March 13, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கைவிடப்பட்ட சிசுக்களை பொறுப்பேற்பதற்கான நிலையத்தை ஸ்தாபிக்கும் அமைச்சரவை பத்திரம் விரைவில் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோர் அதனை தம்மால் வளர்க்க முடியாது என்ற நிலைமை ஏற்படும் போது குழந்தைகளைக் கைவிட்டுச் செல்கின்றனர். எனவே இவ்வாறான குழந்தைகளைப் பொறுப்பேற்பதற்காக 'கைவிடப்பட்ட சிசுக்களை பொறுப்பேற்பதற்கான நிலையம்' என்பதை ஸ்தாபிப்பதற்காக யோசனை விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என தேசிய ...

மேலும்..

சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரச்சினையை இரத்துச் செய்யுங்கள் – வீரசுமன வீரசிங்க

உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என ஆளும் தரப்பினர் முன்வைத்த சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரச்சினையை இரத்துச் செய்யுமாறு சபாநாயகரிடம் கூட்டாக வலியுறுத்தவுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை தடுக்கும் சதித்திட்டமே தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் – ஐ,தே.க. தேசிய சேவை சங்கம்

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை தடுப்பதற்கான சதித்திட்டமே தொழிற்சங்கங்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம். சாதாரண தொழிற்சங்கங்கள் இதில் சிக்கிக்கொள்ளக் கூடாது. அத்துடன் தொழிற்சங்களின் சாதாரண பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தேசிய சேவை சங்கம் எப்போதும் தயாராகவே இருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சி ...

மேலும்..

தொற்றா நோய் தொடர்பான மருத்துவ முகாமிற்காக உலக வங்கியிடமிருந்து 65 மில்லியன் டொலர் – சுகாதார மேம்பாட்டு பணியகம்

ஆணைமடு பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் 9,000 மக்களுக்கு தொற்றா நோய் தொடர்பான விசேட மருத்துவ முகாம் எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதற்கமைய ஆரம்ப சுகாதார சேவைகளுக்காக இவ்வாண்டு உலக வங்கியிடமிருந்து 65 மில்லியன் டொலர் கிடைக்கப் பெறவுள்ளதாக சுகாதார ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலை வெகுவிரைவில் நடத்த ஒத்துழைப்பு வழங்குவோம் – எஸ்.எம்.சந்திரசேன

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதால் ஆட்சிமாற்றம் ஏற்படாது. ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தலை நடத்தினால் சிறந்த மாற்றம் ஏற்படும். ஜனாதிபதித் தேர்தலை வெகுவிரைவாக நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். சவால்களை வெற்றிக்கொள்ளக் கூடியவரை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். சமகால ...

மேலும்..

அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை குறைக்க எதிர்பார்ப்பு – அமைச்சர் கெஹெலிய

சுகாதாரத்துறை தொடர்பில் வெளியாகும் செய்திகள் சில அடிப்படையற்றவையாகும். நாட்டின் பிரதான நிலை ஊடகங்கள் என்ற வகையில் சுகாதாரத்துறை தொடர்பில் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளமை எமக்குக் கவலையளிக்கிறது. மேலும் முதல் காலாண்டுக்குள் அத்தியாவசிய மருந்துப் பொருள்களின் விலைகளை குறைக்க எதிர்பார்த்துள்ளோம் என சுகாதாரத்துறை அமைச்சர் ...

மேலும்..

தேர்தல் நடவடிக்கைகளுக்கு எரிபொருள் விநியோகிக்க முடியாது – காஞ்சன விஜேசேகர

தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணைக்குழுவுக்கும், வேட்பாளர்களுக்கும் எரிபொருளை விநியோகிக்க முடியாது. மேலதிகமாக எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நிதியை திரட்டிக் கொண்டு எரிபொருளை இறக்குமதி செய்ய குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதங்களேனும் செல்லும். ஆகவே விரைவாக எரிபொருள் விநியோகிக்க முடியாது என ...

மேலும்..

இலங்கை மின்சார சபையை 9 கட்டங்களாக வேறுபடுத்த அரசாங்கம் முயற்சி – மின்சாரத்துறை சேவை சங்கம்

இலங்கை மின்சார சபையை 09 கட்டங்களாக பிரித்து,வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உரித்துரிமையை வழங்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. மறுசீரமைப்பு தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிடும் விடயங்கள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என மின்சாரத்துறை ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ...

