December 16, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திருமணமான பிரபலத்துடன் தகாத உறவு! உடலாலும், மனதாலும் பட்ட காயம்: ஆண்ட்ரியா உடைத்த பகீர் உண்மை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஆண்ட்ரியா2007ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார். தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த இவர், அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களிலும் நடித்தார். அடுத்தடுத்து படவாய்ப்பு ...

மேலும்..

நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம்! இயக்குநர் அட்லி வீட்டில் விசேஷம்- குதூகலத்துடன் வெளியிட்ட பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குநர் அட்லி. இவர் ஆரம்பக்காலக்கட்டத்தில்இயக்குநர் சங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இதனை தொடர்ந்து இவர் முதலில்நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா ஆகியோரைக் கொண்டு “ராஜா ராணி” என்ற திரைப்படத்தை இயக்கினார். இது அவருக்கு எதிர்பாராத வெற்றியைக் கொடுத்தது. ...

மேலும்..

ஒன்றாரியோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஒன்றாரியோவின் தென் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக கடுமையான பனிப்பொழிவு, பனி மழை என்பனவற்றை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில பகுதிகளில் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனேடிய சுற்றாடல் திணைக்களம் இந்த ...

மேலும்..

ஹெய்ட்டிக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்கும் கனடா

ஹெய்ட்டிக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்க உள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெருந்தொக்காயன ஆயுத வாகனங்களை கனடா இவ்வாறு அனுப்பி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்முறைகளுடன் தொடர்புடைய தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக கனடா தடைகளை அறிவித்துள்ளது. கனேடிய அரசாங்க பிரதிநிதிகள் மூவர் ஹெய்ட்டிக்கு அனுப்பி வைக்கப்பட ...

மேலும்..

கனடாவில் சீரற்ற காலநிலையினால் போக்குவரத்திற்கு பாதிப்பு

கனடாவில் சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பனிப்புயல் காரணமாக சில பகுதிகளின் போக்குரத்து முற்று முழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.   குறிப்பாக பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கோ ட்ரான்சிட் மற்றும் ரீ.ரீ.சீ பொதுப்போக்குவரத்து சேவைகள் தங்களது பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளன. காலநிலை ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் கைது !

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக இருந்த சுதேவ ஹெட்டியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா இதனைத் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் கண்டியில் குடிபோதையில் வாகனம் ஓட்டியமை, வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் வழியை மறித்தமை மற்றும் ...

மேலும்..

மின்வெட்டு காலத்தை அதிகரிக்க வேண்டிவரும் -மின்சார சபையினால் எச்சரிக்கை

போதிய மழைவீழ்ச்சியின் காரணமாக நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் 90% க்கும் அதிகமாக இருந்த நீர்மட்டம் தற்போது 75% ஆகக் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை கூறுகிறது. இந்த நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 70% ஆகக் குறைந்தால் மின்சார விநியோகம் நெருக்கடியாகிவிடும் என்று வாரியத்தின் ...

மேலும்..

கர்ப்பிணிப் பெண்களுக்கான மருந்துகள் ரொட்டரி இன்டர்நெஷனலால் நன்கொடை

இலங்கையின் சுகாதார அமைப்புக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்கும் திட்டத்தின் கீழ், ரொட்டரி இன்டர்நெஷனல் 60 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை கையளித்துள்ளது. ரொட்டரி இன்டர்நெஷனலின் தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் ற்று உத்தியோகபூர்வமாக இதனை கையளித்தார். யுனிசெஃப் உடன் ...

மேலும்..

மக்கள் இன்னும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கின்றனர் – பேராசிரியர். ரஞ்சித் பண்டார

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எவராலும் சவால் விட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியில் போட்டியிட ...

மேலும்..

தேங்காயின் விலை அதிகரிப்பு !

இலங்கை சந்தைகளில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரிய தேங்காய் ஒன்று 150 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

மேலும்..

