திருகோணமலையில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது
திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்று மாலை குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஈச்சிலம்பற்று விசேட புலனாய்வு ...
மேலும்..