மேலும்..

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்கும் – அமெரிக்க தூதுவர்

இலங்கையுடனான 75 ஆண்டு கால இராஜதந்திர நட்புறவை தொடர்ந்தும் பேணுவதே எமது எதிர்பார்ப்பாகும். சகல நெருக்கடிகளிலிருந்தும் மீள்வதற்கு உலக உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வழிகளினூடாக இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் அதன் ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் வசதிகருதி மற்றுமொரு சேவை!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகின்ற நோயாளர்கள் பலமணிநேரங்கள் வைத்தியசாலையில் காத்திருக்கின்றனர் என்ற வேதனையை வைத்தியசாலை நிர்வாகத்திடம் பலர் முறையிட்டுள்ளனர். இது தொடர்பாக வைத்தியசாலையின் திட்டமிடல் பிரிவு, தரம் பேணும் பிரிவு, வைத்திய அத்தியட்சகர், வைத்திய நிபுணர்கள், வெளிநோயாளர் பிரிவு மருத்துவ ...

மேலும்..

குற்றமிழைப்பவர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் – வஜிர அபேவர்தன

அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் (1979 ஆம் ஆண்டு இலக்கம் 61) குற்றமிழைக்கும் ஒவ்வொரு நபரின் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் ...

மேலும்..

மனித உரிமைகள், பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுக்கள் அரசியல் நோக்கத்துடன் செயல்படுகின்றன – காஞ்சன விஜேசேகர

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஆகியன அரசியல் நோக்கத்துடன் செயற்படுகின்றன. நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சங்க போராட்டத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏன் மனித உரிமைகள் மீறலாகக் கருதவில்லை என மின்சாரத்துறை மற்றும் ...

மேலும்..

கசிப்பு போத்தல்களுடன் லொறியில் சென்ற பொதுஜன ஐக்கிய பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் கைது!

இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய பெரமுன சார்பில் சிலாபம் உள்ளூராட்சி சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , கடந்த ஞாயிற்றுக்கிழமை மாதம்பே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 25 ...

மேலும்..

புதைக்கப்பட்டிருந்த 105 வயதான மூதாட்டியின் உடலிலிருந்து தலையை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட 3 இளைஞர்கள் கைது!

உதாகம பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரின் சடலத்தை தோண்டி அதன் தலையை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்கள் எனக் கூறப்படும் மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக மஹவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், 18, 19 ...

மேலும்..

கொக்கேய்னை ‘சூப்’ கட்டி போன்று பொதி செய்து கொண்டுவந்த வெளிநாட்டுப் பிரஜை கைது!

350 கிராம் கொக்கேய்னுடன் மெசிடோனிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார். பிரேஸிலிலிருந்து வந்த மெசிடோனிய பிரஜையின்  சந்தேகத்துக்குரிய நடத்தை காரணமாக தடுத்து  நிறுத்தப்பட்டு அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக  ...

மேலும்..

நாடாளுமன்றமும், அரசாங்கமும், ஜனாதிபதியும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் – கர்தினால்

52 நாள் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையின் போது உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது மட்டும் நாடாளுமன்றம் ஊடாக நீதிமன்றத் தீர்ப்பை புறக்கணிக்க காரணம் என்னவென இலங்கை கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்பியுள்ளது. உள்ளூராட்சி தேர்தலூக்காக 2023 வரவு ...

மேலும்..

பரீட்சை பிற்போடப்படலாம் – கல்வி அமைச்சர்

மே மாதம் நடைபெறவிருந்த பரீட்சை பிற்போடப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை விடைத்தாள் பரீட்சை இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ள நிலையில் சாதாரண பரீட்சையை ஒத்திவைக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு பரீட்சைகளுக்கு இடையில் மூன்று மாத கால அவகாசம் ...

மேலும்..

‘ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது கற்பனை கதை’

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதை என சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தலாமா வேண்டாமா என்று முடிவு செய்யவும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மக்கள் கொந்தளிப்பை சமாளிக்கவும், மக்களை ஏமாற்றவும் இந்த ...

மேலும்..

