November 18, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சாரதிக்கு கொரோனா தொற்று !

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு தனியார் போக்குவரத்துச் சேவையில் சாரதியாக கடமையாற்றுகின்ற வரக்காப்பொலவை சேர்ந்த ஒருவருக்கு இன்று கொரோனா  தொற்று இருப்பது பீ.சி.ஆர் சோதனை மூலம்  உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவருடன் தொடர்புகளை கொண்டிருந்த ஏனைய பொதுமக்களை தேடி அக்கரைப்பற்று சுகாதார வைத்திய ...

மேலும்..

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை( 19)வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.         தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 ...

மேலும்..

தமிழ்த்தேசிய இனத்தின் அபிலாசைகளை பூரித்தி செய்யக் கூடிய தீர்வை முன்வையுங்கள்

தமிழ்த்தேசிய இனத்தின் அபிலாசைகளை பூரித்தி செய்யக் கூடிய  தீர்வை முன்வையுங்கள் நாடு வளர்ச்சியை நோக்கி செல்லும் என  பாராளுமன்றில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களிடம் தாங்கள் ஓர் வேற்று நாட்டில் ...

மேலும்..

மக்களை ஏமாற்றும் ‘பட்ஜட்’ – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்

"நாட்டு மக்களை ஏமாற்றும் மிக மோசமான வரவு - செலவுத் திட்டத்தையே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு முன்வைத்துள்ளது." - இவ்வாறு சாடினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ...

மேலும்..

2024 இற்குள் அனைவருக்கும் நீரைப் பெற்றுக்கொடுக்க திட்டம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் நீரை பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக களனி கங்கை வலது கரை நீர் விநியோக திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று   (18) கலந்து கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ...

மேலும்..

பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆசி வேண்டி விசேட வழிபாடு…

இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திரு அ. உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலில் மேலதிக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் தலைமையில் 18/11/2020 ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் ஒரு வருட கால பதவி நிறைவு, ...

மேலும்..

சகல மாகாணங்களிலும் கால்நடை வைத்தியசாலைகளை அமைக்க தீர்மானம்

நாட்டின் சகல மாகாணங்களிலும் எதிர்வரும் சில ஆண்டுகளில் கால்நடை வைத்தியசாலைகளை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார் தொழில் இராஜாங்க அமைச்சர் – டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டி கெட்டம்பே கால்நடை மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின்; ...

மேலும்..

யாழ்பாணம் – நாவற்குழி பகுதியில் வீட்டுத்திட்ட தொகுதி!

யாழ்பாணம் - நாவற்குழி பகுதியில் இன்றையதினம் மத்தியதர குடும்பகளுக்கான வீட்டுத்திட்ட தொகுதி ஆரம்பநிகழ்வு வைபவம் இன்றையதினம் (18) இடம்பெற்றது. "சியபத்த வீடமைப்பு" எனும் கருப்பொருளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 100 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதியாக இது அமையவிருக்கின்றது. நகர அபிவிருத்தி மற்றும் ...

மேலும்..

மீனவரொருவர் கடலில் விழுந்து மரணம்

காலி  பிரதேசத்திலிருந்து டெங்கி போட்டில்  ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் திருகோணமலை கோட்பே பகுதிக்கு வருகை தந்திருந்த போது மீனவர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (18) இடம்பெற்றுள்ளது. திருகோணமலை கொட்பே பகுதியில் போட்டை நிறுத்திவிட்டு சிலர் ...

மேலும்..

காரைதீவு வரவேற்பு வளையி கட்டுமானப்பணிகள் ஆரம்பம்

காரைதீவின் தென்புல எல்லையில் தடைபட்டிருந்த வரவேற்பு வளையி அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் மீண்டும் ஆரம்பித்துவைக்கப்பட்டன. காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் முன்னைய அரசாங்கத்தில் அமைச்சராகவிருந்த மனோகணேசனை அணுகி இதற்கான நிதியைப் பெற்றிருந்தார். காரைதீவு – நிந்தவூர் எல்லையில் அமையவுள்ள இவ்வரவேற்பு வளையியை அமைப்பது தொடர்பில் காரைதீவிலுள்ள ...

மேலும்..