தரமற்ற லஞ்ச்சீற்களை உற்பத்தி செய்த பொலித்தீன் தொழிற்சாலை சுற்றிவளைப்பு

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் புலனாய்வுப் பிரிவினர் கெஸ்பேவ பிரதேசத்தில் உள்ள பொலித்தீன் தொழிற்சாலையொன்றை சுற்றிவளைத்து இரண்டு தொன்களுக்கும் அதிகமான தரமற்ற லஞ்ச்சீற்களைக் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆண்டுஅதிகார சபை நடத்திய மிகப்பெரிய பாலித்தீன் சோதனை இதுவாகும். அதிகாரசபைக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் கெஸ்பேவ, பதுஅந்தர பிரதேசத்தில் ...

மேலும்..

நாட்டின் எரிசக்தி தேவைகள் குறித்து இலங்கை-ரஷ்யா கலந்துரையாடல்

எரிசக்தித் துறையில் இலங்கையின் தேவைகள் குறித்து இலங்கையும் ரஷ்யாவும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக இலங்கைக்கான ரஷ்யத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் Levan Dzhagaryan நேற்று (15) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை சந்தித்ததாக தூதரகம் தெரிவித்துள்ளது. “இலங்கையின் எரிசக்தித் துறையின் ...

மேலும்..

200 கிலோகிராம் ஹெரோயின், மெத்தம்பேட்டமைன் கடற்படையினரால் கைப்பற்றல்

இரண்டு இழுவை படகுகளில் இருந்த 200 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் கடந்த புதன்கிழமை தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக ...

மேலும்..

வடமராட்சி வல்லைப் பகுதியில் சோளார் மின் விளக்குகள், அவை பொருத்தப்பட்டிருந்த கம்பங்களோடு திருட்டு

யாழ். வடமராட்சி பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லைப் பகுதியில் கரவெட்டி பிரதேச சபையால் பொருத்தப்பட்ட 5 சோளார் மின் விளக்குகள் அவை பொருத்தப்பட்டிருந்த மின் கம்பங்களோடு திருடப்பட்டுள்ளன. சுமார் தலா 1லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியில் இவை பொருத்தப்பட்டுள்ள நிலையில் அவை ...

மேலும்..

அமரர் கந்தையா திருச்செல்வம் அவர்களின் 31 ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு பெண் தலைமைத்துவ குடும்பத்துக்குபசு மாடும் கன்றுக்குட்டியும் வழங்கி வைப்பு….

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் 20 வருடங்களாக கணவனை இழந்து வசித்து வரும் பா.சவுந்திரேஸ்வரி என்ற பெண் தலைமைத்துவ குடும்பத்துக்கு அவரின் வாழ்வாதரத்தை வளப்படுத்தும் நோக்கில், பசு மாடும் கன்றுக்குட்டியும் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் புளியங்கூடலை பிறப்பிடமாகவும், மிசிசாகா கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் ...

மேலும்..

கஜேந்திரகுமார் கூறுகின்ற முன்நிபந்தனைதான் என்ன? – தனக்கும் அது விளங்கவே இல்லை என்கிறார் சுரேஷ்

“இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் எதனைக் கூறுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. சமஷ்டி தருவதாக உறுதியளித்தாலே பேச்சுவார்த்தைக்கு வருவோமென கூறுவதா அல்லது எதனை முன்நிபந்தனை எனக் கூறுகிறார் என்பது ...

மேலும்..

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி அலைந்த தாய் சாவு!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா, கல்மடு – பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே (புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகியிருந்த நிலையில்) நேற்று மரணமடைந்துள்ளார். இவரது மகன் இராமச்சந்திரன் ...

மேலும்..

தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு! – செயலில் களமிறங்கியுள்ளோம் என்கிறார் பிரதமர்

“தமிழ், முஸ்லிம் மக்களின் தீர்க்கப்படாத புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்” – என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஊடகவியலாளர் தமது கேள்வியில், ‘பெரும்பாலும் பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும். ...

மேலும்..

இன்றைய மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

இன்றைய (டிசம்பர் -16) தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், ...

மேலும்..

