November 24, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வாகனங்களில் பயணிப்போருக்கு பொலிஸார் விடுத்த அறிவித்தல் ; தவறினால் சட்ட நடவடிக்கை.

வாகனங்களில் செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவிக்கின்றார். கொவிட் பரவலை தவிர்க்கும் நோக்கில், மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கும் திட்டமொன்று பொலிஸாரினால்  முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே ...

மேலும்..

ஓய்வுபெற இருப்பவர்களுக்கான அறிவிப்பு…

ஜனவரி முதலாம் திகதியின் பின்னர் 55 வயதை கடந்தவர்களுக்கு விருப்பமாயின் ஓய்வுபெற முடியும் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக நீடிப்பட்டதன் காரணமாக டிசம்பர் ...

மேலும்..

காரைதீவு தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசீறில் அவர்களுக்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு..

சம்மாந்துறை நீதிமன்ற நியாயாதிக்கத்திற்குட்பட்ட காரைதீவு பிரதேசத்தில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளார் கிருஷ்னபிள்ளை ஜெயசிறில் என்பவரினால் தமிழ் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவரின் பிறந்தநாள் நினைவு கூர்ந்து, நாட்டில் நடந்த யுத்தத்தின் போது காணாமல்போன தமிழ் உறவினர்களின் குடும்பத்தினர் ...

மேலும்..

இரசாயன உரம், கிருமி நாசினி, களை நாசினி இறக்குமதிக்கு அனுமதி

இரசாயன உரம், கிருமிநாசினி மற்றும் களை நாசினிகளை இறக்குமதி செய்வதற்கு இன்று (24) முதல் மீண்டும் அனுமதி வழங்குவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இந்த விடயம் ...

மேலும்..

ஜேர்மனிய தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு…

ஜேர்மனிய தூதுவர் ஹோல்கர் ஸுபேர்ட், உதவி தூதுவர் ஓலாப் மல்ஷோ ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர்.  24 நவம்பர் 2021 புதன்கிழமை காலை பத்தரை மணிக்கு கொழும்பில் உயர்ஸ்தானிகத்தில் உத்தியோகபூர்வ இச்சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ் தேசியக் ...

மேலும்..

மொறவக்க பிரதேசத்தில் 55 பேருக்கு கொவிட் தொற்று

மொறவக்க சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் 55 புதிய கொவிட் தொற்றாளர்களை அடையாளம் கண்டுள்ளனர். நேற்று (23) நடத்தப்பட்ட விரைவான அன்டிஜென் பரிசோதனையின் மூலம் இவர்கள் அடையாளம் காணப்பட்டதாக மொறவக்க சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். மொறவக்க சுகாதார வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட 163 ...

மேலும்..

கனடாவில் சுமந்திரன், சாணக்கியன் பங்கேற்ற நிகழ்வில் குழப்பம்; கனடா தமிழரசு கிளையிடம் மாவை விளக்கம்

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ...

மேலும்..

ஜேர்மனிய தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு ஜேர்மனிய தூதுவர் ஹோல்கர் ஸுபேர்ட், உதவி தூதுவர் ஓலாப் மல்ஷோ ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர்.

24 நவம்பர் 2021 புதன்கிழமை காலை பத்தரை மணிக்கு கொழும்பில் உயர்ஸ்தானிகத்தில் உத்தியோகபூர்வ இச்சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிதாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அரசின் கொரோனா கட்டுப்பாடுகள், மாநில அரசின் பெருந்தொற்று மசோதா, தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்திருக்கிறது. அதே சமயம், இப்போராட்டக்காரர்களுக்கு எதிரான மற்றொரு போராட்டமும் நடந்திருக்கிறது.  பெருந்தொற்று மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், விக்டோரியா மாநில பிரீமியர் டேனியல் ஆண்டூருஸை பதவி விலகும் படியும் பெருந்தொற்று மசோதா திரும்ப பெறவும் கோரி மெல்பேர்ன் வீதிகளில் பேரணியாக சென்றிருக்கின்றனர். இந்த பேரணியில் போராட்டக்காரர்கள் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கொடியை ஏந்தியிருந்தனர்.  ஆஸ்திரேலியாவில் பெருந்தொற்று மசோதாவுக்கு எதிராகவும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக இனவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான பிரச்சார அமைப்பு நடத்திய போராட்டத்தில், தடுப்பூசிக்கு எதிரான மனநிலை கொண்டவர்களை எதிர்த்திருக்கின்றனர்.  “நீங்கள் மறைந்து கொள்ள முடியாது, நாஜிக்களை உங்கள் பக்கம் கொண்டிருக்கிறீர்கள்,” என்று இனவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான பிரச்சார அமைப்பு முழக்கங்களை எழுப்பியிருக்கிறது.  ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசின் சமீபத்திய கணக்குப்படி, 12 வயதுக்கு மேற்பட்ட 93.4 சதவீதமானோர் விக்டோரியா மாநிலத்தவர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியையும் 89 சதவீதமானோர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்தியிருக்கின்றனர்.  இவ்வாறான சூழலில், கொரோனா தடுப்பூசி எதிராக தகவல்களை பரப்பும் விதமாக ‘உலகளாவிய சுதந்திர பேரணி’ என்ற பெயரில் பிரிஸ்பேன், சிட்னி, அடியலெட், பெர்த், மற்றும் டார்வின் ஆகிய பல்வேறு ஆஸ்திரேலிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.   “தடுப்பூசி ...

