January 3, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புதிய வரிச் சட்டமூலத்திற்கு எதிரான மனு ஜனாதிபதியிடம்

புதிய வரிச் சட்டமூலத்திற்கு எதிரான மனுவை எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த மனுவில் கையொப்பமிடும் பணி தற்போதும் இடம்பெற்று வருகின்றது., நியாயமற்ற வரித் திருத்தத்திற்கு எதிராக மருத்துவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ...

மேலும்..

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்..

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அறிவித்தலின் பேரில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் கடமைக்கான தேவைகளை கருத்தில் கொண்டு குறித்த பதவிகளுக்கான நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் ...

மேலும்..

இலங்கையை 2 ஓட்டங்களால் வென்றது இந்தியா..

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று வான்கடே மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியை வெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை ...

மேலும்..

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – வேட்புமனு ஏற்கும் திகதிகள் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 4 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் ...

மேலும்..

ஸ்ரீ ஆதிசிவன் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு …

காரைதீவு இந்து சமய அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று திருவெம்பா 7ம் நாள் 03/01/2023 இன்றையதினம் ஸ்ரீ ஆதிசிவன் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு ஓதுவார்களினால் இடம்பெற்றது .

மேலும்..

போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். போதைப் பொருள் கடத்துபவர்கள் ...

மேலும்..

திருப்பதியில் ஒரே நாளில் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான உண்டியல் வருமானம்!

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நேற்று நள்ளிரவு 12.05 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், முதன்மைச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை ...

மேலும்..

அதிகரிக்கப்படுகின்றதா மதுபானத்தின் விலை?

எத்தனோலின் விலை அதிகரிக்கப்பட்டாலும், மதுபானத்தின் விலை அதிகரிக்கப்படாது என மதுபான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மது விற்பனை 40 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. எனவே, இந்த நேரத்தில் மதுபானத்தின் விலையை உயர்த்தினால், மது விற்பனை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக மது ...

மேலும்..

முட்டை இறக்குமதியால் வைரஸ் தொற்று ஏற்படலாமென எச்சரிக்கை!

முறையான கட்டுப்பாடுகளின்றி முட்டைகளை இறக்குமதிசெய்தால் இலங்கைக்கு ஏவியன் இன்புளுவன்சா (Avian influenza) எனும் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் அமைச்சரவையின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் இன்று (3) ஊடக ...

மேலும்..

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு – கிழக்கில் கைதான நபர்!

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஒருவர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர். இந்தியாவில், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு என்ற சந்தேகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   காத்தான்குடியில் கைது செய்யப்பட்டவர் 30 வயதுடையவர் எனவும் ...

மேலும்..

11 நாட்களில் 6 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தை பதிவு செய்த யால தேசிய பூங்கா!

யால தேசிய பூங்கா அண்மைக் காலத்தில் அதிக வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. யால தேசிய பூங்காவை பார்வையிட நேற்று வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் வந்த வருமானம் மாத்திரம் 1கோடியே 12 லட்சத்து 64,179 ரூபாவாகும் என விவசாய, வனவிலங்கு ...

மேலும்..

உலக மண் தினத்தை முன்னிட்டு நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா..

உலக மண் தினத்தை முன்னிட்டு கொக்குவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாசாலை பாடசாலை மாணவர்கள் மத்தியில் எதிர்காலத்தை நோக்கி சுற்றுசூழல் கழகமும் பாடசாலை சுற்றாடல் கழகமும் இணைந்து பல்வேறு போட்டி நிகழ்வுகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று பாடசாலை ...

மேலும்..

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அமைப்பு இன்று ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.(காணொளி இணைப்பு)

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அமைப்பு இன்று ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர். வட கிழக்கு தமிழ் கட்சியை சேர்ந்தவர்களை நாட்டினுடைய ஜனாதிபதி அரசியல் தீர்வு தொடர்பாக அழைப்பு விடுத்திருக்கின்றார் இந்நிலையில் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் கோரிக்கைகளை அரசியல் ...

மேலும்..

கால்பந்து ஜாம்பவானின் பிரியா விடை – விடைபெறுகிறார் பீலே…!!(படங்கள்)

பிரேசிலின் மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடல் சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரண்ட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து இன்று, அவரது உடல் ...

மேலும்..

QR குறியீடு மூலம் சாரதி அனுமதிப்பத்திரம்

இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிகளுக்கும் QR குறியீட்டுடனான புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) குசலானி டி சில்வா தெரிவித்தார். தற்போது இலங்கையர்களிடம் நான்கு வகையான சாரதி அனுமதிப்பத்திரங்கள் உள்ளன, அவை ...

மேலும்..

எரிபொருட்களின் விலை குறைப்பு

நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மண்ணெண்ணெய் விலையை 10 ரூபாவினால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒட்டோ டீசல் ...

மேலும்..

