March 31, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாமிடம்

தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தில் இடம்பெற்றுள்ளது. தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இலங்கை பட்டியலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.. நாட்டில் 60 வீதமானோர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் ...

மேலும்..

கல்முனை-ஓவியக் கலைஞர்களுக்கான பாராட்டு விழா!

(சர்ஜுன் லாபீர்) அதிமேதகு ஜனாதிபதியின் நாட்டை அழகுபடுத்தும் தேசிய வேலைத்திட்டமான "தொலஸ் மகே பகன" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் சுவரோவியங்களை வரைந்த ஓவிய கலைஞர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ...

மேலும்..

கல்முனை மாநகர சபை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் தொழிநுட்பம் பொருத்த நடவடிக்கை!

(பாறுக் ஷிஹான்) மாநகர சபை வாகனங்களை சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க ஜிபிஸ் தொழிநுட்பம் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின் 36 ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை(30 ) ...

மேலும்..

மட்டக்களப்பில் தேவாலயங்களுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இராணுவத்தினர் நேற்று (30) திகதியில் இருந்து பலத்தபாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்வரும் 2ம் திகதி பெரியவெள்ளிக்கிழமையாகும் இந்த நாள் கிறிஸ்தவர்களுக்கு விசேட நாள் என்பதுடன் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெறும். இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் கிறிஸ்தவ ...

மேலும்..

தேசிய மரநடுகை தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற கரையோர கண்டல் தாவர மர நடுகை

தேசிய மரநடுகை  நிகழ்ச்சித்திட்டத்தின் தேசிய வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு  நாடளாவிய ரீதியில்   மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  ஜனாதிபதியின்  "நாட்டை  கட்டியெழுப்பு சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை திட்டத்தின்  ஊடாக  சுற்றாடல் முகாமைத்துவத்தை பாதுகாத்தல், வனச்செய்கையினை மேம்படுத்துதல், காட்டு வளத்தை பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும்  ...

மேலும்..

திருகோணமலைக்கு அமைச்சர் நாமல்ராஜபக்ச விஜயம்

கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய நிகழ்ச்சி திட்டத்துக்கான திருகோணமலை மாவட்டக் கூட்டம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  தலைமையில், திருகோணமலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில்   இன்று (31) நடைபெற்றது. இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக கபில நுவான் ...

மேலும்..

சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பட்ட 24 பேர்

சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 24 பேர், அந்நாடுகளில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பட்டுள்ளனர். குடிவரவு - குடியகழ்வு சட்டத்தினை மீறி 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இருந்து இவர்கள் அந்நாடுகளில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் ...

மேலும்..

யாழில் மேலும் 13 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கிடைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகரில் கருவாட்டுக் கடை ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினராக கணேசசுந்தரம் குலமணி சத்தியப் பிரமாணம்

(எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய உறுப்பினராக வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த கணேசசுந்தரம் குலமணி இன்று (31) புதன்கிழமை சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட்,நௌஷாட் அவர்களின் முன்னிலையில் தவிசாளர் அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார் இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச ...

மேலும்..

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 600,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது

சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அதன்படி பீஜிங்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -869 என்ற விமானத்தில்  கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சீனாவின் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிகளை தற்சமயம் சிறப்பு ...

மேலும்..

அம்பாறை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் தாதியர்களுக்கு நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு!

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்) அம்பாறை இலங்கை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் 2016 ஆண்டு தாதியர் பயிற்சியை நிறைவு செய்த தாதியர்களுக்கு நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு அம்பாறை தாதியர் பயிற்சிக் கல்லூரி கேட்போர் கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி திருமதி.ஜுமானா ஹஸீன் ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் விபத்துகளை குறைப்பதற்கு இன்றுமுதல் நான்கு நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

மோட்டார் சைக்கிள் விபத்துகளை குறைப்பதற்கு இன்று(31) முதல் நான்கு நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பகிக்கப்படவுள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிள் சோதனை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களால் ...

மேலும்..

