November 8, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பைடனுக்கு மிக முக்கிய வெற்றி! தமிழ்க் கூட்டமைப்பு மகிழ்ச்சி!! – கமலாவுக்கும் சேர்த்து வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் ஜனாதிபதியாகவும், இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரிஸ் அமெரிக்காவின் முதலாவது பெண் துணை ஜனாதிபதியாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்துத் தெரிவித்துள்ளது. இலங்கையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ...

மேலும்..

510 பேருக்குக் கொரோனா!

இலங்கையில் இன்றும் 510 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனாவின் மூன்றாவது அலையில் சிக்கிப் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 455 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு மாதங்களில் இந்த அதிகரிப்பு ...

மேலும்..

கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் தேசிய வேலைத் திட்டம்- சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழு கலந்துரையாடல்

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (08.11.2020) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை ...

மேலும்..

ஐ.நாவின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி நந்தி காலமானார்

25 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நாவின் அமைப்புகளுடன் பணியாற்றியுள்ள சுபினே நந்தி, 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை இலங்கையில் பணியாற்றியுள்ளார். இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் நல்லிணக்கத்தை நோக்கிய நீடித்த அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை வளர்ப்பதில் ஐ.நாவின் முயற்சிகளுக்கு தலைமை தாங்கியதுடன், ஐ.நா. ...

மேலும்..

கொரோனாவிலிருந்து நாட்டை பாதுகாக்க அதாவுல்லாஹ் எம்.பி பங்குபற்றலில் சாய்ந்தமருதில் விசேட துஆ பிராத்தனை…

பாறுக் ஷிஹான் கொரோனா தொற்றிலிருந்து நாட்டுக்கும்  நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு வேண்டி நாடுமுழுவதும் மத அனுஷ்டானங்கள்  புத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய  இடம்பெற்று வருகின்றன. இதற்கமைய  சமூக இடைவெளி பின்பற்றலுடன் கொரேனா ...

மேலும்..

மஞ்சளுடன் சிக்கிய இந்திய மீனவர்கள் 4 பேரும் கொரோனா அச்சத்தால் திருப்பி அனுப்பிவைப்பு…

இந்தியாவில் இருந்து டோலர் படகில் 2 ஆயிரத்து 800 கிலோ மஞ்சளைக் கொண்டு வந்து இறக்கிய டோலர் படகும் அதில் பயணித்த 4 இந்திய மீனவர்களும் பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியாவில் இருந்து டோலர் படகில் மன்னார் அரிப்பு பகுதியில் கற்பிட்டி ...

மேலும்..

மன்னார் கிராம சேவகர் அடித்துக் கொலை: சக பெண் கிராம சேவகரின் கணவர் கைது!..

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம சேவகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் சக பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இலுப்பைக்கடவையில் இருந்து ஆத்திமோட்டை செல்லும் பாதையில் கடந்த 3ஆம் திகதி மாலை 7 மணியளவில் ...

மேலும்..

கொரோனா பிடியிலிருந்து நாடு விடுபட வேண்டி கிளிநொச்சியிலும் விசேட வழிபாடுகள்…

கொரோனா பிடியிலிருந்து நாடு விடுபட வேண்டி கிளிநொச்சியிலும் விசேட வழிபாடுகள் இன்று இடம்பெற்றன. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் புனித திரேசாள் தேவாலயத்தில் விசேட வழிபாடு இடம்பெற்றது. இதன்போது நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்காக மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றது. இதேவேளை கிளிநொச்சி ...

மேலும்..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம்…

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் ...

மேலும்..

முல்லைத்தீவில் 5000பனம் விதைகள் நாட்டும் கற்பகா திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது…

ஐக்கிய இராச்சியத்தின் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினரால் கற்பகா திட்டத்தின் கீழ் "ஒரு மில்லியன் பயன்தரு விதைகள் தாயக நிலங்களில்" எனும் தொனிப்பொருளில் மூன்றாம் கட்டமாக முல்லைத்தீவில் 5000 பனம் விதைகள் நாட்டும் திட்டம் நேற்று(07) வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு அருகேயுள்ள ...

மேலும்..

ஆங்கில, மொழியை கற்க வேண்டு மென்ற அவாவில் படித்துக்கொண்டு செல்லும் போது, என்னை பலர் இந்தப்பையனுக்கு பைத்தியமோ என்றும் கூறினார்-பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்.

