கஞ்சாவுடன் கைது ...

மேலும்..

20 இற்கு எதிராக இன்று முதல் போராடுகின்றது சஜித் அணி!!! (photo)

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் 20 ஆவது அரசமைப்பு திருத்த யோசனைக்கு எதிராக, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்று முதல் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. கடந்த நல்லாட்சி அரசில் 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவர முன்னணியில் நின்ற, காலஞ்சென்ற ...

மேலும்..

விடைபெறும் மஹிந்த; பிரதமராகிறார் பஸில். – தென்னிலங்கை ஊடகங்கள் பரபரப்புச் செய்தி!!!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்னும் ஈராண்டுகளில் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளார் என்று தெரியவருகின்றது எனத் தென்னிலங்கை ஊடகங்கள் இன்று பரபரப்புச் செய்தியை வெளியிட்டுள்ளன. இதன்படி ஐந்தாண்டுகளும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கமாட்டார் எனவும், அவர் ...

மேலும்..

ஐ.தே.க. தலைவிதியை மாற்ற சஜித்தால் மாத்திரமே முடியும் – திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. சுட்டிக்காட்டு!!

"ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவிதியை மாற்றுவதற்கு அக்கட்சியை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைத்து தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..

கல்முனையில் விஷேட விவசாய ஊக்குவிப்பு வாரம் அனுஷ்டிப்பு !!!!.

(எம்.என்.எம்.அப்ராஸ்) விவசாயத் திணைகளத்தினால் மாவட்ட மாகாண இடைப் பிரதேசங்களில் செப்டம்பர் 07 முதல் 12 வரையான காலப்பகுதியில் விஷேட விவசாய ஊக்குவிப்பு வாரம்-2020 அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.அஹமட் சனீர் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை விவசாய விரிவாகல் நிலையத்தினால் ...

மேலும்..

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- செரீனா, டொமினிக் கால்இறுதிக்கு தகுதி!!!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. 23 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றவரும், 3-ம் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 4-வது சுற்றில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா ‌ஷகாரியை எதிர்கொண்டார். இதில் செரீனா முதல் செட்டை ...

மேலும்..

முக அழகினைக் கூட்டும் உருளைக் கிழங்கு – பேஸ் பேக்

முக அழகினைக் கூட்டும் வகையில் பலவகையான மாஸ்க்குகளை நாம் பார்த்துள்ளோம். அந்தவகையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு முக அழகினைக் கூட்டும் வகையிலான உருளைக் கிழங்கு பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்:- உருளைக்கிழங்கு- 3 பால்- 2 ஸ்பூன் ஓட்ஸ்- 1 ...

மேலும்..