மலையகத்திற்கான தனி வீட்டு திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் ...

மேலும்..

எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி

எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் ...

மேலும்..

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது

50 வருட தொழில்சார் சட்டப் பணியை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு “அபிநந்தன விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனை,  பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஜனாதிபதிக்கு “அபிநந்தன விருது” வழங்கினார். தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் ...

மேலும்..

பூஜித்,ஹேமசிறிக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்கு திகதி நிர்ணயம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை விடுவித்து மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை ...

மேலும்..

ஜனாதிபதி ஜனநாயக விரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் – கஜேந்திர குமார்

அண்மைக்காலமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கீகாரம் இல்லாத, மக்கள் நிராகரிக்கப்பட்ட ஆட்சியை தக்கவைப்பதற்காக இராணுவத்தைப் பயன்படுத்துகிறார் எனவும், ஜனநாயக விரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவகிறார் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். காரைநகரில் நிகழ்வு ...

மேலும்..

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு ; இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

மார்ச் மாதத்தின் முதல் 6 நாட்களில் மாத்திரம் சுமார் 25,000 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்த எண்ணிக்கை முதல் 08 நாட்களுக்குள் 30,000 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் ...

மேலும்..

நந்தவனம் பவுண்டேசனின் சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கும் விழா

பாறுக் ஷிஹான் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நந்தவனம் பவுண்டேசன் வருடாந்தம் நடத்தும் விருது வழங்கும் விழா  2023.03.12ஆம்திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள பார்க் எலேன்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. லிம்ரா பேக்ஸ் பிரைவட் லிமிட்டட் வழங்கும் இவ்விழாவில் இலக்கியப் ...

மேலும்..

அரசாங்கம் கொடுக்கின்ற மானியங்களைப் பிரித்துக் கொடுப்பதற்காக இராஜாங்க அமைச்சர் என்ற அதிகாரம் தேவையில்லை…பா.உ கோ.கருணாகரம் ஜனா

(சுமன்) இராஜாங்க அமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்கள் மேய்ச்சற்தரையைக் காப்பாற்றுங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் பறிபோய்க் கொண்டிருக்கும் காணிகளைக் காப்பாற்றுங்கள், சோளார் திட்டத்திற்காக அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் 280 ஏக்கர் வேளாண்மைக் காணியைக் காப்பாற்றி அந்த மக்களுக்கு வழங்குங்கள், வாகரை பிரதான வீதியை நிறைவுறுத்துங்கள் ...

மேலும்..

காரைதீவு மீனவர்களின் தேவைகளை தீர்க்கின்ற முயற்சிகள் முன்னெடுப்பு

நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை தரம், வருமானம்,  பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவது தொடர்பான வேலை திட்டங்களை ஆராய்வதற்கு Cross Ethnic Community  மனித நேய தொண்டு ஸ்தாபனம் திங்கட்கிழமை காரைதீவுக்கு கள விஜயம் மேற்கொண்டது. மேற்படி மனித நேய ...

மேலும்..

உரிய பதிலளித்த பல்கலை மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்த மனோ கணேசன்

பயங்கரவாத தடை சட்டம் என்பதே தமிழருக்கு எதிராக 1979ல் உருவாகியது. ஏறக்குறைய 44 வருடங்களாக தமிழர், தமிழ் கட்சிகள், தமிழ் மாணவர்கள், தமிழ், இளைஞர்கள், தமிழ் தாய்மார்கள் போராடும் போது, வாளாவிருந்து விட்டு, இப்போது திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்து, வாகனம் ...

மேலும்..

நியூசிலாந்துக்கு வெற்றி – வாய்ப்பை இழந்த இலங்கை அணி

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ...

மேலும்..

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று (13) காலை கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகை கடைகளில், 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 160,000 ரூபா விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை (09) கொழும்பு ...

மேலும்..

ஜனாதிபதிக்கு ‘அபிநந்தன’ விருது வழங்கி கௌரவிப்பு

தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ´அபிநந்தன விருது விழா´ நேற்றிரவு (12) கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. 50 வருட தொழில்சார் சட்டப் பணியை நிறைவு செய்த ஜனாதிபதி ...

மேலும்..

யா/ மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலய மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிகழ்வு!

