December 12, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முடக்கப்பட்டது!

உடுவில் பிரதேச செயலகப் பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். உடுவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள 30 கிராம அலுவலகர் பிரிவுகளில் 28 பிரிவுகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் ...

மேலும்..

அடுத்தாண்டு ஏப்பிரல் மாதத்திற்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தல்

பழைய முறையிலோ, புதிய முறையிலோ மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். பிரதமருக்கும், ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் மாகாண சபைத் தேர்தல்கள் ...

மேலும்..

இன்றைய வானிலை !

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய ...

மேலும்..

நான் சோழ பரம்பரை வீரன்; அட்டைக்கத்தி வீரன் அல்லன் அரசியல் எதிரிகளுக்கு மனோ சாட்டையடி

என் பாதையில் என்னைப் போக விடுங்கள்." - இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., தன்னை விமர்சிப்போருக்கு, அவரது முகநூல் தளத்தில் கடுமையாகப் பதிலளித்துள்ளார். இது தொடர்பில் அவரின் முகநூல் பதிவு வருமாறு:- "சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச போன்றோருடன், அவர்களது ...

மேலும்..

ஹொரவ்பொத்தான- துடுவெவ பிரதேசத்தில் இராணுவ சிப்பாய்க்கு கொரோனா உறுதி!

ஹொரவ்பொத்தான -துடுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹொரவ்பொத்தான சுகாதார வைத்திய அதிகாரி அசேல திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பு-மோதர இராணுவ முகாமில் கடமையாற்றிய வந்த இவர் விடுமுறைக்காக கடந்த 9ஆம் திகதி வீட்டுக்கு வருகை தந்ததாகவும், ...

மேலும்..

‘மாஸ்டர் பிளான்’ போடும் விஜய் !

மாஸ்­டர்’ படத்­தைப் பெரி­தும் எதிர்­பார்க்­கும் விஜய், அந்­தப் படத்­திற்­காக தன்­னால் முடிந்த ஒத்­து­ழைப்­பைக் கொடுக்க வேண்­டும் என முழு வீச்­சில் இறங்கி இருக்­கி­றார். ‘மாஸ்­டர்’ படத்­திற்­காக ஒரு ‘மாஸ்­டர் பிளானை’த் தயார் செய்­தி­ருக்­கி­றார்.   மாஸ்­டர்’ படம் எதிர்­பார்த்த தேதி­யில் இருந்து 9 மாதங்­கள் ...

மேலும்..

ரஜினிக்காக மட்டுமே வாக்களிக்க விரும்பி 28 ஆண்டுகளாக காத்திருக்கும் ரசிகர் !

“வாக்களித்தால் ரஜினிக்குத்தான் வாக்களிப்பேன்” என்று கூறி 28 ஆண்டுகளாக வாக்களிக்காமல் இருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த ரஜினி ரசிகரான மகேந்திரன் என்பவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினிக்கு வாக்களிக்கவுள்ளதாகக் கூறினார்.   இதுகுறித்து மகேந்திரன் கூறுகையில், “சிறு வயது முதலே நான் தீவிர ரஜினி ரசிகன். ...

மேலும்..

இன்று இரவு வெளியாகும் பி .சி.ஆர் முடிவின் படியே மருதனார்மடம் சந்தையை  மூடுவதா அல்லது உடுவில்  பகுதியை முடக்குவதா என தீர்மானம்! -வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன்

இன்று இரவு வெளியாகும் பிசிஆர் முடிவின் படியே மருதனார்மடம் சந்தையை  மூடுவதா அல்லது உடுவில்  பகுதியை முடக்குவதா என தீர்மானிக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் மூவருக்கு  கொரோனா வைரஸ் ​தொற்றியிருப்பது நேற்று (11) இனங்காணப்பட்டுள்ளன. அவர்களில் இருவர் வவுனியாவைச் சேர்ந்த வர்கள் ஒருவர் உடுவில் பிரதேச செயலகத்திற்கு ...

மேலும்..

