விலங்குகளை அச்சுறுத்தும் போலி கரடிகுட்டி( டெடிபெயார்)…
பாறுக் ஷிஹான் விலங்குகளின் அச்சுறுத்தல்களில் இருந்து விவசாயி ஒருவர் தனது வேளாண்மையை பாதுகாப்பதற்காக டெடிபெயார் (போலிகரடி ) என்ற பொம்மையை வெருட்டியாக உபயோகப்படுத்தியுள்ளார். வேளாண்மை பயிர்செய்கை தற்போது பல்வேறு பிரதேசங்களிலும் பச்சை பசேல் என காட்சி தருகின்றது. அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிட்டங்கி ...
மேலும்..