ஆங்கில மொழியினைக் கற்க வேண்டுமென்ற அவாவில் வீதிகளில் போகும் போது, ஆங்கிலத்தைப்பேசி, பேப்பரைப் படித்துக்கொண்டு செல்லும் போது, என்னை பலர் இந்தப்பையனுக்கு பைத்தியமோ என்றும் கூறியுள்ளனர் என தென் கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசாரபீட பீடாதிபதி, கலாநிதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் ...

மேலும்..

நற்பட்டிமுனை ஸ்ரீ கணேச பெருமாள் ஆலயத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி விசேட வழிபாடுகள்…

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால், இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி ...

மேலும்..

எல்.பி.எல் நேர அட்டவணை அறிவிக்கப்பட்டது.

லங்கா பிரீமியர் லீக்- (ஆரம்பம்-2020 நவம்பர் 26, 2020 ) போட்டியின் நேர அட்டவணைஅறிவிப்பு (முடிவு டிசம்பர் 26,2020)

மேலும்..

நேற்று 14 மாவட்டங்களில் இருந்து 449 கோவிட் நோயாளிகள் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

14 மாவட்டங்களில் இருந்து 449 கோவிட் நோயாளிகள் நேற்று அடையாளம் காணப்பட்டனர் இலங்கையில் நேற்று மொத்தம் 449 கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர், பெரும்பான்மையானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும்..

கொரோனா மற்றும் டெங்கு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் நோயாளி…

  நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவருக்குக்கு கொரோனா வைரஸ் தொற்று, மற்றும் டெங்குக் காய்ச்சலும் இருப்பது முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. 29 வயதுடைய இளைஞர் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்குக், டெங்குக் காய்ச்சலும் இருப்பது முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்டத்தில் 2வது நபருக்கு கொரோனா…

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் நடத்தப்பட்ட 337 பேரின் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்படி கிளிநொச்சி- ஜெயபுரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். தொற்றுக்குள்ளான நபர் கொழும்பை சொந்த இடமாகக் கொண்டவர் என்றும், தற்போது ...

மேலும்..

மாத்தறை சிறையிலும் கொரோனா

மாத்தறை சிறைச்சாலையிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மாதம் 1ஆம் திகதி வெலிக்கட சிறையிலிருந்து மாத்தறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட பெண் கைதியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

லட்சியத்துடன் கனவு காணுங்கள். உறுதியுடன் வழிநடத்துங்கள். மற்றவர்கள் உங்களைப் பார்க்காத விதத்தில் உங்களைப் பாருங்கள்-கமலா ஹாரிஸ்வெற்றி உரை

, அமெரிக்கர்கள் ஜோ பைடனைத் தங்கள் அதிபராக தேர்ந்தெடுத்ததன் மூலம் அமெரிக்காவிற்கு ஒரு புதிய நாளை உறுதி செய்துள்ளதாகக் கூறினார். அவர்கள் கடுமையாகப் போராடிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஒரு வரலாற்று உரையை நிகழ்த்தினார். இதன் போது -இப்போது அடுத்த 4 ...

மேலும்..

கமலா ஹாரிஸைப் பற்றி பெருமைப்படும் தாய்மாமா; பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள திட்டம்..

“கமலாவைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். விரைவில் அவரை அழைத்து வாழ்த்துவேன்… வெற்றிச் செய்தி வெளிவந்ததிலிருந்து என்னுடைய போனில் அழைப்புகள் ஒலிப்பதை நிற்கவில்லை” என்று கமலா ஹாரிஸின் தாய்மாமன் 80 வயதான கோபாலன் பாலச்சந்திரன் கூறினார். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் பதவியேற்பு ...

மேலும்..

ஊரடங்கு உத்தரவை மீறிய 150 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலயத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில்,  150 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் முடக்க நிலையில் உள்ள பகுதிகளில் இருந்து, அநாவசியமாக வெளியேற வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும்..

யாழ். நல்லூரை வழிபட்ட நாமல்!

இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று (8) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.யாழ்ப்பாணத்திற்கு வந்த நாமல் ராஜபக்ச, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

மேலும்..

ஜோ பைடனின் வெற்றி என்பது சிறுபான்மையின மக்களை அனுசரித்துபோகவேண்டிய ஒரு தலைவர் உலகில்இருக்கிறார் என்ற செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது – இராதாகிருஷ்ணன்

மதசார்பற்ற, சிறுபான்மையினத்தவர்களையும் அரவணைத்து பயணிக்ககூடிய ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமையானது, எதிர்காலத்தில் ஏனைய நாடுகளிலும் மாற்றத்துக்கு வழிவகுக்கும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் ...