யாழில் தெரிவுசெய்யப்பட்ட வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கி வைப்பு…

அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் அடிப்படையில் வருடாந்தம் வீடற்றவர்களுக்கும், வறுமையில் உள்ளவர்களுக்கு இந்த வீட்டு திட்டத்தினை வழங்கி அவற்றை தொடர்ச்சியாக வருடந்தோறும் செயற்படுத்தப்படுகிறதுகுறித்த திட்டமானது 2020ஆம் ஆண்டு ஐந்தாம் கட்டமாக அமுல்படுத்தப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் 345 ...

மேலும்..

மிருகக் காட்சி சாலையில் காட்சிப்படுத்தப்பட்ட ஹிட்லரின் முதலை!

இரண்டாம் உலகப் போரின் போது கைப்பற்றப்பட்ட ஹிட்லர் வளர்த்த முதலை பதப்படுத்தப்பட்டு ரஷ்யாவிலுள்ள மாஸ்கோ மிருகக்காட்சிசாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் முதலை அவரது மரணத்திற்குப் பின் ரஷ்யாவில் வளர்க்கப்பட்டு வந்தது. சட்டர்ன்(Saturn) என பெயரிடப்பட்ட குறித்த முதலையானது ...

மேலும்..

மூன்று நேரம் சாப்பாடு பிச்சை எடுப்பவருக்கும் கிடைக்கும்!அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பதிலடி

மூன்று நேரம் சாப்பாடு பிச்சை எடுப்பவருக்கும் கிடைக்கும். உணர்வோடு வாழும் எமது தமிழ் மக்களை இப்படியான சிந்தனையோடே பார்க்கின்றார்கள் என்றால் எமது மக்களின் பூர்வீக வரலாறு இவர்களால் சிதைக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்த அரசோடு சேர்ந்திருப்பவர்களிடம் எமது மக்களின் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 473 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 473 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர். நேற்றையதினம் (11) பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 762 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் (கொழும்பு மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக 445 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 135 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 36 பேரும் அடையாளம்) இன்று ...

மேலும்..

பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு விஜயம்.

ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தை பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களம் ஆரம்பித்து நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பயிற்சித் திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் ...

மேலும்..

பட்டாலி சம்பிக்க ரணவக்க இராஜினாமா..!

ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் பொதுச் செயலாளர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதன்படி ,புதிய அரசியல் மற்றும் சமூக சக்தியைக் கட்டியெழுப்பும் பொருட்டு குறித்த அமைப்பில் இருந்து விலகுவதாகவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

Facebook மேலும் விஸ்தரிப்பு!

முன்னணி சமூக வலைத்தளமான Facebook ஊடாக அதிகளவில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை அறிந்ததே . இவற்றில் உண்மை தன்மையை காட்டிலும் போலியான தகவல்களே அதிகளவில் பகிரப்படுகின்றன . இதனை தவிர்ப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது . இப்படி இருக்கையில் தனது தளத்தின் ...

மேலும்..

அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்கவேண்டும்-செல்வம் அடைக்கலநாதன்

அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மற்றவர்களை ஒற்றுமைப்படுத்திவிட்டு தங்களது தனித்துவத்தினை பேணவேண்டும் என்று நினைத்தால் ...

மேலும்..

சுகாதார விதிமுறைகளை மீறிய 30 தனியார் பஸ்களின் போக்குவரத்து அனுமதி இரத்து!

சுகாதார விதிமுறைகளை மீறிய 30க்கும் மேற்பட்ட தனியார் பஸ் வண்டிகளின் போக்குவரத்து அனுமதி அரசாங்கத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பேருந்துகளில் பயணிகள் இருக்கையில் அமராமல் நின்று பயணம் செய்வதற்கும் சுகாதாரத்துறை அனுமதியளித்ததுடன் பஸ் கட்டணங்களை மீண்டும் முந்திய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை ...

மேலும்..

அமெரிக்காவில் நேற்று மாத்திரம் 2 இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவு!

அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கொரோனா தொற்றுக்குள்ளான 2 இலட்சத்து 46 ஆயிரத்து 530 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அமெரிக்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, அமெரிக்காவில் கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 62 இலட்சத்து 95 ஆயிரத்து ...

