December 24, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பெரியபோரதீவு பாரதி மகா வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்/பட் பெரியபோரதீவு பாரதி மகா வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், மற்றும் புத்தகப்பை, பாதணிகள் வழங்கும் நிகழ்வானது 23/12/2022 காலை 10.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.கணபதிப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையில் பாடசாலையின் ...

மேலும்..

இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்த அறிவிப்பு

இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர்,இதுவரை 795 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு பதிலாக இந்நாட்டில் ...

மேலும்..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை

நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 31ஆம் ...

மேலும்..

பெற்ற தாயை இலங்கையில் தேடும் பிரான்ஸ் யுவதி

பிரான்ஸ் நாட்டில் ரோசி என்ற யுவதி இலங்கையில் தன்னை பெற்றெடுத்த தாயை தேடி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வளர்ப்பு பிள்ளையாக தத்தெடுக்கப்பட்ட ரோசி கடந்த 1991 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.   இந்த இலங்கையில் தன்னை பெற்ற தாயை கண்டுபிடிக்க ...

மேலும்..

அபிவிருத்தியில் எங்களுடன் மோதிப்பாருங்கள் சஜீத் பகிரங்க சவால்…

சுவாச வேலைத்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் (24/12/2022) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு நீரிழிவு நோய் பிரிவுக்கான இரத்த சுத்திக்கரிப்பு இயந்திரந்தினை வழங்கி வைக்கும் நிகழ்வானது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் டொக்டர்.ஜி.போல் ரொஷான் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய எதிர் ...

மேலும்..

எல்.பி.எல் தொடரில் 3 ஆவது முறையாக கிண்ணத்தை வென்றது ஜப்னா கிங்ஸ் அணி.

2022ஆம் ஆண்டுக்கான எல்.பி.எல் கிரிக்கெட் தொடரை ஜப்னா கிங்ஸ் அணி தனதாக்கியுள்ளது. தொடர்ந்து 3 ஆவது முறையாக எல்.பி.எல் கிண்ணத்தை வென்ற அணியாக ஜப்னா கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.   கொழம்போ ஸ்டார்ஸ் அணியுடனான இன்றைய இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் ...

மேலும்..

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் சிறைக்கைதிகள் விடுதலை

கிறிஸ்மஸ் பண்டிகைக்காக ஜனாதிபதியினால் வழங்கப்படும் விசேட பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் பலரை விடுதலை செய்ய சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, சிறையிலுள்ள கைதிகளுக்கு இந்த சிறப்பு பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது. இதன்படி, நாளை 25 ...

மேலும்..

யாழ்.நகர் வீதிகளில் துவிச்சக்கர வண்டிகளுக்கான தரிப்பிடக் கட்டணம் நீக்கம்

யாழ். நகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணங்கள் நேற்று(23) முதல் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் அறிவித்துள்ளார். யாழ்.நகர் மத்தி பகுதிகளில் உள்ள வீதிகளில் வாகனங்களை நிறுத்துபவர்களிடமிருந்து வாகன தரிப்பிட கட்டணங்கள் அறவிட ஒப்பந்தக்காரர்களுக்கான ஒப்பந்தம் யாழ்.மாநகர ...

மேலும்..

டிச.26ஆம் திகதி கடவுசீட்டு பெற விண்ணப்பித்தவர்களுக்கு விசேட அறிவித்தல்

கடவுசீட்டு பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை 26ஆம் திகதிக்கு நேரம் வழங்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் அந்த வாரத்தில் எஞ்சிய 04 தினங்களில் ஒரு தினம் மற்றும் நேரம் வழங்கப்படுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள நிர்வாக ஆணையாளர் ஹர்ஷ அலுக்பிடிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் ...

மேலும்..

வேட்புமனுத்தாக்கல் அறிவிப்பு ஜனவரி 5ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு அறிவிப்பை ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (23) தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றதுடன், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, ...

மேலும்..

வெலிக்கடை சிறைக் கைதிகளின் கிறிஸ்துமஸ் கரோல்

வெலிக்கடை சிறைச்சாலை கல்வி நிலையத்தில் நடைபெற்ற வெலிக்கடை சிறைக் கைதிகளின் கிறிஸ்துமஸ் கரோல் பாடல் நிகழ்ச்சியில் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சி கைதிகளின் இசை மற்றும் கரோல்களைக் கொண்டிருந்தது. சிறைச்சாலைகளில் இவ்வாறான திட்டங்களை ...

மேலும்..

கூட்டத்துக்கு தாமதமாக வந்து சர்ச்சையில் சிக்கிய இராஜாங்க அமைச்சர்

இலங்கை அமைச்சர்கள் கூட்டங்களுக்கு தாமதமாக வந்ததாக கொரிய அதிகாரி ஒருவர் கடுமையாக விமர்சித்ததை அடுத்து, சமூக ஊடகங்களில் தமக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், காணொளி பகிரப்பட்டு வருவதாகக் கூறி, குற்றப்புலனாய்வுத்துறைக்கு செல்லவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் கூறியிருந்தபோதும், ...

மேலும்..

டிச. 01-20 திகதிக்குள் 50,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை

டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களுக்கு இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000 ஐத் தாண்டியுள்ளது, இது சுற்றுலா நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. டிசம்பர் 01 முதல் 20 வரையான காலப்பகுதியில், மொத்தமாக 50,375 சர்வதேச பார்வையாளர்கள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக இலங்கை ...

மேலும்..

விளையாட்டு பொருட்களுக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 100 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சிறுவர் விளையாட்டு பொருட்களுக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 100 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களை இலங்கை சுங்கம், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (PNB) இணைந்து கைப்பற்றப்பற்றியுள்ளன. அதன்படி, கடந்த சில வாரங்களாக யாரும் கோராத பல பார்சல்களை இலங்கை சுங்கம், பொலிஸ் ...

மேலும்..

சில்வர் ஸ்பிரிட் சொகுசுக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது..

சில்வர் ஸ்பிரிட் எனும் பயணிகள் சொகுசுக் கப்பல் நேற்று (23) கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. குறித்த கப்பலானது எதிர்வரும் செப்டெம்பர் 26 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை நோக்கிப் பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 648 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்தக் கப்பலில் பயணிக்கும் பயணிகள் ...

மேலும்..

நோயாளர் காவு வண்டியுடன் மோதி ஒருவர் பலி

நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் A9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மல்லாவியிலிருந்து ...

மேலும்..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான சமுதாய சமையலறைத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..

நாட்டின் பொருளாதார நிலை மந்தகதியான நேரத்தில்  யாழ்ப்பாண பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் போதியளவு உணவு வசதியை பெறுவதில் நெருக்கடியை எதிர்கொண்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சில விரைவுயாளர்களின் பங்களிப்புடன் ஆரம்பித்த திட்டம் மாணவர்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. திங்கள் முதல் வெள்ளி ...

மேலும்..