கைவிடப்பட்ட சிசுக்களை பொறுப்பேற்பதற்கான நிலையத்தை ஸ்தாபிக்கும் அமைச்சரவை பத்திரம் விரைவில் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோர் அதனை தம்மால் வளர்க்க முடியாது என்ற நிலைமை ஏற்படும் போது குழந்தைகளைக் கைவிட்டுச் செல்கின்றனர். எனவே இவ்வாறான குழந்தைகளைப் பொறுப்பேற்பதற்காக 'கைவிடப்பட்ட சிசுக்களை பொறுப்பேற்பதற்கான நிலையம்' என்பதை ஸ்தாபிப்பதற்காக யோசனை விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என தேசிய ...
மேலும்..