திருக்கோவில் வலயத்தில் 116பேர் புலமைப்பரிசில்சித்தி

வெளியான தரம்5புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி திருக்கோவில் வலயத்தில் இம்முறை 116மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர் என திருக்கோவில்; வலயக்கல்விப்பணிப்பாளர் யோகேந்திரா ஜெயச்சந்திரன் தெரிவித்தார். பின்தங்கிய திருக்கோவில் வலயத்திலுள்ளஆலையடிவேம்புக்கோட்டத்தில் 76பேரும் திருக்கோவில்க்கோட்டத்தில் 33பேரும் பொத்துவில் கோட்டத்தில் 07பேரும் சித்தியடைந்துள்ளனர். கடந்தவருடம்(2019) மொத்தமாக (விசேடகோட்டாவுடன்) 149மாணவர்கள் சித்தியடைந்திருந்தனர். 2018இல் மொத்தமாக ...

மேலும்..

யாழ்ப்பாண மாவட்ட மணற்காடு பிரதேச சட்டவிரோத மண் அகழ்வைத் தடுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்ட மணற்காடு பிரதேச சட்டவிரோத மண் அகழ்வைத் தடுத்தல் மற்றும் மண்குவியல்கள்/ மண் திட்டுக்களை பாதுகாத்தல்தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் தலைமையில் இன்று (18) காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க ...

மேலும்..

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோதுமை மா கையளிப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளான மற்றும் சுயதனிமைப்படுத்தலில் வாழும் நபர்களுக்காக கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு 2750 கிலோ கிராம் கோதுமை மா கையளிக்கப்பட்டது. காத்தான்குடி ஹோம் புட் சிட்டி உரிமையாளர் தலைமையில் கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து கிலோ பெறுமதியான 300 கோதுமை மா பைகள் பிரதேச ...

மேலும்..

காரைதீவில் ராஜபக்ஸக்களுக்கு ஆசி வேண்டி விசேட வழிபாடு ;சாதனை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவம்

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் ஒரு வருட கால பதவி நிறைவு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் 75 ஆவது பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்பாட்டாளர் ஊடகவியலாளர் த. தர்மேந்திராவின் ஏற்பாட்டில் பெரமுனவின் காரைதீவு பிரதேச அமைப்பாளர் பி. ...

மேலும்..

ஓட்டமாவடியில் டெங்கை கட்டுப்படுத்த டெங்கு புகை விசிறல்

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு மற்றும் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துக் காணப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் ...

மேலும்..

கொவிட் 19 நோயாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் வழங்கி வைப்பு.

கிழக்கு மாகாணத்தில் கோவிட் -19 நோயாளிகளுக்கு வழங்கப்படவுள்ள சிறப்பு பாரம்பரிய  மருந்து இன்று (18) மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் ஆதரவின் கீழ் விநியோகிக்கப்பட்டது. நிகாவரத்திய ஜீவா ஆயுஷா மருத்துவமனையின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் சாதுன் கோட்டயாவட்டே மருந்துகளின் இருப்பு ஆளுநரிடம் ஒப்படைத்துள்ளார். ...

மேலும்..

மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவனுக்கு மரணதண்டனை

காதலர் தினத்தன்று தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து  தீர்ப்பளிக்கப்பட்டது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (18) இத்தீர்ப்பினை வழங்கினார். இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் திருகோணமலை-இல 38/1 பாடசாலை ...

மேலும்..

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி அம்பாறை மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு…

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி பிரதமரின் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களில் விசேட வழிபாடு! இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு ...

மேலும்..

வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு டெங்கால் துரித நடவடிக்கை

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு டெங்கு நோய் பரவல் ஏற்பட்டதன் காரணமாக சுற்றுச் சூழல் சீரின்மையால் துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று (18)புதன்கிழமை இடம்பெற்றது. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு டெங்கு நோய் பரவல் ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலையின் வைத்திய ...

மேலும்..

யாழ் மாவட்டத்தில் இவ் வருடம் விவசாய செய்கையில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு !

யாழ் மாவட்டத்தில் இவ் வருடம் விவசாய செய்கையில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக யாழ் மாவட்ட விவசாய குழுவின் தலைவரும் மாவட்ட அரச அதிபருமான க. மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற யாழ் மாவட்ட விவசாய குழு கூட்டம் ...

மேலும்..