மேலும்..

ஒரு லட்சம் கிலோமீட்டர் கிராமிய வீதி அபிவிருத்திக்கு மருதமுனையில் பல வீதிகளுக்கு நிதி ஒதுக்கீடு

கல்முனை தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் கலாநிதி வஸீர் ஹுசைன் அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க ஒரு லட்சம் கிலோமீட்டர் கிராமிய வீதி அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு அமைவாக கௌரவ பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ச அவர்களிடத்தில் அமைப்பாளர் வேண்டி கொண்டதற்கிணங்க பிரதமரின் விஷேட சிபாரிசின் பேரில் பிரதம ...

மேலும்..

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால விவகாரம், சாய்ந்தமருது நகரசபை விடயம், மாகாணசபை முறைமை தொடர்பில் பாராளுமன்றில் தே.கா தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா உரை !

மாகாணசபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சினால் சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சாய்ந்தமருது பிரதேசசபையை வழங்க  வேண்டும் என எத்தனங்கள் பலமுறை நடந்தது. அந்த அமைச்சின் அமைச்சர் ஜனகபண்டார தென்னகோன் இருக்கத்தக்கதாக பிரதமரின் தலைமையில் கிழக்கின் முக்கியஸ்தர்கள் அடங்களாக எல்லோருடைய பங்குபற்றலுடனும் கூட்டப்பட்ட ...

மேலும்..

கல்முனை அல் – மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் அதிபர் அப்துல் ரஸாக் பாராட்டி கௌரவிப்பு!

கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் அதிபர்  எம் . ஐ. அப்துல் ரஸாக் அவர்கள்அதிபர் சேவையின் தரம் 1 க்கு (SLPS-1) பதவி உயர்வு பெற்றதையடுத்து  பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் பிரதி அதிபர் ஐ. எல். எம். ஜின்னாஹ் ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள சீமெந்து வியாபாரிகளுடான கலந்துரையாடல்.

(எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள சீமெந்து தட்டுப்பாடு மற்றும் உத்தரவாத விலையை நிர்ணம் செய்தல் தொடர்பாக  சீமெந்து வியாபாரிகளுடான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது ...

மேலும்..

கிண்ணியா படகு விபத்தில் மரணித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விஷேட துஆப் பிரார்த்தனை?

கிண்ணியா படகு விபத்தில் மரணித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விஷேட துஆப் பிரார்த்தனை முள்ளிப்பொத்தானை பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எஸ்.ஏ.றம்ஸி தலைமையில் பாடசாலை வளாகத்தில் இன்று (24) புதன்கிழமை காலை இடம்பெற்றது.

மேலும்..

கல்வி அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக இருக்க கூடாது… (இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் – பொ.உதயரூபன்)

(சுமன்) இங்கு கல்வி அதிகாரிகள் சட்டத்திற்கு விரோதமாக அரசியற் செயற்பாடுகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் சுற்றுநிரூபத்திற்கு உடன்பட்டு செயற்பட வேண்டுமே தவிர அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக இருக்க கூடாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவடடச் செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மட்டு ...

மேலும்..

பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கல்முனையில்.

கல்முனை, கல்முனை வடக்கு உப, சாய்ந்தமருது ஆகிய பிரதேச மட்ட  அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்  அம்பாறை மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸின்  ஒழுங்கமைப்பில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீஸனின் தலைமையில் ...

மேலும்..

கிண்ணியா குறிஞ்சாக்கேணி கேரச்சம்பவ காரணகர்த்தாக்களுக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க சட்டத்தரணிகள் முன்வரவேண்டும்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி கேரச்சம்பவ காரணகர்த்தாக்களுக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க  சட்டத்தரணிகள் முன்வரவேண்டும் : டாக்டர் வை.எஸ்.எம்.ஸியா இன்று கிண்ணியாவில் நடைபெற்ற கேரச்சம்பவத்திற்கு காரணகர்த்தாக்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி உச்சபட்ச தண்டனைகளை பெற்றுக்கொடுப்பதற்கு அனைத்து சட்டத்தரணிகளும் ஒன்றிணைந்து முயற்சிக்க வேண்டும். மாறாக ...

மேலும்..

வெளிநாடு செல்ல ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் தகவல்கள், அறிவூட்டல் நிகழ்வு !

வெளிநாட்டு வேலை வாய்ப்பினை இலக்காகக் கொண்டு பயிற்சி பெற்ற ஊழியப்படை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சுபீட்சத்தின் நோக்கு அரசின் திட்டத்திற்கு அமைய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மூலமாக வெளிநாடு செல்ல ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் தகவல்கள், அறிவூட்டல் நிகழ்வு நாளை ...

மேலும்..

கிழக்கில் பெய்துவரும் மழை காரணமாக மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

அக்கரைப்பற்று- நிந்தவூர் பிரதான வீதி அனல் மின்சார நிலையத்திற்கு அருகாமையில் பல வருடங்களாக ஆரோக்கியமாக இருந்த பெரிய மரம் ஒன்று இன்று கிழக்கில் பெய்துவரும் மழை காரணமாக முறிந்து வீழ்ந்துள்ளது. அதே சமயம் இவ்வீதியால் பயணிப்போருக்கு வாகனப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ...

மேலும்..