November 24, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யானைப்பசிக்கு சோளப்பொரி’ போன்றதே வடக்குக்கான அரசின் நிதி ஒதுக்கீடு; நாடாளுமன்றில் கஜேந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு

மாகாண சபையினூடாக முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகளை கச்சேரிகள் மூலம் முகவர்களினூடாக முன்னெடுக்க இணைக்கும் வேலைத்திட்டத்தை கோட்டாபய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் அரசு மாகாண சபைகளைப் பலவீனப்படுத்துகின்றது." - இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன -விசாரணைக்கு அழைப்பு !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று ஆஜராகி 8 மணித்தியாலங்கள் வாக்குமூலங்கள் பதிவு செய்துள்ள நிலையில், அவரை இன்றும் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற ...

மேலும்..

டயகம – நட்பொன் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் உறுதி

நுவரெலியா, டயகம - நட்பொன் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் நேற்று (24.11.2020) அடையாளம் காணப்பட்டார் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். கொழும்பு மெனிங் சந்தையில் தொழில்புரிந்த 72 வயதுடைய குறித்த நபர் கடந்த 22 ஆம் திகதி நெட்பொன் ...

மேலும்..

“NIVAR” சூறாவளி – வடக்கு,கிழக்கு மாகாணங்களில் 60-80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று !

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “NIVAR” என்ற சூறாவளி நேற்றிரிவு (24ஆம் திகதி) 1130 சூறாவளியாக வலுப்பெற்று இலங்கையில் காங்கேசந்துறை கரைக்கு கிழக்காக ஏறத்தாழ 330 கி.மீ தூரத்தில் வட அகலாங்குகள் (10.1N) இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் (82.1E) இற்கும் இடையில் நிலை கொண்டுள்ளது. இது ...

மேலும்..

பிள்ளையானுக்கு பிணை வழங்க முடியுமெனில் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது? சபையில் சார்ள்ஸ் எம்.பி. கேள்வி

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பிள்ளையானுக்கு பிணை வழங்க முடியும் என்றால் எந்தவித சாட்சியும் இல்லாது வெறுமனே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்துடன் 20 ஆண்டுகளாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட எமது தமிழ் இளைஞர்களை ஏன் பிணையில் விடுவிக்க முடியாது?" - இவ்வாறு ...

மேலும்..

குச்சவெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது…

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் இன்று (24 ) குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் அவர்களினால் கொண்டுவரப்பட்டது.  2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரணை அறுதிப் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இவ் வரவு செலவுத் திட்டத்திற்கு    ...

மேலும்..

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் தொற்றிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு…

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் தொற்றிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு திங்கக்கிழமை இடம்பெற்ற போது 23.11.2020 பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார ...

மேலும்..

14,496 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று (24) காலை வரை, கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 337 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 02 பேர் வெளிநாட்டவர்கள். குறித்த தொற்றாளர்களில் 189 பேர் கொழும்பு மாவட்டம், 47 பேர் கம்பஹா மற்றும் 11 ...

மேலும்..

யாழ்-நினைவேந்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரும் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம் மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) வரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை என்ற வியாக்கியனத்தின் கீழ் ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட போக்குவரத்து பிரிவு காரியாலயம் திறப்பு

சம்மாந்துறை பிரதேச செயலக மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் நவீன மயப்படுத்தப்பட்ட புதிய காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு  சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் நேற்று (23) இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலக ...

மேலும்..

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் பதற்றம் ; மாணவர்கள் இடைநடுவில் வீடுகளுக்கு சென்றனர்.

பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை, கொரோனா அச்சத்தால் அவர்களின் பெற்றோர் இடைநடுவில் வீடுகளுக்கு அழைத்துச்சென்ற சம்பவம் இன்று (24.11.2020) தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.   கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்கள் சிலர் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர் என ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஊடகப் பணியில் செயற்பட்டுவரும் ஊடகவியலாளர்களுக்கான கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கருணாகரன் தலைமையில் நேற்று   (23) மாவட்ட செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது. மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சிணி ஸ்ரீகாந்தின் ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸால் இனங்காணப்பட்ட 89 பேரில் 25 பேர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்கள் – சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 23.11.2020 அன்று வரை 89 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் 25 பேர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்கள் எனவும் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க இன்று ...

மேலும்..

