January 23, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கல்முனை விடயத்தை எம்முடன் பேசாது தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுகொடுக்க முடியாது

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது இறுமாப்புடன் செயற்படுகின்றது.பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது  என முன்னளர்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்   கல்முனை பிராந்திய இணைப்பாளரும்  ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண இணைப்பாளருமான  அஹமட் புர்க்கான் தெரிவித்தார். அம்பாறை ...

மேலும்..

நுவரெலியாவில் தாக்கல் செய்யப்பட்ட 108 வேட்பு மனுக்களில் 17 நிராகரிப்பு

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட 108 வேட்பு மனுக்களில் 17 நிராகரிக்கப்பட்டுள்ளன என்று நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான நந்தன கலபட தெரிவித்தார். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் 85 வேட்புமனுக்கள், ...

மேலும்..

தலவாக்கலை, மிடில்டன் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகளை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை – ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்) தலவாக்கலை,  மிடில்டன் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகளை உடனடியாக புனரமைத்து,  அவர்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுக்கு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்தார். தலவாக்கலை, மிடில்டன் தோட்டத்துக்கு இன்று (22.01.2023) கண்காணிப்பு ...

மேலும்..

பதுளை மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 11 நிராகரிப்பு

(க.கிஷாந்தன்) உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்திலுள்ள சபைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 11 நிராகரிக்கப்பட்டுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சி உட்பட 8 அரசியல் கட்சிகளினதும், 3 சுயேட்சைக்குழுக்களினதும் வேட்பு மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன. பதுளை மாவட்ட தேர்தல் ...

மேலும்..

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கும் நேரம்- ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்)   " இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு, நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதனை ஜனாதிபதி செய்து வருகின்றார். எனவே, மக்கள் நலன்கருதி அதற்கு நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்கி ...

மேலும்..

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – நுவரெலியா மாவட்டத்தில் வேட்புமனுக்களை பிரதான அரசியல் கட்சிகள் தாக்கல் செய்தன.

(க.கிஷாந்தன்)   உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 சபைகளுக்கும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை பிரதான அரசியல் கட்சிகள்  (21.01.2023) தாக்கல் செய்தன. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியனவும், மேலும் சில சுயேட்சைக்குழுக்களுமே இவ்வாறு வேட்பு மனுக்களை ...

மேலும்..

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இ.தொ.கா நுவரெலியாவில் ஆறு சபைகள் சேவல் சின்னத்தில் – மேலும் ஆறு சபைகள் யானையுடன் கூட்டணி

(க.கிஷாந்தன்)   உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறு சபைகளுக்கு தனித்து சேவல் சின்னத்திலும், 6 சபைகளுக்கு கூட்டணியாக யானை சின்னத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது. இவற்றுக்கான வேட்புமனுக்கள் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ்  (21.01.2023) தாக்கல் செய்யப்பட்டன. இதன்படி ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 24 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற் பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். ...

மேலும்..

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி நூலகத்தினால் பரிசளிப்பு நிகழ்வு…

தேசிய வாசிப்பு மாதம் ஓக்டோபர் 2022 "அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு" எனும் தொணிப்பொருளின் கீழ் அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையினால் பல போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது அந்த வகையில் அதன் இறுதி பரிசளிப்பு நிகழ்வானது 20/01/2023 வெள்ளிக்கிழமை காலை 10. ...

மேலும்..

தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே!! – ரெலோவுக்குச் சி.வி.கே. பதிலடி

"ஊடக அறிக்கை மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது எனக் கூற முடியாது. சம்பந்தனே கூட்டமைப்பின் தலைவராகத் தற்போதும் பதவி வவிக்கின்றார்." - இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட ...

மேலும்..

சட்டவிரோதமான பண்டிப்பண்ணை மற்றும் கோழிப்பண்ணையினை அகற்றக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

மக்கள் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமையப்பெற்று நடைபெற்று வந்த பண்டிப்பண்ணை மற்றும் கோழிப்பண்ணையினை அகற்றக் கோரி இன்று காலை 10 மணியளவில் மறவன்புலோ தனங்கிழப்பு மக்கள் கூட்டாக ஒன்று இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தி இருந்தனர். தனங்கிழப்பு மற்றும் மறவன் புலவு கிராமத்து ...

மேலும்..

சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச வைத்திய அதிகாரிகளுடனான கலந்துரையாடல்!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச வைத்திய அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று  பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ்  தலைமையில் நடைபெற்றது.   இவ்வருடம் “உன்னத தரத்தை நோக்கிய வீறுநடை என்ற மகுட வாசகத்தை ...

மேலும்..

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் சம்பளம் வழங்கப்படும் திகதி அறிவிப்பு !

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளத்திற்கான திகதிகள் குறித்த அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார். இதன்படி, ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரிகளுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் ...

மேலும்..

அடுத்த மாதம் எரிவாயு விலை அதிகரிக்கும்?

சர்வதேச சந்தையின் தற்போதைய விலைகளுடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்திற்குள் 12.5 கிலோ கிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும்..

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில் விஷேட கூட்டம்

இன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் விஷேட கூட்டமொன்று நடத்தப்பட்டது. ரதெல்ல குறுக்கு வீதியை கனரக வாகனங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் தீர்மானங்களை ...