மேலும்..

அமலாக்கத்துறையை கண்டித்து, பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின்  அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர், கடந்த டிசம்பர் 3 அன்று சோதனை நடத்தினர். அமலாக்கத்துறையின் அத்துமீறிய சோதனையை  கண்டித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இன்று (டிசம்பர்-11) நாடு ...

மேலும்..

கோவிட் -19 தொற்று காரணமாக வவுனியா -புதிய சாலம்பைக்குளம் கிராமம் முடக்கம்

வவுனியா புதிய சாலம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந் நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையின் முடிவு நேற்றையதினம் (11.12) வெளியாகிய நிலையில் தாயுக்கும் ...

மேலும்..

கொழும்பில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 445 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 762 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களில் 445 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. - இதற்கமைய, கொழும்பு மாவட்டத்திற்கு ...

மேலும்..

கூகுள் நிறுவன ஊழியர்களிடம் மன்னிப்பு கோரிய சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தில் இருந்து கருப்பின அதிகாரி நீக்கப்பட்டதற்கு கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மன்னிப்பு கோரியுள்ளார். கூகுளின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் செயல்பட்ட ஒரு கருப்பின விஞ்ஞானி கடந்த வாரம் வெளியேறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆய்வுக்கட்டுரை தொடர்பாக ஏற்பட்ட ...

மேலும்..

(வீடியோ )கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனைக்கு உட்பட்ட பிரதேசத்தில் இதுவரை 363 பேர் கொரோனா தொற்றாளர்களாக இணங்காணப்பட்டுள்ளனர்-பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன்

  கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் உட்பட 3 தாதியர்கள் கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் மிக விரைவில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை வழமை போன்று சாதாரணமாக இயங்கும் என  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

மேலும்..

நாட்டில் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தை எட்டியது !

இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தை எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் அதிகளவில் அதாவது நேற்று (11) மாத்திரம் 17 ஆயிரத்து 425பி.சி.ஆர். பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் ,அந்த வகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 506 பேருக்கு கொரோனா தொற்று ! -மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் லதாககரன்

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா  லதாககரன்  தெரிவித்தார் இதேவேளை கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக பொத்துவில் வைத்தியசாலையின் ஒரு பிரிவு  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் மேலும் 20 பேர் ...

மேலும்..

வவுனியாவில் 3000க்கு மேற்பட்ட மரங்கள் நாட்டும்செயற்றிட்டம் !

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 7 குளங்களின் கீழ் 3000க்கு மேற்பட்ட மரங்கள் நாட்டும்செயற்றிட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக இன்றையதினம் (12) காலை வீரபுரம் கல்வீரங்குளம் குளத்தின் கீழ் 350க்கு மேற்பட்ட மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன. குளத்து நீர் ...

மேலும்..

யாழ் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு செயலணியின் அனுமதிக்கு இணங்க சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு

யாழ் மாவட்டத்தில் பேணப்பட்ட சுகாதார நடைமுறைகளில் கொரோனா கட்டுப்பாட்டு செயலணியின் அனுமதிக்கு இணங்க இன்றுமுதல் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் க மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமையானது கடந்த அக்டோபர் நவம்பர் மற்றும் டிசம்பரில் ...

மேலும்..

கொரோனா மரணம் 147 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கொரோனாத் தொற்றால் இறுதியாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு - 13 ஐச் சேர்ந்த 82 ...

மேலும்..

முறையற்ற அபிவிருத்தித் திட்டங்களால் 39 தேசிய காடுகள் அழிவடையும் அபாயம்

இலங்கையில் மேற்கொள்ளப்படும் முறையற்ற அபிவிருத்திப் பணிகளால் சிங்கராஜ உட்பட 39 தேசிய அடர்ந்த காடுகள் அழிவுக்குட்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன என்று சூழலியல் கற்கைகள் நிலையம் தெரிவித்துள்ளது. நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாகவே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் ...

மேலும்..