குடும்ப தகவல்களை கணணிமையப்படுத்தல் தொடர்பில் விழிப்புணர்வு

குடும்ப விபரங்களை கணினி மயமாக்கும் நோக்கில் தரவுகளை சேகரிக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம உத்தியோகத்தர்கள் , பட்டதாரி பயிலுனர்கள் அனைவருக்குமான தெளிவூட்டல் பயிற்சி பட்டறை தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் (23) ...

மேலும்..

பிள்ளையான் பிணையில் விடுதலை

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும்,  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா ...

மேலும்..

புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான வர்த்தமானி

இரண்டு புதிய அமைச்சுக்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தொழிநுட்ப அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகிய புதிய இரண்டு அமைச்சுகளே இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இவ் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதிதாக உருவக்கப்பட்ட இந்த ...

மேலும்..

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது – நுவரெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

அண்மையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ள நிலையில் இதன் மூலம் மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.   வெட்டுப் புள்ளிகளை நிரணயிக்கின்ற பொழுது உரிய நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி ...

மேலும்..

சாய்ந்தமருதை சேர்ந்த கலைமகள் ஹிதாயா ரிஸ்வி காலமானார்…!

தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருத்தியாக தன்னை சர்வதேசம் வரை அடையாளப்படுத்திக் கொண்ட கவிதாயினி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி திங்கட்கிழமை (23) இரவு சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் வபாத்தானார். சாய்ந்தமருதூரில் பிரகாசித்த பெண் ஆளுமைகளில் ஒருவரான இவர், பெண்களின் கல்வி, உரிமைகள், சமூகப் பிரச்சினைகளை ...

மேலும்..

யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.க்கு கட்டளை அனுப்பி வைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு ஆஜராகுமாறு கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டளை நேற்று திங்கட்கிழமை மாலை மன்னாரில் உள்ள ...

மேலும்..

விசேட அதிரடிப்படையினரால் வவுனியா – கிடாச்சூரியில் மரக்கடத்தல் முறியடிப்பு !

வவுனியா - கிடாச்சூரி பகுதியில் சட்டவிரோதமான முறையில் முதிரை மரக்குற்றிகளை கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி புளியங்குளம் விசேட அதிரடிப்படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. வேலங்குளம் செங்கல்படையில் இருந்து கல்மடு ஊடாக நெளுக்குளம் பகுதிக்கு முதிரை மரங்கள் கடத்தப்படவுள்ளதாக புளியங்குளம் விசேட அதிரடி படையினருக்கு இரகசிய தகவல் ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின், பிரயோக விஞ்ஞான பீடத்தின் ஒன்பதாவது வருடாந்த விஞ்ஞான ஆய்வு கருத்தரங்கு.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின், பிரயோக விஞ்ஞான பீடத்தின் ஒன்பதாவது வருடாந்த விஞ்ஞான ஆய்வு கருத்தரங்கின் தொடக்க நிகழ்வுகள், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி. யூ.எல். செய்னுதீன் தலைமையில், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்கள் ...

மேலும்..

சமூகத் தொற்று அபாயத்தையடுத்து கிளிநொச்சி மாவட்ட சகல பாடசாலைகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடல்!

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். கிளிநொச்சியில் 72 வயதுடைய வயோதிபர் ஒருவருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சுகாதாரத் துறையின் கோரிக்கைக்கு ...

மேலும்..

தமிழகத்தை அச்சுறுத்தும் “நிவர்” இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்

தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் வங்கக்கடலில் உருவானதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் இன்று அறிவித்துள்ளது.. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெற்றுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. ...

மேலும்..

அனைத்து மதங்களுக்கும் அவர்களின் விகிதாசார அடிப்படையில் நிதிஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் – சாணக்கியன்

அனைத்து மதங்களுக்கும் அவர்களின் விகிதாசார அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக் குழுக் கூட்டம் நேற்று(திங்கட்கிழமை) நடைபெற்றுள்ளது. இதன்போது பௌத்த மதத்திற்கு 300 மில்லியன் ரூபாயும், இந்து ...

மேலும்..

ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்!

நாட்டின் ஒரு லட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் எனும் தொனிப்பொருளுக்கமைய மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேசசெயலாக பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை புனித வளனார் பிரதான  வீதியானது ஒரு கி.மீ  கிராமிய கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் ஆரம்ப நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட ஐவரில் இருவர் சிகிச்சை முடித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ...

மேலும்..