December 22, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திருகோணமலையில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்று மாலை குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஈச்சிலம்பற்று விசேட புலனாய்வு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 23 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும். வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக ...

மேலும்..

கனடாவில் சிறார்கள் தொடர்பில் புதிய அச்சம்: மருத்துவர்கள் கவலை

சிறார்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் Strep A தொற்று கனடாவில் தீவிரமாக அதிகரித்துவருவதாக மருத்துவ சமூகம் அச்சம் தெரிவித்துள்ளது. ஒன்ராறியோ பொது சுகாதார அமைப்பு இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் உறுதி செய்துள்ளது. மட்டுமின்றி, மாண்ட்ரீலில் உள்ள ...

மேலும்..

சிரிக்காதே! வடகொரியா அதிபர் போட்ட அதிரடி உத்தரவு!

பொது மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடையை வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரியா இந்த உலகத்தை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பதில் முன்னணி நாடாக திகழ்கிறது. அந்த விதத்தில் ...

மேலும்..

ஆர்ஜென்டினா கரன்சியில் மெஸ்சியின் படமா!

36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை வென்ற ஆர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சியின்(Lionel Messi) புகைப்படத்தை, அந்நாட்டு கரன்சியில்(அர்ஜென்டின் பெசோ) வெளியிட ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்ஜென்டினாவின் கரன்சி, ‘ஆர்ஜென்டின் பெசோ’ என அழைக்கப்படுகிறது. உலக ...

மேலும்..

உக்ரைன் மக்களின் மோசமான கிறிஸ்துமஸ் : கண்கலங்க வைக்கும் புகைப்படம் – இணையவாசிகள் உருக்கம்

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் கிட்டதட்ட 8 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால், இலட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பிற்காக அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். போரை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா. அமைப்பு வலியுறுத்தி வருகிறது அதேநேரம் உக்ரைனும் முடிந்த அளவுக்கு ரஷ்யாவை ...

மேலும்..

தமிழகத்தில் கைதான 9 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர சிஐடி நடவடிக்கை

இலங்கை மற்றும் இந்தியாவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகம் தொடர்பில், தமிழகம், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட 9 இலங்கையர்களையும் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டிற்கு சென்று அவர்கள் ...

மேலும்..

முதலீட்டு சபையின் புதிய தலைவராக தினேஷ் வீரக்கொடி நியமனம்

முதலீட்டு சபையின் புதிய தலைவராக தினேஷ் வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டு சபையின் ஏனைய சபை உறுப்பினர்களாக கலாநிதி துஷ்னி வீரகோன், சாந்தனி விஜேவர்தன மற்றும் எராஜ் டி சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ...

மேலும்..

12 இந்திய மீனவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

யாழ்.கடற்பிராந்தியத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட போது நேற்று(21) மாலை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் கடற்றொழில் திணைக்களத்தினரிடம் இன்று(22) ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இன்று(22) காலை தாம் பொறுப்பேற்கவுள்ளதாக ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் விலங்குகள் மற்றும் இறைச்சியை கொண்டு செல்ல மீண்டும் அனுமதி

நாடளாவிய ரீதியில் விலங்குகள் மற்றும் இறைச்சியைக் கொண்டு செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 8 மற்றும் 9 ஆகிய இரு தினங்களில் கால்கடைகள் உயிரிழந்தமைக்கு நோய்த்தொற்று காரணமில்லை எனவும் குளிரான காலநிலையே காரணமெனவும் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இதற்கான அனுமதியை ...

மேலும்..

நாளாந்தம் வாகன விபத்துக்களால் 8 பேர் உயிரிழக்கின்றனர்!

நாடளாவிய ரீதியாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக 1,971 பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்தின் பொது பாதுகாப்பு நிலைய கட்டளைத் தளபதி  சேனக கமகே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாளாந்தம் வாகன விபத்துக்கள் காரணமாக குறைந்தது 8 பேர் ...

மேலும்..

ரயில்வே பயணிகளுக்கு ஒரு சிறப்பு செய்தி

புதிய ரயில் அட்டவணை திருத்தம் ஜனவரி முதல் வாரத்தில் அமுல்படுத்தப் படவுள்ளது. இந்தப் புதிய அட்டவணை பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, சில நேரங்களில் ரயில் பயணத்தின் தொடக்க நேரம் அதிகபட்சமாக 15 நிமிடங்களுக்கு ...

மேலும்..

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 40 மில்லியன் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட 06 மோட்டார் சைக்கிள்கள் வெலிவேரிய, ஹேனகமவில் உள்ள கராஜ் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த மோட்டார் சைக்கிள்களின் பெறுமதி 40 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் ...

மேலும்..

உலகின் முடிவைக் காண கேபிள் கார்களில் பயணிக்கலாம்

உலக முடிவை பார்வையிடும் வகையில் பட்டிப்பொல மற்றும் பொரலந்த ஆகிய பகுதிகளுக்கு இடையில் கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று (22) முற்பகல் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த ...

மேலும்..