யா/ மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலய மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிகழ்வு இன்று(13) இடம்பெற்றது. இதன்போது பிரான்ஸ் - பழைய மாணவர் ஆசிரியர் சங்கத்தால், உயர்தரத்தில் கல்வி பயிலும் கல்வி ஊக்குவிப்பு தேவையுடைய 5 மாணவர்களுக்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கி வைக்கப்பட்டது. மாதாந்தம் மூவாயிரம் ...

மேலும்..

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பொறியியலாளர் கொஸ்மோதர பொலிஸாரால் கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சிவில் பொறியியலாளர் என கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஸ்மோதர பொலிஸார் தெரிவித்தனர். புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வரெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய சிவில் பொறியியலாளர் ஒருவரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மேலும்..

பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி!

அரசாங்கத்தின் நியாமற்ற வரிக் கொள்கைகள் எதிர்ப்பு தெரிவித்தும் அதனை மீள பெறுமாறு வலியுறுத்தியும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  இன்று திங்கட்கிழமை நான்கு மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கமைவாக இன்று முதல் நான்கு மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படவுள்ளோம். மேல், ...

மேலும்..

பிழையான தகவலை வழங்கும் அறிவித்தல் பலகையால் திக்குமுக்காடும் பயணிகள்

கண்டி மாவட்டத்தில் உள்ள மடவளை தெல்தெனிய வீதியில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் பாரிய தவறு காரணமாக பயணிகள் திக்குமுக்காடுகின்றனர். அதாவது கண்டியிலிருந்து மாத்தளைக்கு உள்ள தூரம் சுமார் 30 கிலோ மீற்றர் ஆகும். இருப்பினும் குறித்த அறிவிப்பு பலகையின் படி 10.5 கிலோ மீற்றராகும். அதேநேரம் ...

மேலும்..

பொலிஸ் உத்தியோகத்தர்களாக வேடமணிந்து கொழும்பு முகத்துவாரத்தில் கொள்ளை : இருவர் கைது

கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்தில் சிலர் பொலிஸ் உத்தியோகத்தர்களாக வேடமணிந்து கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு ...

மேலும்..

ரயில் கழிவறையில் சிசுவை கைவிட்டுச் சென்ற சம்பவம் : பண்டாரவளை பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு ஏதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் கழிவறையில் கைவிட்டுச் சென்ற சிசுவின் பெற்றோர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பெண்ணை அசௌகரியத்துக்கு உள்ளாக்கியமை தொடர்பில் பண்டாரவளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் ...

மேலும்..

கொழும்பில் தடம்புரண்டது யாழ்தேவி! March 13, 2023 08:16 am

கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயில் ஒருகொடவத்த ரயில் பாலத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பிரதான வீதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே ...

மேலும்..

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு” பாடலுக்கு ஒஸ்கார் விருது அறிவிப்பு!

சிறந்த பாடலுக்கான ஒஸ்கார் விருதை தட்டித் தூக்கியது ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு" பாடல். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஒஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 95வது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில், ...

மேலும்..

பேருந்துகள் ஏற்றாமையால் பரீட்சைக்கு செல்ல முடியாது தவித்த மாணவர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் கிழவன்குளம் பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ_ 9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது செல்வதால் பாடசாலை செல்லவும் மீண்டும் பாடசாலையில் ...

மேலும்..

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் விவகாரம் : எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைத்து சர்வகட்சி கூட்டம் நடத்த அவதானம் – திஸ்ஸ விதாரன

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை தொடர்ந்து பிற்போடும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து சர்வ கட்சி தலைவர் மாநாட்டை நடத்த எதிர்பார்த்துள்ளோம் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய ...

மேலும்..

கண்டி சம்பவம் – மோப்ப நாயின் உதவியுடன் சந்தேகநபர் கைது!

கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் வயல்வெளியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவின் உதவியுடன் அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது ...

மேலும்..

விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு உத்தரவு!

இளவரசர் அல் ஹுசைன் இலங்கை வந்த போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் 07 பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு இன்று ...

மேலும்..