யாழ்-சிகிச்சையை முடித்த 33 பேர் நேற்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

யாழ்-போதனா வைத்தியசாலையின் கீழ் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் இயங்கும் covid-19 சிகிச்சை நிலையத்தில் இருந்து சிகிச்சையை முடித்த 33 பேர் நேற்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் தலைவரின் அனுசரணையில் வீடுகளுக்குச் செல்லும் ...

மேலும்..

மட்டக்களப்பில் இறால் மற்றும் மீன் வளர்ப்புத் திட்டத்திற்காக இனங்காணப்பட்ட அரச காணியில் ஈ.ஐ.ஏ. அறிக்கையினைப் பெற்றுக் கொள்ள அனுமதி!

மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் முதலைக்குடா மகிழடித்தீவு ஆகிய பிரதேசங்களில் இறால் மற்றும் மீன் வளர்ப்பு திட்டங்களை அமுல்படுத்துவதற்கேற்ற காணிகளாக இனங்காணப்பட்ட 381 ஏக்கர் அரச காணியில் சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கையினைப் (ஈ.ஐ.ஏ) பெற்றுக் கொள்ள அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ...

மேலும்..

வெள்ளத்தில் மூழ்கிய மக்களின் பல ஏக்கர் காணிகள் ; ஆலையடிவேம்பு முகத்துவாரம் தோண்டப்பட்டது.

ஆலையடிவேம்பு  பிராந்தியத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் பலஏக்கர் காணிகள் அண்மையில் பெய்துவரும் மழை காரணமாக  வெள்ளத்தில் மூழ்கிதை அடுத்து வெள்ளத்தை அப்புறப்படுத்தும் நோக்கில் அக்கரைப்பற்று பிரதேச சபை மற்றும் திருக்கோவில் பிரதேச சபை இயந்திரங்களை கொண்டு இன்று காலை ஆலையடிவேம்புசின்ன முகத்துவாரம் தோண்டப்பட்டு வெள்ள நீர் வடிந்தோட வழி ஏற்படுத்தப்பட்டது. அக்கரைப்பற்று பிராந்திய விவசாய விரிவாக்கல் ...

மேலும்..

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம் : ஐந்து பேரும் பிணையில் விடுதலை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத காடழிப்பு தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்கள் மீது மரக்கடத்தல்காரர்களால் 12.09.2020 அன்று தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் காயமடைந்த ஊடகவியலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ...

மேலும்..

கண்டியில் நிலம் அதிர்ந்தது !

கண்டி திகன பகுதியில் சற்று முன் மீண்டும் நிலநடுக்கம் போன்ற அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9.30 அளவில் இவ்வாறு பல பகுதியில் நிலநடுக்கம் போன்ற அதிர்வு ஏற்பட்டுள்ளது என்பதை புவிச்சரிதவியல் ஆய்வு மையம் உறுதி செய்தது.மேலும் ரிக்டர் அளவுகோளில் 2.25 ஆக ...

மேலும்..

கடன்களில் இறுகும் எங்கள் எதிர்காலம்!

அரசு முன்வைத்துள்ள வரவு - செலவுத் திட்டத்தால் எமது எதிர்காலம் கடன்களில் இறுகிக்கொண்டுள்ளது என ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார். அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் ...

மேலும்..

ஐ.நா. அனுசரணை நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் !

"ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கிய நாடுகளின் தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை ஆரம்பித்திருக்கின்றது." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ...

மேலும்..

புடைவைக்கட்டு மக்களின் சந்தேகம் நிவர்த்திக்கப்பட வேண்டும் – இம்ரான் மஹ்ரூப்

புடைவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயக் காணியை கனிய மணல் அகழ்வுக்காக புல்மோட்டையில் மணல்க்கூட்டுத்தாபனத்துக்கு வழங்கியமை தொடர்பில் பொதுமக்களுக்கு உள்ள சந்தேகம் நிவர்த்திக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேட்டுள்ளார். கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டாவுக்கு அனுப்பியுள்ள ...

மேலும்..

நகர திட்டமிடல் அதிகார சபையின் அதிகாரிகள் நிந்தவூருக்கு களவிஜயம்

முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசீம் அவர்களின் அழைப்பை ஏற்று நகர திட்டமிடல் அதிகார சபையின் மாவட்ட பிரதிப் பணிப்பாளரும் அதன் ஏனைய அதிகாரிகள் மற்றும் கட்டட திணைக்கள பொறியியலாளர்களும் மற்றும் பல உயர் அதிகாரிகளும் அடங்கிய ...

மேலும்..