வெளிநாட்டு வருமானத்தைக் கொண்டு வருவதில் சுற்றுலாத்துறை பிரதானமாகிறது – அலி சப்ரி

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் தலைவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை பங்குதாரர்களுடனான சந்திப்பு இன்று நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் இந்த சந்திப்பு ஆரம்பமானது. இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான விளம்பரப் பிரசாரங்கள் தொடர்பில் கலந்துரையாடலில் கவனம் செலுத்தியதாக அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ...

மேலும்..

கால்பந்து போட்டி வெற்றியை கொண்டாட திடீரென மேலாடையை கழற்றிய அர்ஜெண்டினா ரசிகை…! கைது செய்யப்படுவார் என தகவல்

நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் ...

மேலும்..

மருந்துகள் தட்டுப்பாடு -சத்திர சிகிச்சைகளை மட்டுப்படுத்த உத்தரவு

நாடு முழுவதிலும் உள்ள முக்கியமான மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக, தினசரி செய்ய திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இவ்வாறான சத்திரசிகிச்சைகளை மட்டுப்படுத்த அல்லது ஒத்திவைக்குமாறு விசேட வைத்தியர்களுக்கு அறிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.   வலிநிவாரணிகள், ...

மேலும்..

அரச ஊழியர்களுக்கு விழுந்த பேரிடி – கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரசாங்க ஊழியர்களுக்கு சேமிக்கப்பட்ட விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவு மற்றும் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுவது தொடர்பில் சுற்றிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திறைசேறி செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கைகள் நேற்றைய தினம் (21.12.2022) வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு மற்றும் கொடுப்பனவுகள் வழங்குவதை கட்டுப்படுத்துமாறு ...

மேலும்..

மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் யாழ் சிறைச்சாலைக்கும் பெருமை சேர்த்த வீரர்களை வரவேற்கும் நிகழ்வு யாழ் சிறைச்சாலையில் இடம்பெற்றது.

அரச திணைக்களங்களுக்கு இடையிலான மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பங்குபற்றி சிறைச்சாலை திணைக்களத்திற்காக அதிக பதக்கங்களை பெற்று திணைக்களத்தையே பெருமைபெற வைத்த எமது யாழ் சிறைச்சாலையின் வீரர்களான C. Q யூட் பீரிஸ் உயரம் பாய்தல் போட்டியில் 2ம்இடம் வெள்ளி ...

மேலும்..

போதைப்பொருள் பாவிப்போரை பரிசோதிக்க அதிநவீன உபகரணம்!

போதைப்பொருள் பாவித்து வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண நவீன தொழிநுட்ப உபகரணங்கள் மூலம் சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய காவல்துறை மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை ...

மேலும்..

சீனாவிடம்பணம் கேட்கும் கிழக்கு மாகாண ஆளுநர்

இலவச அரிசியை வழங்குவதற்குப் பதிலாக, எதிர்வரும் பெரும்போகம் மற்றும் முந்திய பருவத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை, நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்குமாறு சீன அரசாங்கத்திடம் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் அண்மையில் ...

மேலும்..

மியன்மார் அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு இடமாற்றம்..

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த ரோஹிங்கிய அகதிகளை மீரிகான தடுப்பு முகாமுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 104 மியன்மார் அகதிகள் மூன்று பேருந்துகள் மூலம் மீரிகான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் ...

மேலும்..

நத்தார் தினத்தையொட்டி தேவாலயங்களுக்கு விஷேட பாதுகாப்பு

எதிர்வரும் நத்தார் தினத்தை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விஷேடட பாதுகாப்பு வழங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேவாலயங்களுக்குள் பிரவேசிக்கும் இனந்தெரியாத நபர்களை அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலங்களில் நாடெங்கும் ...

மேலும்..

IMF நிதி உதவி கிடைப்பது ஜனவரிக்கு மேலும் தாமதமாகலாம்- இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைப்பது ஜனவரிக்கு அப்பாலும் தாமதமாகலாம் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கடன் வழங்கியவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் குழப்பமான நிலை காரணமாக சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 2.9 பில்லியன் கிடைப்பது ஜனவரிக்கு அப்பாலும் தாமதமாகலாம் என ...

மேலும்..

4 ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது. எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதற்கு அச்சமில்லாத போதிலும், நான்கு வருடங்களின் பின்னரே ஜனாதிபதி தேர்தலை சட்டப்பூர்வமாக அறிவிக்க முடியும் என பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி  (SJB) ...

மேலும்..

16 பில்லியன் ரூபா சீனி வரி மோசடி தொடர்பில் கோட்டாவை விசாரிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானம்!

சீனி வரி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக ஆங்கில  பத்திரிகையொன்று  இன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அப்போது வர்த்தக அமைச்சராக ...

மேலும்..

கூடியவிரைவில் எங்களுக்கான வீடுகளை முழுமைப்படுத்தி தாருங்கள் – தீயால் வீடுகளை இழந்த மக்கள் கோரிக்கை !

நுவரெலியா – இராகலை 2ஆம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்  அடிப்படை வசதிகள் இன்மையால் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த தோட்டத்தில் உள்ள லயக்குடியிருப்பில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 14 வீடுகளைக் கொண்ட ...

மேலும்..