யானைப்பசிக்கு சோளப்பொரி’ போன்றதே வடக்குக்கான அரசின் நிதி ஒதுக்கீடு; நாடாளுமன்றில் கஜேந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு
மாகாண சபையினூடாக முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகளை கச்சேரிகள் மூலம் முகவர்களினூடாக முன்னெடுக்க இணைக்கும் வேலைத்திட்டத்தை கோட்டாபய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் அரசு மாகாண சபைகளைப் பலவீனப்படுத்துகின்றது." - இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் ...
மேலும்..