நிந்தவூர் பிரதேச சபையின் 2021 மார்ச் மாதத்திற்கான 04 வது சபையின் 36 வது கூட்டமர்வு

அம்பாறை, நிந்தவூர் பிரதேச சபையின் 2021 மார்ச் மாதத்துக்கான 04வது சபையின் 36ஆவது கூட்டமர்வு, தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில், பிரதேச சபை  பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நேற்று (30)  நடைபெற்றது. இதன்போது, மத அனுஸ்டானம் நடைபெற்ற பின்னர் 2021 பெப்ரவரி ...

மேலும்..

அப்பியாசக் கொப்பிகள் 20 சதவீத கழிவுடன் சதோச விற்பனை நிலையங்களில்

அரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்ட அப்பியாசக் கொப்பிகள் 20 சதவீதக் கழிவுடன் சதோச விற்பனை நிலையங்களில் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நுகர்வோருக்கு தரமான பொருட்களை சாதாரண விலையில் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். சந்தையில் உள்ள விலையைக் காட்டிலும் ...

மேலும்..

வங்கி கணக்குகளில் மோசடி செய்த பணத்தை இலங்கை வங்கி கணக்கின் ஊடாக பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் ஒருவர் கைது

வெளிநாடுகளில் உள்ளவர்களின் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை மோசடியாக கைப்பற்றி நாட்டில் உள்ளவர்களின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி வைக்கும் குழுவின் அங்கத்தவர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 14 கோடி ரூபா பணம் இவ்வாறு மோசடி ...

மேலும்..

ஜனாதிபதியிடம் மக்கள் பிரச்சினைகளை கூறும் காலம் போய் ஜனாதிபதி தனது பிரச்சினைகளை மக்களிடம்  கூறும் காலம் இது -இம்ரான் மஹ்ரூப்

ஜனாதிபதியிடம் மக்கள் பிரச்சினைகளை கூறும் காலம் போய் ஜனாதிபதி தனது பிரச்சினைகளை மக்களிடம்  கூறும் காலம் வந்துவிட்டது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். கிண்ணியாவில் புதன்கிழமை(31)  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: தங்களை புலி ...

மேலும்..

புதிய அலை கலை வட்டம் ஏற்பாடு செய்த பாடல் போட்டி பரிசளிப்பு

புதிய அலை கலை வட்டம் ஏற்பாடு செய்து நடத்திவரும் 'எவோட்ஸ்-2021' கலை கலாசாரப் போட்டியின் 3ஆம் போட்டியான பாடல் எழுதும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கடந்த ஞாயிறன்று கொழும்பு-11 ஸ்ரீ கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஹட்டனை சேர்ந்த மாரிமுத்து ...

மேலும்..

தந்தை செல்வா காட்டிய அர்ப்பணத்தின் பயனாக ஐநா மனித உரிமைப் பேரவையில் இனப்பிரச்சினக்கு தீர்வு காண வேண்டும் என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன-மாவை சேனாதிராஜா

எமது தந்தை செல்வா காட்டிய அர்ப்பணத்தின் பயனாக இன்று ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கையில் இனப்பிரச்சினக்கு தீர்வு காண வேண்டும் என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் ...

மேலும்..

சுமார் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

சுமார் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் 6 பேர் மினிகோய் தீவுக்கு அருகில் இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடலோர காவல்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் இலங்கைக்கு சொந்தமான நெடுநாள் மீன்பிடி படகொன்று சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. அதனை சோதனையிட்ட போது 300 கிலோகிராம் ...

மேலும்..

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி ஒருவர் கைது!

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் பாணந்துரை பகுதியில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பில் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்து வந்ததுடன், ...

மேலும்..

சொந்த மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு 10 வருட கடுழீய சிறைத்தண்டனை!

திருகோணமலையில் சொந்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி குழந்தை பிரசவித்திற்கு காரணமாக இருந்த தந்தைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதியரசர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று (30) தீர்ப்பளித்துள்ளார். குறித்த சம்பவம் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் நடைப்பெற்றதாகவும், கர்ப்பம் ...

மேலும்..

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 123 ஆவது ஜனன தின நிகழ்வு

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 123வது ஜனன தின நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு நகரிலுள்ள தந்தை செல்வா பூங்காவில் அமைந்துள்ள அன்னாரது சிலையருகில், குறித்த நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவச்சிலைக்கு மலர் ...

மேலும்..