November 16, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கல்வியற் கல்லூரி முதலாம் வருட மாணவன் திடீர் மரணம்!..

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். இன்று இரவு (16) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் காய்ச்சல் காரணமாக ...

மேலும்..

விவசாயிகளின் பயிர் காப்பீடு கால வரம்பை நீடிக்க வேண்டும் – முதலமைச்சர் கடிதம்.

தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்கக்கோரி மத்திய வேளாண்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வடகிழக்கு பருவமழை மற்றும் இதர காரணங்களினால் விவசாயிகள் பொதுசேவை மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை பெற இயலாத நிலை உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ...

மேலும்..

தமிழ் தரப்புகள் தமக்கிடையில் பிரச்சினைகளை விரைந்து தீர்க்க வேண்டும் – டக்ளஸ் கருத்து …

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழ் அரசியல் தரப்புக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழர் தரப்புக்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடுகளும், உட்கட்சி முரண்பாடுகளும் கடந்த ...

மேலும்..

சிவப்பு அரிசி, டின்மீன், பருப்பு ஆகியவற்றின் விலைகள் குறைப்பு !

இன்று புதன்கிழமை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. 1 கிலோ சிவப்பு அரிசியின் விலை 5 ரூபாயினால் குறைக்கப்பட்டு 205 ரூபாய்க்கு விற்கப்படும். 1 கிலோ பருப்பு (சிவப்பு) 9 ரூபாய் ...

மேலும்..

வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு!

வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு! முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள ‘கோத்தபாய கடற்படை கப்பல் ‘ கடற்படை முகாமுக்காக 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி உரிமையாளர்கள் பலர் கடற்படை முகாமிற்கு ...

மேலும்..

போதைப் பொருள் கைதிகளின் மறுவாழ்வுக்கான திட்டம் உருவாக்கப்படும்.. கைதிகளை சந்தித்த பின் ஆளுநர் தெரிவிப்பு.

வடக்கில் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கைதிகளின் எதிர்கால வாழ்க்கை தொடர்பில் திட்டங்களை உருவாக்க எண்ணியுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். நேற்று புதன்கிழமை யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கைதிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ...

மேலும்..

அதிபர் ரணில் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு – அடுத்தாண்டு முதல் நடைமுறை..!

அடுத்தாண்டு முதல் அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளும் இணையம் ஊடாக மேற்கொள்ளப்படும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 01.03.2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளுக்கும் ஒன்லைன் மூலம் வழங்கும் முறையை கட்டாயமாக்கியுள்ளதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அந்தந்த பெறுநர்களுக்கான பண ...

மேலும்..

தோட்ட உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்..! சஜித் பிரேமதாஸ கேள்வி

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று கேள்வியெழுப்பியுள்ளார். உலகின் முன்னணி தேயிலை ஏற்றுமதியாளர் மற்றும் உலகின் உயர்தர தேயிலை வர்த்தக நாமம் என சர்வதேச நன்மதிப்பை பெற்றிருந்த எமது நாட்டின் தேயிலை தொழில் ...

மேலும்..

வரலாற்றில் முதல் முறை வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ள பேத்தி திருமணம்!

அமெரிக்க அதிபராஜ ஜோ பைடன் பேத்திக்கு ( Naomi Biden) திருமணம் நடைபெற உள்ள நிலையில் உலகத் தலைவர்கள் அமெரிக்கா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக ஜோபைடன் ...

மேலும்..

ஏர் இந்தியாவுக்கு 1.4 மில்லியன் டாலர் அபராதம் விதித்த அமெரிக்கா

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு அமெரிக்க போக்குவரத்து துறை 1.4 மில்லியன் டாலர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. விமான டிக்கெட்களை ரத்து செய்த மற்றும் பயணங்களில் மாற்றம் செய்த பயணிகளுக்கு தொகையை திருப்பி தருவதில் டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ...

மேலும்..

உலக கோப்பை கால்பந்து; மலைக்க வைத்த பரிசுத்தொகை!

உலக கோப்பை கால்பந்தின் போட்டியில் சம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணிக்கு மிகப் பெரும் பரிசுத் தொகையாக 342 கோடி ரூபா வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இறுதியாக உலக கோப்பை கால்பந்து ...

