கல்முனை விடயத்தை எம்முடன் பேசாது தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுகொடுக்க முடியாது
பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது இறுமாப்புடன் செயற்படுகின்றது.பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது என முன்னளர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய இணைப்பாளரும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண இணைப்பாளருமான அஹமட் புர்க்கான் தெரிவித்தார். அம்பாறை ...
மேலும்..