மேலும்..

இந்தியர்கள் 04 பேர் உட்பட 6 பேர் கைது!

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து 5711 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சிசெய்த 6 சந்தேக நபர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் – மன்னாருக்கு இடைப்பட்ட குதிரைமலை பகுதியில் வைத்து இந்திய டவ் படகு மூலமாக கொண்டுவரப்பட்ட இந்த ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற தற்போதைய காலகட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதோடு மட்டுமல்லாது மக்கள் தமது மனிதாபிமான பண்புகளை வெளிப்படுத்த வேண்டிய காலமும் இது எனவும் மூதூர் பிரதேசசபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவிப்பு.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற தற்போதைய காலகட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதோடு மட்டுமல்லாது மக்கள் தமது மனிதாபிமான பண்புகளை வெளிப்படுத்த வேண்டிய காலமும் இது எனவும் மூதூர் பிரதேசசபை உப தவிசாளர் சி.துரைநாயகம் இன்று(8) தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:  எமது நாட்டில் ...

மேலும்..

மீண்டும் சிக்கலை சந்திக்கும் மாளிகைக்காடு மையவாடி : ஜனாஸாக்களுக்கு மதிப்பளித்து உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

கடந்த மாதம் கடலரிப்புக்குள்ளாகி இடிந்து வீழ்ந்த மாளிகைக்காடு அந்- நூர் ஜும்மா பள்ளிவாசல் மையவாடி சுவர்கள் திரும்பவும் கடல் அரிப்புக்கு உள்ளாகும் நிலை தோன்றியுள்ளது. தற்காலிய தீர்வாக பிரதேச மக்களினால் இடப்பட்ட மண் மூட்டைகளும் கடல் அலைகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ந்தும் ...

மேலும்..

கதிரியல் மருத்துவத்துறையின் 125 வருடகால வரலாற்றுச் சிறப்பு பார்வை

(பாறுக் ஷிஹான்) கதிரியல் மருத்துவ உலகில் X – கதிர்களின்  கண்டுபிடிப்பானது வரலாற்று மைல்கல்லாகும் ..சிறப்பு வாய்ந்த X- Ray (எக்ஸ்ரேயை)கண்டுபிடித்தவர் வில்ஹெல்ம் ரோஞ்ஜன் என்ற ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி ஆவார். 1895ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் திகதி X கதிர்களை கண்டறிந்தமை ...

மேலும்..

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் சாந்தபுரம் பகுதியில் covid-19 காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 21 குடும்பங்களுக்கு சமூக செயற்பாட்டாளர் சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் நிதியுதவியில் ரூபா 8000 பெறுமதியான  ஒரு மாதத்திற்கு தேவையான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது உலர் உணவுப் பொதிகளை சுப்பிரமணியம் ...

மேலும்..

மேல் மாகாணத்தில் ஊரடங்கு நாளை நீக்கம் – தனிமைப்படுத்தல் பிரதேசங்களும் அறிவிப்பு

மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனமைப்படுத்தல் ஊரடங்கு நாளை காலை 5.00 மணிக்கு நீக்கப்படுவதாக இராணு தளபதி லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இனங்காணப்பட்ட 12 பொலிஸ் பிரிவுகள் மற்றும் ஆபத்தான பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ள தொடர்மாடி கட்டிடங்கள் சிலவற்றை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் ...

மேலும்..

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை காரியாலயத்திற்கு உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி அன்பளிப்பு…

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனை பிராந்திய நிலையப் பொறுப்பதிகாரி காரியாலயத்திற்கு உடல் வெப்பநிலையை கணிக்கும் வெப்பநிலை பரிசோதனைக் கருவியை  (Infrared fore head   thermometer)  எம்.எம். பீர் முஹம்மட்  கல்முனை நிலையப் பொறுப்பதிகாரி காரியாலய பொறியியல் உதவியாளர் ...

மேலும்..

மக்களைச் சாகடிக்காதீர்கள்; நாட்டை உடன் முடக்குங்கள்!

மக்களின் ஆணையுடன் ஆட்சிக்கு வந்த அரசு, கொரோனா என்ற கொடிய தொற்று நோய்க்குள் அவர்களைச் சாகடிப்பது மாபெரும் குற்றமாகும். முழு நாட்டையும் குறைந்தது இரு வாரங்களுக்காவது முடக்கி கொரோனாத் தொற்றுப் பரவலுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்." - இவ்வாறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ...

மேலும்..