November 29, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கையில் இருக்கும் பிக்பாஸ் ஜனனியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- எப்படி உள்ளது பாருங்க

பிக்பாஸ் 6 ஜனனி இலங்கையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினியாக பிக்பாஸ் 6வது சீசன் உள்ளே நுழைந்தவர் ஜனனி. மாடலிங் துறையிலும் கவனம் செலுத்திவந்த இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உணவு மற்றும் உடல் நலம் சார்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்துள்ளார். 23 வயதாகும் இவர் சில ...

மேலும்..

தவறான ஆடை அணிந்து பாடசாலை சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த கதி

கம்பாஹா, திவுலப்பிட்டிய பாடசாலை ஆசிரியர் ஒருவர் சாரிக்கு பதிலாக வேறு ஆடை அணிந்து வந்தமைக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். . குறித்த ஆசிரியைமுதலாம் தர வகுப்புகளுக்கு கற்பித்தமைக்கு எதிராக பெற்றோர்கள் ஊ கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர். அத்துடன் தன்னை ஆபாசமான வார்த்தைகளில் திட்டியதாக கூறி ...

மேலும்..

உலகக் கிண்ண காற்பந்து போட்டித்தொடரில் சர்வதேசத்தை ஈர்த்த இலங்கை தமிழ் இளைஞன்

இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்ள அரசாங்கம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை மீண்டும் வலுப்படுத்தி, அந்நிய செலாவணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   இவ்வாறான நிலையில் காட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ண காற்பந்து போட்டித்தொடரில் ...

மேலும்..

புத்தளத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த மக்கள் (Photos)

புத்தளம் பல்நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையத்தில் மாத்திரம் இன்று காலை முதல் பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது QR குறியீட்டின் மூலம் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெட்ரோலை பெற நீண்ட காலத்திற்கு பின்னர் இன்று மோட்டார் சைக்கிள்களிலும், முச்சக்கர வண்டிகளிலும் மக்கள் நீண்ட ...

மேலும்..

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர், செயலாளர் விடுதலை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் செயலாளர் ஆகியோருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை சட்டமா அதிபர் கைவாங்கியதை அடுத்து அவர்கள் இருவரும் இன்று வழக்கில் இருந்து விடுதலை ...

மேலும்..

இணையம் மூலம் வங்கி பண பரிமாற்றம் செய்பவர்களுக்கு முக்கிய தகவல்

இணையவழி பண மோசடி தொடர்பில் 8 சந்தேகநபர்கள் நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் வங்கி ஒன்றின் இரண்டு கணக்குகளை இணைய வங்கி பரிவர்த்தனை வசதிகள் ஊடாக ஊடுருவப்பட்டுள்ளது. இதன் மூலம் 13,765,000 ரூபாய் மோசடி செய்தமை தொடர்பில் ...

மேலும்..

திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் மேல்மாடிக் கட்டடத் திறப்புவிழா.

சாவகச்சேரி நிருபர் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தையிட்டி கிழக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் மேல்மாடிக் கட்டடத் திறப்பு விழா வைபவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சிபாரிசில் மீள்குடியேற்ற கிராமத்திற்கான உட்கட்டுமான மேம்பாட்டு திட்ட ...

மேலும்..

ஒரு ஓவரில் 7 சிக்சர்கள்: புதிய சாதனை படைத்த ருதுராஜ்

2022 விஜய் ஹசாரே கிண்ண தொடரின் நேற்றைய போட்டியில் உத்தரப் பிரதேசம் – மகாராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்ற உத்தரபிரதேசம் அணி பந்து வீச்சை ...

மேலும்..

“என் ஊதியத்தை பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்துக்கு வழங்க விரும்புகிறேன்!”

இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான பென் ஸ்டோக்ஸ், தனது ஊதிய தொகையை பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்துக்காகத் தருவதாகக் கூறியுள்ளார். பாகிஸ்தானில் கடந்த செப்டெம்பர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரங்களை ...

மேலும்..

FIFA இறுதி 16 : மூன்று அணிகள் தகுதி பெற்றன; இருஅணிகள் நொக் அவுட்

2022 உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுப் போட்டிக்கு திங்களன்று தகுதி பெற்ற  பிரான்ஸுடன் பிரேஸில் மற்றும் போர்த்துகல் இணைந்துள்ளன. அதே நேரம் கட்டார் இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு வெளியேற்றப்பட்ட, போட்டியை நடத்தும் முதல் நாடாகத் தொடர்ந்து பிரதிபலிக்கிறது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ் சனிக்கிழமை ...

மேலும்..

ஒரு மாதத்திற்கு மட்டுமே சேலைன் கையிருப்பு

636 அத்தியாவசிய மருந்துகளில் 185 மருந்துகள் இலங்கையில் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சாதாரண சேலைன் கூட ஒரு மாதத்திற்கான கையிருப்பு மட்டுமே இருப்பதாகவும் சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு சேலைன் இருப்பு ...

மேலும்..

நானுஓயாவில் 17 பேருக்கு சுயதொழிலுக்கான கடைகள்

நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட நானுஓயா பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 17 பேருக்கு சுயதொழிலுக்காக நுவரெலியா பிரதேச சபையால் அமைக்கப்பட்ட கடைகள் நேற்று (28) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன. மத்திய மாகாண சபை மற்றும் நுவரெலியா பிரதேச சபை ஆகியன ...

மேலும்..

2021 க.பொ.த சா/த பரீட்சையில் யாழ். கல்வி வலயம் சாதனை!

அண்மையில் வெளியான 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயத்தைச் சேர்ந்த 193 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்றதன் மூலம் யாழ். கல்வி வலயம் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளது. இதன்படி தீவக கல்வி வலயத்தில் ஒரு ...

மேலும்..

சட்டவிரோமாக இறக்குமதி செய்யப்பட்ட 153,375 கிலோகிராம் முழு ஆடை பால் !

153,375 கிலோகிராம் முழு ஆடை பால் மாவைக் கொண்ட 6 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கடந்த செப்டெம்பர் 15 ஆம் திகதி ...

மேலும்..

இலங்கையில் அறிமுகமாகும் புதிய ஓய்வூதிய திட்டம்..! வெளியாகிய அறிவித்தல்

இலங்கையில் புதிய ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி கடற்தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார். விவசாய காப்புறுதி சபை ஊடாக ஓய்வூதிய முறை     விவசாய காப்புறுதி சபையின் ஊடாக இந்த ஓய்வூதிய ...

மேலும்..

இலங்கை போக்குவரத்து சேவையில் புதிய நடைமுறை..! வெளியாகியுள்ள அறிவித்தல்

பொதுப் போக்குவரத்து பேருந்து வண்டிகளுக்காக டிஜிட்டல் அட்டை ஒன்றை வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டார். இலங்கை போக்குவரத்துச் சபைக்குரிய பேருந்து சேவைகள் மற்றும் ரயில் சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. போக்குவரத்து ...

மேலும்..