December 23, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிளிநொச்சி-இரணைதீவு மக்கள் எதிர்கொள்ளும் சவால்களிற்கு தீர்வு பெற்று தருமாறு கோரி பூநகரியில் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி இரணைதீவு மக்கள் எதிர்கொள்ளும் சவால்களிற்கு தீர்வு பெற்று தருமாறு கோரி பூநகரியில் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று(23) முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் மன்னார் வீதி ஊடாக பூநகரி பிரதேச செயலகம் வரை ...

மேலும்..

அவசிய தேவையின்றி திருகோணமலைக்கு வருவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்

கொவிட்-19 வைரஸ் பரவும் அபாயம் அதிகரிக்கலாம் என சுகாதாரப் பிரிவு அடையாளம் கண்டுள்ளதால் அத்தியவசிய காரணங்களை விடுத்து திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அவசியமான முடிவுகளை எடுக்கும் மாகாண குழுக் கூட்டம் புதன்கிழமை  (23) மாலை  ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு மற்றும் வடமத்தியமாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. ...

மேலும்..

அரசாங்கத்திற்கு சொந்தமான நிலப்பரப்பை வெளியாட்களுக்கு வழங்கியுள்ளதாக கூறி போராட்டம் முன்னெடுப்பு

அரசாங்கத்திற்கு சொந்தமான நிலப்பரப்பை நில சீர்திருத்த ஆணையத்தின் அதிகாரிகள் வெளியாட்களுக்கு ஒப்படைத்ததாக கூறி நல்லதண்ணி ரிகாடன் பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். 23.12.2020 அன்று மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் ரிகாடன் பகுதியிலேயே இவ் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு ...

மேலும்..

(வீடியோ )பொது மக்களின் கடந்த காலக்கோரிக்கை நிராகரிப்பினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ள அம்பாரை கிட்டங்கி வீதி : போக்குவரத்து மேற்கொள்வதில் மக்கள் சிரமம்

  https://www.youtube.com/watch?v=rPH0l5DQJTY&feature=youtu.be அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்றக் கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ளநீர் பரவ ஆரம்பித்துள்ளதுடன், இவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் ...

மேலும்..

யாழ்-மாவட்டத்தில் உள்ள 16 பாடசாலைகளுக்கு மடிக்கணனிகள் வழங்கி வைப்பு

யாழ்.மாவட்டத்தில் உள்ள 16 பாடசாலைகளுக்கு, திறன் வகுப்பறைத் தொகுதிக்கான மடிக்கணனிகள் இன்றையதினம் (23)வழங்கி வைக்கப்பட்டுள்ளது.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 582 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (23) மேலும் 582 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 29,882 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...

மேலும்..

பல்கலைகழக வெட்டுப்புள்ளி(Z-Score ) தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பல்கலைகழக வெட்டுப்புள்ளியின் (Z Score) அடிப்படையில் பொறியியல் மற்றும் பௌதீகவியல் பீடங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை தடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தாமல் தள்ளுபடி செய்ய ...

மேலும்..

பாணந்துறையில் தொழிற்சாலை ஒன்றில் 87 பேருக்கு கொரோனா.

பாணந்துறையில் உள்ள அஞ்சல ஆடைத்தொழிற்சாலையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஊழியருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து ஏனைய ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட அனைத்து ஊழியர்களும் கிரியுல்லவில் உள்ள ஒரு சிகிச்சை மையத்திற்கு ...

மேலும்..

ஜனாஸா எரிப்புக்கு உரிய தீர்வை தராவிட்டால் எமது அமைதிப் போராட்டம் நாடுதழுவிய ரீதியில் தொடரும்-ரிஷாட் பதியுதீன்

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால், அரசுக்கு எதிரான இந்த அமைதிப் போராட்டம் ஜனநாயக முறையில், நாடுதழுவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ...

மேலும்..

ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் உட்பட ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலச்சந்திரன் உட்பட  ஐந்து பேர் இன்று (23) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் ஆர்.பாலகிருஸ்ணன் தெரிவித்தார். அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர்  சுப்பிரமணியம் கதிர்ச்செல்வன் கடந்த 16 திகதி மேற்கொண்ட ...

மேலும்..

சாய்ந்தமருது மையவாடி சுவரும் கடலரிப்பில் சரிந்தது !

கடந்த சில வாரங்களாக கடலரிப்புக்கு இலக்கான மாளிகைக்காடு ஜனாஸா மையவாடியை அண்மித்த சாய்ந்தமருது 15ம், 17ம் பிரிவுகளுக்காக மையவாடியாக அடையாளப்படுத்தபட்டு அண்மையில் அமைக்கப்பட்ட ஜனாஸா மையவாதியின் சுற்று சுவரின் ஒரு பகுதி கடலரிப்பினால் உடைக்கப்பட்டு நேற்றிரவு கடலுக்குள் சரிந்தது. அம்பாறை மாவட்டத்தின் கிழக்கு ...

மேலும்..

குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது?

மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிகளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு  அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பார்கள்.  சாப்பிட சிரமப்படுவார்கள். அப்படி சாப்பிட்டாலும் ...

மேலும்..

மாத்தளையில் ஒருபகுதி இன்று காலை முதல் முடக்கம் …

மாத்தளையில் ஒருபகுதி இன்று காலை முதல் அமுலுக்கு வரும்வகையில் முடக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மாத்தளை – இக்கல்ல மாவத்தையே இவ்வாறு முடக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் இதுவரை 6 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும்..

பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்து சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்து சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ். மாவட்டத்தில் தற்போதுள்ள கொரோனா நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகரசபையினால் வெள்ள நீரிணை வெளியேற்றும் பணிகள் முன்னெடுப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநி லையின் காரணமாக மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ள நீரிணை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய, மாநகர சபையின் அனர்த்த அபாயக் குறைப்பு ...

மேலும்..

கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக பொரளை மயானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று பொரளை மயானத்திற்கு முன்பாக இன்று(23) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது எதிர் கட்சி தலைவர் சஜித் பிரமதாஸ  ,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  உட்பட ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த அடைமழை காரணமாக 10 ஆயிரத்து 716 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 640பேர் பாதிப்பு !

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவந்த அடைமழை காரணமாக 10 ஆயிரத்து 716 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 640பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப்பிரிவுக்கு தகவல்கள் தெரிவித்தார். கடந்த 21, 22 ...

மேலும்..

ஹட்டன்- டிக்கோயா நகர சபை ஊழியர்கள் 10 பேர் சுயதனிமையில்

கழிவகற்றல் முறைமை தொடர்பில் இடம்பெற்ற பயிற்சி செயலர்வுக்குச் சென்ற ஹட்டன்- டிக்கோயா நகர சபை ஊழியர்கள் 10 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர். ஆர். மெதவெல்ல தெரிவித்தார்   கண்டி நவயாலதென்னையில் மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட மாநகர சபை, நகர சபை ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களுக்குள் 67 நோயாளர்கள்-கிழக்கு மாகாண பணிப்பாளர்

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களுக்குள் 67 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ...

மேலும்..

உலகில் கொரோனா தொற்றாளர்கள் 7.83 கோடியாக அதிகரிப்பு

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2ஆவது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 78,305,928 பேருக்கு கொரோனா வைரஸ் ...

மேலும்..

காணிகளை சுவீகரிப்புக்கு எதிராக நிலாவெளியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் !

திருகோணமலை மாவட்டம் நிலாவெளி 8 ஆம் கட்டையை சேர்ந்த ரசூல் தோட்டம் எனப்படும் சுமார் 61 ஏக்கர் இதுவரை காலம் மக்கள் பாவனைக்குட்பட்டிருந்த காணிப்பரப்பு தற்போது கட்டாயப்படுத்தப்பட்டு சுற்றுலா துறைக்குரிய பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் அங்கு வாழ்ந்த மக்கள் நிர்க்கதியான நிலைமைக்கு ...

மேலும்..

வவுனிக்குளக்கட்டால் வாகனங்கள் பயணிக்கமுடியாது; மந்தை கிழக்கு அபிவிருத்திக்குழுவில் தீர்மானம்.

வவுனிக்குளத்தினுடைய கட்டுப்பகுதியால் இனி மேல் வாகனங்களில் செல்ல முடியாதென 22.12.2020 அன்று இடபெற்ற மாந்தைகிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மையில் குறித்த வவுனிக்குளத்தின் கட்டுப்பகுதியால் பயணித்த வாகனம் ஒன்று குளத்திற்குள் தடம் புரண்டதில், குறித்த வாகனத்தில் பயணித்த தந்தை மற்றும் இருபிள்ளைகள் ...

மேலும்..

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் வீதிகளில் 11 இடங்களில் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படும்

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படுமென, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்துக்கு வெளியில் கொரோனா பரலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

கண்டி திருமலை பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

கடும் அடை மழை காரணமாக கண்டி திருகோணமலை கந்தளாய் வீதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து  ஸ்தம்பிதமடைந்து தடைப்பட்டுள்ளது. நேற்று மாலை (22) மாலை மரம் முறிந்து வீழ்ந்ததில் பிரதான வீதியில் உள்ள மின்கம்பமும் சேதமாக்கப்பட்டுள்ளது கந்தளாய் 91 ம் ...

மேலும்..

இறால் விற்பனை செய்த பாட்டியால் 689 பேருக்கு பரவிய கொரோனா;தாய்லாந்தில் சம்பவம்

தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவு சந்தையான மகாசாய் சந்தையில் இறால் விற்ற 67 வயதான பாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவரிடமிருந்து வைரஸ் பரவத் தொடங்கி, 4 நாட்களில் 689 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. இதன்படி ,சீனாவுக்கு ...

மேலும்..

வௌவாலால் நடந்த விபரீதம் – மட்டக்களப்பில் தாதி மீது துப்பாக்கிச்சூடு

மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் 3 ம் குறுக்கு வீதியில் தாதியர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பறவைகளை சுடும் துப்பாக்கி மூலம் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் எயார்கண் துப்பாகியைக் கொண்டு நேற்று (22) ...

மேலும்..

வடக்கு கிழக்கில் மழையுடனான வானிலை மேலும் தொடரும் …

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வடக்கு கிழக்கில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ...

மேலும்..

காணிப் பயன்பாட்டுக்குழுக்கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளையும் உள்வாங்குங்கள் – ரவிகரன்

மாவட்ட மற்றும் பிரதேசமட்டக் காணிப் பயன்பாட்டுக்குழுக்கூட்டங்களில் மக்கள் பிரதிநிகளையும் உள்ளீர்க்குமாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரியுள்ளார். முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் 22.12.2020 அன்று இடம்பெற்றநிலையில் அதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் குறித்த கோரிக்கையினை முன்வைத்தார். இது தொடர்பில் ...

மேலும்..