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை இணக்கம்

சந்தையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சரவைக்கு வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அறிவித்ததன் பின்னர் இவ்வாறு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

மேலும்..

4.2 பில்லியன் ரூபா நிதி விவசாயிகளுக்கு வழங்கி வைப்பு

பெரும்போகத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காக 4.2 பில்லியன் ரூபா நிதி நேற்றைய தினம்(02) வைப்பிலிடப்பட்டுள்ளதாக கமநல சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம்(03), 06 பில்லியன் ரூபா நிதி வைப்பிலிடப்படவுள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் E.M.L.அபேரத்ன தெரிவித்துள்ளார். இதற்காக 12 இலட்சம் விவசாயிகள் பயனாளர்களாக ...

மேலும்..

பேராசிரியர் லக்‌ஷ்மன் மாரசிங்க காலமானார்

அவர் இலங்கை சட்ட ஆணைக்குழுவின் தலைவரும் சட்டம் தொடர்பில் விருது பெற்ற பேராசிரியருமான லக்‌ஷ்மன் மாரசிங்க காலமானார். மாரவில – வலஹாபிட்டியில் உள்ள பேராசிரியர் லக்‌ஷ்மன் மாரசிங்கவின் இல்லத்தில் அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 05ஆம் திகதி வியாழக்கிழமை வலஹாபிட்டி ...

மேலும்..

பிணை பெற்று இந்தியாவுக்கு தப்பிச் சென்ற பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இப்போது பாகிஸ்தானில்?

கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று பிணை வழங்கப்பட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக கருதப்படும் பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரான் தற்போது பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் போதைப்பொருள் வலையமைப்புடன் கஞ்சிபானி நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக புலனாய்வு அமைப்புகள் ...

மேலும்..

பஸ் கட்டண குறைப்பு தொடர்பில் இன்று தீர்மானம்

பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசல் விலை குறைக்கப்பட்டதையடுத்து பஸ் கட்டணத்தை மாற்றியமைப்பது தொடர்பில் பஸ் நடத்துநர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். தேசிய பஸ் கட்டணக் கொள்கையின்படி எரிபொருள் விலை 4 வீதத்திற்கு ...

மேலும்..

அதிவேக பஸ் கட்டணங்கள் குறித்த கலந்துரையாடல் நாளை

அதிவேக பஸ் கட்டணங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் நாளை (04) இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும்..

விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை !

இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தீர்மானித்துள்ளார். விண்ணப்பங்கள் கோரப்பட்டு பல மாதங்கள் கடந்தும், இதுவரை தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பதிவு செய்யப்படவில்லை. தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையை ...

மேலும்..

விமானப்படை தளபதியின் பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு நீடிப்பு

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் பதவிக்காலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆயுதப்படைகளின் பிரதானி என்ற வகையில் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2, 2020 அன்று, விமானப்படையின் 18ஆவது தளபதியாக எயார் மார்ஷல் பத்திரன அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் விபத்து – தந்தை மகன் பலி!

கட்டுவன – ஊருபொக்க வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். நேற்று (02) அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த தந்தை 66 வயதானவர் ...

மேலும்..

யாழில் போதைக்கு அடிமையான 742 பேர் அடையாளம்

யாழ்ப்பாணம் மாவட் டத்தில் கடந்த ஆண்டு (2022) மாத்திரம் உயிர்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையான 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது முன்னைய ஆண்டுகளை விட பல மடங்கு அதிகம் என்று மருத்துவத்துறை வட் டாரங்கள் சுட்டிக்காட் டின. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளில் ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையின் கீழ் இலங்கையுடன் இணைந்து செயற்பட உலகம் ஆர்வமாக உள்ளது – ரங்கே பண்டார

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து, உலக நாடுகள் மீண்டும் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதாகவும், நாட்டுக்கு உதவுவதற்கு நாடுகள் முன்வந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்தாண்டு இலங்கைக்கு ...

மேலும்..

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம்

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடத்தும் நிலையில் நாட்டின் நிதி நிலைமை இல்லை. நிதி ...

மேலும்..

இன்று 44 நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு

இலங்கை ரயில்வேயில் 44 நிலைய அதிபர்கள் இன்று ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்கள் இன்று காலை வழங்கப்படும் என இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். 50 நிலைய அதிபர்களை பணியமர்த்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ரயில்வே திணைக்களத்தில் ...

மேலும்..

யாழ்- வுரணி கரம்பைக்குறிச்சு அமெரிக்க மிஸன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..(காணொளி இணைப்பு)

யாழ்- வுரணி கரம்பைக்குறிச்சு அமெரிக்க மிஸன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது, பேற்றோர்களினனால் பாடசாலை நுழைவாயிலை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை பாடசாலைக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்காத நிலையில் ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர். புhடசாலை அதிபர் ...

மேலும்..