September 1, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மத்திய கிழக்கிலிருந்து 640 பேர் இன்று இலங்கை வருகை!!!!

மத்திய கிழக்கு நாடுகளான  கட்டார், குவைத், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றிலிருந்து இலங்கையர்கள் 640 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். கட்டாரின் டோஹாவிலிருந்து 59 பேரும், குவைத்திலிருந்து 293 பேரும் வருகை தந்துள்ளனர். அவர்களில் 03 சிறுவர்களும் ...

மேலும்..

சர்வாதிகாரத்தை நிலைநாட்டவே ’19’ ஐ இல்லாதொழிக்கிறது அரசு மக்களை அணிதிரட்டி எதிர்ப்போம் என்கிறார் – அநுரகுமார திஸாநாயக்க!!

"நாட்டில் சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்டவே அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க ராஜபக்ச அரசு முயற்சிக்கின்றது." - இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "19ஆவது திருத்தத்தை நீக்க நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அந்தத் ...

மேலும்..

’19’ இற்கு சமாதி கட்டப்பட்டால் இலங்கை ராஜபக்ச யுகம்தான் – ரணில் எச்சரிக்கை!!

"அரசமைப்பின் 19ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்பட்டால் இலங்கை ராஜபக்ச யுகமாகவே மாறும். இந்தக் கொடூர நிலைமைக்கு நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் எவரும் ஆதரவு வழங்கக்கூடாது." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "கடந்த ...

மேலும்..

’19’ திருத்தத்தில் கைவைக்காதீர் புதிய அரசமைப்பே வேண்டும் – சம்பந்தன் வலியுறுத்து!!

"அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசு கைவைக்க வேண்டிய அவசியமில்லை." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "19ஆவது திருத்தத்தால்தான் கடந்த ஆட்சியில் நாடு ...

மேலும்..

மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை

ஆசிரியர்களின் பெருமுயற்சியுடனும்  பெற்றோர்களின் உழைப்பு, ஊக்குவிப்புகளுடனும்  மாணவர்களின் அயராத முயற்சிகளினூடும்  எம்மவர்களின் கற்றல், கற்பித்தல்  செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் பயனாக உருவாகிவரும்  எமது இளம் தலைமுறையினரின் திறனையும் ஆளுமையையும்  தமது குடும்பம், மொழி, கலை, கலாசாரம் மற்றும் நற்பண்புகள் என்பவற்றில் அவர்களுக்கு ...

மேலும்..

மட்டக்களப்பு இருதயபுரம் பொது மயாண பயன்பாடு தொடர்பான பிணக்கானது சமூக மட்ட அமைப்புகளின் துணையுடன் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது!!

மட்டக்களப்பு இருதயபுரம் பொது மயாண பயன்பாடு மற்றும் எல்லை தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வந்த பிணக்கானது சமூக மட்ட அமைப்புகளின் துணையுடன் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட இருதயபுரம் பொது ...

மேலும்..

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை வீசிய இருவர் விளக்கமறியலில்!!!

திருகோணமலை விளக்கமறியல்  சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை வீசிய இருவரை இம்மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.டி.லக்மால் ஜெயலத் இன்று(1) உத்தரவிட்டார். திருகோணமலை,அக்போபுர  பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 20 வயதுடைய இருவரே ...

மேலும்..

போலி நாணயத்தாள்களுடன் இருவர் வசமாக சிக்கினார்கள்!!!!!

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தங்காலை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால், வீரகெட்டிய, அங்குணுகொல வீதியில் ஹுன்னகும்புர சந்தியில் போலி நாணயத்தாளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 5,000 ரூபா ...

மேலும்..

மின்னல் தாக்கி மனைவி சாவு – கணவன் வைத்தியசாலையில்!!!

மின்னேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுர பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார்; கணவன் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வயலில் அறுவடை வேலையில் ஈடுபட்டிருந்த தம்பதியினர் மீது மின்னல் தாக்கிய நிலையில், அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஜயந்திபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ...

மேலும்..

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இன்று (01) பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.(photos)

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இந்நியமனங்கள் நாடளாவிய ரீதியாக வழங்கப்பட்டு வருவதுடன், இதன் பிரகாரம் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 256 பட்டதாரிகளுக்கு இன்று (01) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா  தலைமையில் நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலக ...

மேலும்..

வீடு ஒன்றில் புகுந்து முச்சக்கரவண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது!!!!

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வீடு ஒன்றிக்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (01.09) குறித்த இருவரும் முல்லைத்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் ...

மேலும்..

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று புடைசூழ தேரேறி வந்தான் சந்நிதியான்! (photos)

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. காலை 8 மணியளவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோஹரா' கோசத்துடன் வடம் பிடித்திழுக்க ஆற்றங்கரையான் தேரேறி வலம் வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அடியார்களின் இன்னல்களை ...

மேலும்..

வவுனியாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தேடிச் சென்ற அரசியல் பிரமுகர்கள்!!!!

வவுனியாவில் நேற்று (31.08) மாலை கடும் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையினால் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கணேசபுரம் , சமயபுரம் பகுதிகளை சேர்ந்த 55 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பாதிப்படைந்துள்ளனர் இந் நிலையில் அவர்களின் நிலமைகளை இன்று (01.09) மதியம் 12.30 ...

மேலும்..

’19’ திருத்தத்தை முழுமையாக இல்லாதொழிக்க இடமளியோம் – சஜித் திட்டவட்டம்.

"அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில் தடங்கலாக உள்ள சில விடயங்களை எமது அனுமதியுடன் திருத்தம் செய்து 20ஆவது திருத்தத்தை அரசு நிறைவேற்ற அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். அதைவிடுத்து எமது அனுமதியின்றி 19ஆவது திருத்தத்தில் எதிர்மறையான திருத்தங்களை அரசு செய்யவோ அல்லது அதை முற்றாக ...

மேலும்..

’19’ இற்கு அடியோடு முடிவு கட்டுவோம் – மஹிந்த சூளுரை!!

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்கத்தின் பிரகாரம் அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தை முழுமையாக இல்லாதொழிப்போம்." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ராஜபக்சக்களை அரசியலில் இருந்து ஒதுக்கும் வகையிலேயே அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நல்லாட்சி அரசு நிறைவேற்றியிருந்தது. இதுதான் ...

மேலும்..

வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையினால் 55 குடும்பங்களைச் சோந்த 154 பேர் பாதிப்பு!!!

வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையினால் 55 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று (31.08) பிற்பகல் வவுனியாவில் ஆலங்கட்டி பெய்ததுடன், சில பகுதிகளில் கடும் காற்றும் வீசியது. இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தின் ...

மேலும்..

’19’ ஐ ஒழித்து இலங்கையை நாசமாக்க இடமளியாதீர்கள். ஆளும் – எதிரணி எம்.பிக்களிடம் சந்திரிகா வேண்டுகோள்!!!!!

"கடந்த நல்லாட்சியில் எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில்தான் அரசமைப்பின் 19ஆவது திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. எனவே, அந்தத் திருத்தத்தை இல்லாதொழித்து நாட்டை நாசமாக்கும் ராஜபக்சக்களின் திட்டத்துக்கு ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இடமளிக்கக்கூடாது." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ...

மேலும்..

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் திடீரென்று மரணம்(PHOTO)!!!!!

எப்.முபாரக்  2020-09-01 திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் திடீரென்று நேற்று(31) மாலை  மரணம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் மனையாவெளியை அண்மித்த பகுதியைச் சேர்ந்த அன்பழகன் தனூசியன் (19வயது) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியாவிலிருந்து சக உறவினர்கள் திருகோணமலைக்கு சுற்றுலா வருகை ...

மேலும்..

கிண்ணியாவில் 289 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!!!

ஜனாதிபதி கோத்தபாயவின் தொழில் வழங்கும் திட்டத்துக்கு ஏற்ப பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வின் ஒரு பகுதியாக கிண்ணியா பிரதேச செயலகத்திலும் இன்று (01) வழங்கி வைக்கப்பட்டன. கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச் ஹனி தலைமையில் வழங்கி ...

மேலும்..

கொட்டகலை நகரில் கம்மினிகேசன் கடை உடைப்பு பணம், மீள் நிரப்பு அட்டைகள் கொள்ளை!!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பிரதான நகரில் அமைந்துள்ள கம்மினிகேசன் (தொடர்பாடல்) கடையினை உடைத்து பணம் மற்றும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளை கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (01) அதிகாலை 2.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்தின் ...

மேலும்..

கடைசி T20 கிரிக்கெட்டில் : இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!!!

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை ...

மேலும்..

2020 முதல் 2030 புதிய பாதையில் பெண்களின் பத்தாண்டு..

2030 வரையிலான புதிய பத்தாண்டு பெண்களுக்கானது. கடந்த நூறு ஆண்டுகளில் நடந்ததைவிட அதிக மாற்றங்கள் பெண்களின் உலகத்தில் வருகிற பத்தாண்டுகளில் தோன்றும். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். அறிவும், ஆற்றலும், தன்னம்பிக்கையும் நிறைந்த பெண்களுக்கான காலமாக இந்த பத்தாண்டுகள் இருக்கும். அதில் ...

மேலும்..

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் திடீர் மாற்றம்!!!1

மாநகரம், கைதி படத்தை அடுத்து விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும், ...

மேலும்..

இலங்கை அவசர தொலைபேசி (119)இலக்கத்துக்கு பொய் முறைப்பாடு செய்தவர் கைது!

அவசர தொலைபேசி இலக்கமான 119 என்ற இலக்கத்துக்கு, தொடர்ச்சியாக பொய்யான முறைபாடுகளைப் பதிவு செய்தார் என்றக் குற்றச்சாட்டில் ஒருவரை நுவரெலியா – நோர்வூட் பொலிஸார், நேற்று முன் தினம் (30) கைது செய்துள்ளனர். நோர்வுட் சென்ஜோன்டிலரி மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவரே, இவ்வாறு ...

மேலும்..

சீனாவின் ரயில் பெட்டிகளை எதிர்த்து தொழிற்சங்க போராட்டம்!

தொழில்நுட்ப சிக்கல்களை காரணம் காட்டி சீனாவில் தயாரிக்கப்பட்ட பெட்டிகளுடன் ரயிலை இயக்குவதில் இருந்து விலகி ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இன்று (01) முதல் இந்த நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

மேலும்..

அதிகளவான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது! – (மட்டக்களப்பு – வாழைச்சேனை) சம்பவம்!!!!!!!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைநகர் பிரதேசத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் நேற்று (31) காலை கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.பி.எம்.தாஹாவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட ...

மேலும்..

பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் -பாதாளக் குழுக்களுடன் தொடர்பு!!!

கொழும்பு – கல்கிசை பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி டி.ஆர் ஹெட்டியாராச்சி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதாள உலக குழுக்களுடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் அவர் இவ்வாறு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும்..