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மீண்டும் பிற்போடும் சாத்தியம் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை கவலைக்குரியதாக உள்ளது – ரோஹன ஹெட்டியராச்சி

வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளில் தாமதம், நாளை மறுதினம் முதல் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள தொழிற்சங்க போராட்டம் உள்ளிட்ட காரணிகளினால் தபால்மூல வாக்கெடுப்பை பிற்போட்டு, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மீண்டும் பிற்போடுவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ...

மேலும்..

தேர்தலை நடத்தினால் IMF நிபந்தனைகளை செயற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் – அரசாங்கம்

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அத்தோடு மீண்டும் அத்தியாவசிய சேவை விநியோக கட்டமைப்பில் நெருக்கடி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆகவே பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுத்த ...

மேலும்..

காற்றாலை திட்டங்களின் திறனை அதிகரிக்க அதானி குழுமம் கோரிக்கை

இலங்கையில் 340 மெகாவட் காற்றாலை மின் திட்டங்களை தொடங்க அனுமதி பெற்றுள்ள அதானி குழுமம், அதன் திறனை 500 மெகாவட்டாக உயர்த்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த முன்மொழிவு குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

சாவகச்சேரி குடும்பமட்ட முன்பள்ளிகளின் விளையாட்டு விழா!

சாவகச்சேரி குடும்பமட்ட முன்பள்ளிகளின் விளையாட்டு விழா யா/ சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி மைதானத்தில் நேற்று(12) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் விருந்தினர்களாக, தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக கணக்காளர் சுதர்சினி ரஜீக்கண்ணா, தமிழ் இணையக் கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாய ...

மேலும்..

500 மில்லியன் டொலர்கள் கடந்த வாரம் சந்தைக்கு!

கடந்த ஏழு நாட்களுக்குள் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சந்தைக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வந்த இருவர் மிரட்டல்

திருத்த வேலை காரணமாக பெற்றோல் வழங்க மறுத்ததால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வந்த இருவர் மிரட்டல் விடுத்துள்ளனர். யாழ்.கைதடி பொன்னம்பலம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 9.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ...

மேலும்..

யானைகளின் பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பில் இலங்கை அடிப்படைமனித உரிமைகள் அமைப்பினர் சம்மாந்துறை தவிசாளரை சந்தித்தனர்.

மாளிகைக்காடு நிருபர் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் விவசாய நடவடிக்கைகள் முடிவுற்று அறுவடை இடம்பெற்று வருவதனால் யானைகளின் தொல்லையும் அதிகரித்துள்ளது. வயல்களினூடாக ஊர்களை நோக்கி யானைகளின் வருகை உள்ளதனால் உயிர்பலிகளும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. யானைகளின் வருகை தொடர்பிலும், யானைகளின் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை ...

மேலும்..

பெண்களை கௌரவிப்போம் – போற்றுவோம். அதுவே அவர்களுக்கும் தேவை. மாறாக ஒருநாள் நிகழ்வுகள் அல்ல– அமைச்சர் ஜீவன் தொண்டமான்

மகளிர் தின நிகழ்வுக்காக செலவிடும் பணத்தை மகளிர் நலன்புரி திட்டங்களுக்காகவும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்துமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் ...

மேலும்..

மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருவிழா! ஐந்து உலக நாட்டு தமிழ் அறிஞர்களுக்கு தமிழக அரசால் அழைப்பு

'மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருவிழா' எனும் நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றுவதற்காக ஐந்து உலக நாட்டு தமிழ் அறிஞர்களுக்கு தமிழக அரசால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து மலேசிய இந்தியக் காங்கிரஸ் துணைத் தலைவரும், மேனாள் மனித வளத்துறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும், இலக்கியப் பேச்சாளருமான ...

மேலும்..

காங்கேசன்துறை பகுதியில் கைக்குண்டு மீட்பு!

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீமன்காமம் பகுதியில் கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கண்ணிவெடி தனியாருக்கு சொந்தமான வெற்றுக் காணி ஒன்றில் மண்ணில் புதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்ரனிபுரம் பகுதியில் கடலில் கரையொதுங்கிய நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. காங்கேசன்துறை பொலிஸார் ...

மேலும்..

விரைவில் புதிய தமிழ்க் கூட்டணி உருவாக்கப்படும்: இராதாகிருஷ்ணன்

புதிய தமிழ்க் கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மஸ்கெலியாவில், மலையக மக்கள் முன்னணி தலைமையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் ...

மேலும்..