இலங்கையில் ஒரே நேரத்தில் திருமணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 19 ஜோடிகள்!

இலங்கையில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 19 தம்பதிகள் திருமண செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம், இலங்கையின் யட்டிநுவர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. யட்டிநுவர பிரதேச செயலகத்தினால் குறித்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தில் உள்ள தாய் - தந்தை, பாட்டி- ...

மேலும்..

திலினி பிரியமாலி தொடர்பில் கோட்டை நீதவான் விடுத்த அதிரடி உத்தரவு

பாரிய பண மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவு இன்றையதினம்(16) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவினால் பிறப்பிக்கப்பட்டது. மேலும், ஐம்பதாயிரம் ரூபா ரொக்கம் மற்றும் 10 மில்லியன் ...

மேலும்..

கடும் குளிரால் கால்நடைகள் உயிரிழந்தமைக்கு நட்டஈடு வழங்கப்படாது! விவசாய அமைச்சு அறிவிப்பு

அண்மையில் நாட்டில் நிலவிய கடுமையான குளிரால் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்தமைக்கு நட்டஈடு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்த கால்நடைகளுக்காக விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் திட்டம் கிடையாது என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. பல்வேறு காரணிகளினால் கால்நடைகள் உயிரிழப்பதாகவும், அவ்வாறே அண்மையில் ...

மேலும்..

தினேஷ் சாப்டரின் கொலை தொடர்பில் வெளியான மேலதிக தகவல்கள் : தேடப்படும் கிரிக்கெட் பிரபலம்!

தினேஷ்  சாப்டரின்  கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளரான  இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடக முகாமையாளராக பணியாற்றிய ஒருவரைக் கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நபருக்கும் தினேஷ் சாப்டருக்கும் ...

மேலும்..

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு உடனடி தீர்வை காண்பது அனைவரினதும் நலனிற்கு உகந்த விடயம்- பிரான்ஸ்

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உதவுவதற்காக இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன்  பிரான்ஸ் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது. இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்கொய்ஸ் பக்டெட் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு உடனடி தீர்வை காண்பது இலங்கை உட்பட அனைவரினதும் நலனிற்கு உகந்த ...

மேலும்..

கால்பந்து வீரருக்கு மரண தண்டனை..! ரசிகர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்கு (26) தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளமை கால்பந்தாட்ட ரசிகர்களையும், கால்பந்தாட்ட வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் ...

மேலும்..

அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

அணு ஆயுதத்தை தாங்கி செல்லக்கூடிய இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐயாயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் உள்ள இலக்கை தாக்க வல்ல, அக்னி 5 நீண்ட தூர ஏவுகணை சோதனை, ஒடிசாவின் அப்துல்கலாம் தீவில் இருந்து நடைபெற்றது.   தவாங் ...

மேலும்..

சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு

சொந்த மகளை மதுபோதையில் பாலியல் வண்புணர்வு புரிந்த தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார். மகளையே பாலியல் வண்புணர்வு புரிவது உலக நீதி, இயற்கை நீதி, சமூக நீதி என்ற ...

மேலும்..

மட்டக்களப்பு வாவி மீனவர்கள் மாற்று நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் – பிள்ளையான் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு வாவியை நம்பி மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தங்களது தொழில்களை கைவிட்டு மாற்று நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். மீனவத் தொழிலாளர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக 20 தோணிகள் வழங்கிவைக்கும் ...

மேலும்..

முதல் இலக்கு பாடசாலை மாணவர்கள் – எச்சரிக்கை விடுத்த காவல்துறை

நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு விருந்துகளை நடத்தி ஐஸ் போதைப்பொருளை பல்வேறு தரப்பினருக்கு அறிமுகப்படுத்தும் இரகசியத் திட்டம் ஒன்று கடத்தல்காரர்களால் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ...

மேலும்..

ஆரம்பமான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று(16) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சட்டப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு ஆலையின் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது இறக்குமதி செய்யப்பட்டவுள்ள 90,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெயை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 16 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். இன்று ...

மேலும்..