மேலும்..

மொன்ரியல் சர்வதேச விமான நிலையத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிய விமானங்கள்

கனடாவின் மொன்ரியல் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டுள்ளன. தெய்வாதீனமாக இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தரையில் பின்னோக்கி நகர்ந்த போது ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றும், ...

மேலும்..

ஜனனிக்கு கிடைத்த வாய்ப்பு! படுக்கையறையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! அரண்மனை போல மாறிய பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் வீட்டில் படுக்கை அறை முதல் அனைத்து இடங்களும் திடீரென்று மாற்றப்பட்டு அரச மாளிகையாக ஜொலிக்கின்றது. பிக் பாஸ் வீட்டில் ராஜா ராணி டாஸ்க் நடைபெற உள்ளது. இந்த டாஸ்கிலும் சுவாரசியங்களுக்கு பஞ்சம் இருக்காது போல தெரிகின்றது. ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும் ராணியாக ரச்சிதாவும் உள்ளனர். இளவரசியாக இலங்கை பெண் ...

மேலும்..

சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் – ரஷ்யாவின் உடனடி பதில்

இந்தோனேசியாவின் பாலித்தீவில் இன்று ஆரம்பித்த உலகின் முக்கிய பொருளாதார வலுக்கொண்ட நாடுகளின் ஜி20 மாநாட்டில் பங்கெடுத்த மேற்குலகத் தலைவர்களால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குரிய கண்டனங்கள் வெளிப்பட்டுள்ள அதேநேரம், உலகின் உணவு நெருக்கடிக்கு பாதுகாப்பை வழங்கும் தீர்வுகள் அலசப்பட்டுள்ளன. இதேவேளை, இன்று ஜி20 மாநாட்டில் மெய்நிகர் ...

மேலும்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ நீக்கம் – ரசிகர்கள் அதிர்ச்சி

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் மாதம் 23ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஏலமானது கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ள அணிகள் தக்க வைக்க உள்ள வீரர்களின் பட்டியலை ...

மேலும்..

சீரியல் நடிகை மகாலட்சுமி கர்ப்பமாக உள்ளாரா?- இதோ புகைப்படம்

சன் மியூசிக் தொலைக்காட்சி மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கி இப்போது பிரபல சீரியல் நாயகியாக வலம் வருபவர் நடிகை மகாலட்சுமி. இவர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வெற்றி நாயகியாக வந்தாலும் சொந்த வாழ்க்கையால் நிறைய பிரச்சனைகளை சந்தித்துள்ளார். முதல் திருமணம் விவாகரத்தில் முடிய பின் ...

மேலும்..

தமன்னாவுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை இவர்தான்.. வெளியான விவரம்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் தமன்னா. தற்போது படிப்படியாக அவர் படங்கள் நடிப்பதை குறைந்துகொண்டே வருகிறாரா. வாய்ப்புகள் வரவில்லையா அல்லது அவர் வரும் வாய்ப்புகளை எல்லாம் நிராகரிக்கிறாரா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமன்னாவுக்கு விரைவில் திருமணம் ...

மேலும்..

இலங்கையர்களுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகளை சவூதி அரேபியா வழங்கவுள்ளது

கட்டுமானத் தளங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் வேலைக்காக சவூதி அரேபியாவுக்குச் செல்வதற்கு முன், சவூதி பொறியியல் பேரவையில் பதிவு செய்வது அவசியம் என்பதை இலங்கையில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) சவூதி ...

மேலும்..

ஜனவரி முதல் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும்

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த மதிய உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ...

மேலும்..

மின்னல் தாக்கி கணவன் – மனைவி பலி

நவகத்தேகம, கிரிமதியாவ பிரதேசத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி படுகாயமடைந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நவகத்தேகம கிரிமதியாவ பிரதேசத்தில் வசிக்கும் ஜே. எம். சுமித்ரா அத்தபத்து 38 வயதுடைய பெண்ணே இவ்வாறு தெரிவித்தார். கடந்த 13 ஆம் திகதி நவகத்தகம பொலிஸ் ...

மேலும்..