மேலும்..

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இந்த வாரம்!

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக ...

மேலும்..

எரிசக்தி அமைச்சரை பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரை!

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தொடர்பில் சரியான புரிதல் கொண்ட அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் ...

மேலும்..

களனிதிஸ்ஸ அனல்மின் உற்பத்தி நிலைய நடவடிக்கைகள் ஆரம்பம்

களனிதிஸ்ஸ அனல்மின் உற்பத்தி நிலைய நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 08.00 மணியளவில் மீண்டும் அனல்மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். போதியளவு நெப்தா இல்லாததால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் ...

மேலும்..

சிறுபோக நெற்செய்கைக்கு இலவச உர விநியோகம்

நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற உரமான (Triple Super Phosphate (TSP)) ஐ எதிர்வரும் சிறுபோக பயிர்செய்கைக்கு அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும்போகத்தின்போது நெற்செய்கையாளர்களுக்கு உரம் விநியோகிக்கப்படவிருந்த போதிலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் ...

மேலும்..

இந்தியாவின் அழுத்தம் தொடர்சியாக இலங்கை அரசாங்கத்தின் மீது இருக்கும்- இ.கதிர்

இ.கதிர்_ ஜனநாயக போராளிகள் அமைப்பு செயலாளர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். முதலிலே அடிப்படை தீர்வினை பெற்றுக்கொண்டு தொடர்ச்சியாக நீண்டகால நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்வதே சிறந்தது என்பதனை இந்தியா வெளிவிவகார அமைச்சர் ஜெயங்கர் தெரிவித்ததாகவும் இந்தியாவின் அழுத்தம் தொடர்சியாக இலங்கை அரசாங்கத்தின் ...

மேலும்..

‘”தேசியத் தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பை உடைத்த வரலாற்று துரோகியாகி விட்டீர்கள்” சம்மந்தனிற்கு கடிதம் அனுப்பிய கே.வி. தவராசா!

2009ம் ஆண்டு யுத்தம் மெனிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைச் சிதைக்க சில விசமிகள் கூட்டமைப்புக்குள் உள்நுழைந்தார்கள். திட்டமிட்டு பிரிவினையைத் தூண்டி அதை உங்களை வைத்தே அமுல்படுத்தினார்கள். இப்போது ஒப்பாரும் மிக்காருமில்லாத் தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பையே சின்னாபின்னமாக்கி வரலாற்றுத் துரோகத்திற்கு பாத்திரவாளியாகி விட்டீர்கள் ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனை கைதி

மரண தண்டனை பெற்ற கைதி ஒருவர் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கைதி சிறைவாசத்தின் போது "அனுஷய ஆசவ" என்ற நாவலையும் எழுதியுள்ளார். இவருடன் வெலிக்கடை சிறையில் உள்ள நால்வர் 2022/23 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ...

மேலும்..

அரச உத்தியோகத்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைவாக இந்தத் தர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை ...

மேலும்..

பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான முறைப்பாடுகளை தொலைபேசி/ தொலைநகல்/ வைபர் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும், ...

மேலும்..

புதையல் பொருட்களை விற்பனை செய்ய முற்பட்ட மூவர் கைது

புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டலின் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று (22) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ...

மேலும்..

மாட்டு இறைச்சியின் விலையை உடனடியாக 1200 ருபாவாக குறைக்கவுள்ளோம்

எதிர்வரும் காலங்களில் சம்மாந்துறை பிரதேச சபையை எமது அணி கைப்பற்றியதுடன் மாட்டு இறைச்சியின் விலையை உடனடியாக 1200 ருபாவாக குறைக்கவுள்ளோம்.தமிழ் பேசும் மக்கள் அரசியல் அனாதைகளாக தற்போது இருக்கின்ற நிலையில் அதனை நிவர்த்தி செய்ய நாம்   பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என ...

மேலும்..

குத்துவிளக்கு சின்னத்திற்கான தேர்தல் அல்ல இது தமிழ் மக்களுக்கான தேர்தல்- சுரேந்திரன் குருசாமி

ஒற்றுமையை வலியுறுத்தி வருகின்ற மக்களும் பொது அமைப்புக்களும் சர்வதேசமும் இந்தத் தேர்தலிலே தனித்து நிற்பவர்களுக்கு வாக்களிக்கப் போகிறார்களா? அல்லது ஒற்றுமையாக இருப்பவர்ளுக்கு வாக்களித்து ஒற்றுமை என்ற மக்கள் கோரிக்கையைப் பலப்படுத்த போகிறார்களா? என்பதை இந்தத் தேர்தலின் முடிவுகள் தான் தீர்மானிக்கும் என ...

மேலும்..

காணும் பொங்கல் நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் பிரதம விருந்தினராக பங்கேற்பு!

காணும் பொங்கல் நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் பிரதம விருந்தினராக பங்கேற்பு யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஏற்பாட்டில் காணும் பொங்கல் நிகழ்வு (21/01/2023) அன்று  யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை பூங்கா திடலில் இடம்பெற்றது. மாநகர ஆணையாளர் திரு.இ.த.ஜெயசீலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 23 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. ...

மேலும்..