December 31, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜாவின் 37வது நினைவேந்தல்…

(சுமன்) கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் 37வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் அக்கறைப்பற்று ஆலயடிவேம்பு பிரதேசத்தில் அம்பாறை தமிழ் ஊடகவியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், ஊடகவியலாளர் ...

மேலும்..

தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு வைபவம்.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் சாவகச்சேரி,மீசாலை மற்றும் நுணாவில் பொது நூலகங்களின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வுகள் 22/12 வியாழக்கிழமை பிற்பகல் சாவகச்சேரி பொன் விழா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தன. சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 1 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். அம்பிகையை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்க, ...

மேலும்..

மல்லிகைத்தீவு கிராமத்தில் இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் மல்லிகைத்தீவு சது/அரசினர் தமிழ் கழவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வானது 31/12/2022 காலை 9.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.செல்வராஜா யதீஸ்வரா தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது. மேலும்... இணைந்த கரங்கள் இப்பணியினை இடை ...

மேலும்..

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பிரேரணை நாளை மறுதினம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு-கஞ்சன விஜேசேகர…

ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பிரேரணை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனவரி மாதம் குறித்த சட்டமூலத்தில் புதிய கட்டணம் சேர்க்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் மின் கட்டணத்தை ...

மேலும்..

சுமந்திரன் கூறியதுதவறு. புதிய கட்சிகளை இணைப்பதில்லை என முடிவெடுக்கப்படவில்லை : கே.வி.தவராசா

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளி கட்சி ஆன இலங்கை தமிழரசு கட்சி தனது பாரம்பரிய கூட்டாளிகளுக்கு மேல் அதிகமாக மத்திய தமிழ் கட்சிகளை சேர்த்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை தமிழரசு கட்சியின் அரசியல் குழு நிராகரித்திருப்பதாக தமிழரசு ...

மேலும்..

நாட்டில் கொவிட் -19 நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – உபுல் ரோஹன

தற்போது கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த வாரத்தில் 40 கொவிட்-19 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். குறிப்பாக சமீபகாலமாக நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ள நாடுகளில் இருந்து நாட்டிற்குள் பிரவேசிக்கும் நபர்களை ...

மேலும்..

பதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார் பிரதீபன்!

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். நேற்று (30) வெள்ளிக்கிழமையுடன் யாழ். மாவட்டச் செயலர் க. மகேசன் பதவி விலகி இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் செயலாளராக பதவி உயரவுள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கு புதிய ...

மேலும்..

கொப்பரையின் விலை அதிகரித்துள்ளதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் நெருக்கடியில்

சந்தையில் கொப்பரையின் விலை அதிகரித்துள்ளதால், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் முறையிட்டுள்ளனர். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் சரியான தரம் குறித்து எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும், நிலவும் தேங்காய் விலையில் ...

மேலும்..

அனுமதி பெறாமல் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் அரச வங்கி ஒன்றில் கோடிக்கணக்கில் முதலீடு

சுற்றறிக்கையின் பிரகாரம் அனுமதி பெறாமல் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் அரச வங்கி ஒன்றின் நிலையான வைப்பு கணக்கில் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. 2019, டிசம்பர் 31 ஆம் திகதியளவில் மொத்தமாக ஒரு ...

மேலும்..

இன்றும் , நாளையும் மின்வெட்டு இல்லை

இன்றும் (31) நாளையும் (01) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மீண்டும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, ஜனவரி 2 ஆம் திகதி முதல் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு ...

மேலும்..

இன்னும் ஒரு நாள் !

මෙච්චර කාලයක් එකම රටක් ඇතුළෙ භාෂාවක් නිසා අපි වෙන්වෙලා හිටියා. 2023 නව වසර වෙනුවෙන් අපව වෙන් කරපු භාෂා අරුත් ගන්වන්න අලුත් ප්‍රාර්ථනාවක් කරමු. අපි හැමෝම එකිනෙකාගෙ භාෂාව ඉගෙන ගෙන ඒ ...

மேலும்..

4.4 மில்லியன் ரூபா பெறுமதியான நகை கொள்ளை; கடவத்தையில் சம்பவம்

கடவத்தை நகரில் உள்ள வங்கி வளாகத்துக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றதாகக் கூறப்படும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 4.4 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரின் மனைவி புகார் ...

மேலும்..

அரசத்துறை ஊழியர்களுக்கு கலாநிதி பட்டம் பெற ஊதியம் இல்லாத விடுமுறை

  அரச ஊழியர்களின் சிரேஷ்டத்துவம் அல்லது ஓய்வூதியம் பாதிக்கப்படாமல், கலாநிதி பட்டம் பெறுவதற்கு, அவர்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அமைச்சு 28/2022 சுற்றறிக்கை மூலம் இந்த அனுமதி வழங்கியுள்ளது. செப்டெம்பர் 12, 2022 அன்று நடைபெற்ற ...

மேலும்..

யாழ். மாநகர சபை முதல்வர் இராஜினாமா

யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று சனிக்கிழமை(31) முதல் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் மூலம் யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார். யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான ...

மேலும்..

ஐ.ம.ச.வின் ஊடகப் பேச்சாளராக உமாச்சந்திரா பிரகாஸ் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக(தமிழ்) உமாச்சந்திரா பிரகாஷ் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவால் கடந்த 29ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர்களில் ஒருவராகவும், ஐக்கிய மகளிர் சக்தியின் உப தலைவராகவும், எதிர்க்கட்சித் ...

மேலும்..

இலங்கையில் ஏடிஎம்களில் இருந்து 10.6 மில்லியன் ரூபா திருட்டு

பத்தேகம, ஹிக்கடுவ மற்றும் கராபிட்டிய ஆகிய இடங்களிலுள்ள இலங்கை அரச வங்கிகளின் ATM இயந்திரங்களில் இருந்து 10.65 மில்லியன் ரூபா திருடப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் குழுவொன்று நேற்று அதிகாலை ATM இயந்திரத்தின் கணினியை ஹேக் செய்து மென்பொருளில் உள்ள தரவுகளை மாற்றி ...

மேலும்..

மதுபான விருந்தில் வாக்குவாதம்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

உடுகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதையடுத்து விருந்துக்கு வந்த நபரொருவர் விருந்து இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாகியாதெனிய ...

மேலும்..

ஓய்வுபெற்ற அத்தியாவசிய சேவை ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் ரயில்வே துறை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்கிறது

  2022 டிசம்பர் 31 அன்று 60 வயதில் ஓய்வு பெறவுள்ள அத்தியாவசிய சேவை ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் இலங்கை ரயில்வே மீண்டும் பணியில் அமர்த்தவுள்ளது. அவர்களின் சேவைகள் தேவைப்பட்டால், ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின்படி, இலங்கை ரயில்வே இந்த ஓய்வு பெற்றவர்களை நாட வேண்டும்.

மேலும்..

யாழ்.கைதடி கிழக்கு சன சமூக நிலைய இந்து வாலிபர் சங்கம் நடாத்திய ஆறுமுகநாவலர் ஆண்டுவிழா,

யாழ்.கைதடி கிழக்கு சன சமூக நிலைய இந்து வாலிபர் சங்கம் நடாத்திய ஆறுமுகநாவலர் ஆண்டுவிழா, கைதடி கிழக்கு சன சமூக நிலையத்தில் இன்றிரவு(30) இடம் பெற்றது. இதன்போது நாவலரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 31 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டா கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். காரமான உணவுகளைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் ...

மேலும்..