தாய்லாந்தால் அன்பளிப்பு செய்யப்பட்ட யானை துன்புறுத்தலுக்குப் பின்னர் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு மாற்றம்

தாய்லாந்து அரசாங்கத்திடம் இருந்து நன்கொடையாக கிடைக்க பெற்ற முத்துராஜா யானை யானை காப்பாளரின் முரட்டுத்தனமான நடத்தை காரணமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முத்துராஜா யானை தாய்லாந்தால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு வழங்கப்பட்டதுடன், பின்னர் குறித்த யானை அளுத்கம கந்தே ...

மேலும்..

பாதுகாப்பின்றி பிச்சை எடுத்த இரண்டு பெண்கள் கைது

  குருநாகல் பிரதேசத்தில் 9 மாத கைக்குழந்தையின் தாயான 14 வயது சிறுமி தனது 39 வயது தாயுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதான பெண்ணுக்கு மேலும் 4 வயது பெண் குழந்தையும் உள்ளது. குழந்தைகள் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் உள்ளனர். குறித்த பெண்கள் தொடர்பான ...

மேலும்..

உயர் அதிகாரி கழுத்தில் பிடித்தமை தவறில்லை – பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் வாக்குமூலம்

காவல்துறை உயர் அதிகாரி கழுத்தில் பிடித்தமை தவறில்லை என பாதிக்கப்பட்ட பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இடம்பெற்ற போராட்டம் ஒன்றின் போது உயர் காவல்துறை அதிகாரியொருவர் இரண்டு பெண் காவல்துறை உத்தியோகத்தர்களை கழுத்தில் பிடித்து தள்ளும் காணொளி பெரும் ...

மேலும்..

மக்களுக்கு அடுத்த பேரிடி -மீண்டும் அதிகரிக்கவுள்ள பால்மா விலை

பால்மாவை ஏற்றிவந்த கப்பல் கொள்கலன்களை விடுவிக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிர்வாக திணைக்களத்தின் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக மீண்டும் பால்மாவின் விலைகளை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்ஷ்மன் விஜேசூரிய,இன்று (15) கொழும்பில் ...

மேலும்..

அரச ஊழியர்களுக்குசம்பளம் வழங்க பணமில்லை – நிதியமைச்சின் செயலாளர் கைவிரிப்பு

அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசுக்கு தற்போது கிடைக்கும் வருமானம் போதாது என்று நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார். அரசாங்கத்தினால் செலுத்தப்படாத உண்டியல்களின் பெறுமதி சுமார் 200 பில்லியன் ரூபா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ...

மேலும்..

தூக்க கலக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்! பாரிய விபத்தில் சிக்குண்ட வாகனம்

வேலை நிமித்தம் வெளிநாடு செல்லும் உறவினரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மீகஹதென்ன பகுதியில் இன்று (16) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர். வேன் சாரதிக்கு நித்திரை ...

மேலும்..

15 வயது சிறுமி மீது பாலியல் வன்புணர்வு..! நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த அதிரடி உத்தரவு

16 வயதுக்கு குறைந்த சிறுமி மீது பாலியல் வன்புணர்வு புரிந்து, சிறுமிக்கு குழந்தை பிறப்பதற்கு காரணமாக இருந்த சித்தப்பா முறையான குடும்பஸ்தர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 4 இலட்சம் ரூபா நட்ட ஈடு செலுத்த வேண்டும் எனவும் ...

மேலும்..

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி..! 6 பெண்கள் கைது

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்று கல்கிஸை இரத்மலானை பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (15) மாலை இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சுற்றிவளைப்பில் விபச்சார விடுதியை நிர்வகித்த ...

மேலும்..

வடக்கு மாகாண ஆளுநர் யாழ் சிறைச்சாலைக்கு விஜயம்..

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை , வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படுவோரின் நிலை மற்றும் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை தொடர்பில் குறித்த விஜயத்தின் ...

மேலும்..

சம்பந்தனின் அழைப்பை நிராகரித்த தமிழ்த்தேசிய கட்சிகள்!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய கட்சிகளுடனான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த சந்திப்பு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டில் நேற்று மாலை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் அந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட ஏனைய தமிழ்த் தேசியக் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 16 நவம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். தந்தையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தவும். இன்று ஆஞ்சநேயரை ...

மேலும்..