March 15, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஒன்றிணைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் பாவனைக்காக கையளிப்பு

கைத்தொழில் அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கையில் வாகன உற்பத்தி, ஒன்றிணைத்தல் மற்றும் உதிரிப்பாக உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையின் பிரகாரம் உற்பத்தியை ஆரம்பித்த செனாரோ புதிய மோட்டார் சைக்கிள்களை ஜனாதிபதி அலுவலகத்திற்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) முற்பகல் இடம்பெற்றது. செனாரோ மோட்டார் நிறுவனத்தின் ...

மேலும்..

மூன்றாம் பாலினத்தவர் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவேன்:வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

வட மாகாணத்தில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்திக் கலந்துரையாடல்களில் மூன்றாம் பாலினத்தின் பங்குபற்றலை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். யாழ். மத்திய கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினத்தில் மூன்றாம் பாலினத்தினர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் ...

மேலும்..

யுவதியைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்த சந்தேகநபர் நையப்புடைப்பு

யுவதியொருவரைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்த நபரொருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ள சம்பவம் குருநாகல் அருகே நடைபெற்றுள்ளது புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. குருநாகல், பொல்பித்திகம நகரில் கணனி வகுப்பொன்றுக்கு சென்றிருந்த யுவதியொருவர் வீடு திரும்ப பஸ் இன்றி வீதியில் காத்து ...

மேலும்..

முடிந்தால் நடவடிக்கை எடுத்து பாருங்கள்! கல்வி உத்தியோகத்தர் தொழிற்சங்க தலைவர் சவால்

வர்த்தமானி அறித்தல்களை வெளியிடுவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என கல்வி உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் தலைவர் உலபனே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவை வர்த்தமானி அறிவித்தல்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் ...

மேலும்..

முல்லைத்தீவு அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டமானது நடப்பாண்டின் காலாண்டுக்கான கூட்டமாக ...

மேலும்..

கொழும்பு கோட்டை – மாலபே இலகு புகையிரதத் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் நிலையில் அரசாங்கம்

கொழும்பு கோட்டை - மாலபே இலகு புகையிரதத் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் நிலையில் அரசாங்கம் கொழும்பு கோட்டை - மாலபே இலகு புகையிரதத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. அதற்கான மாற்று முன்மொழிவுகளை பெறுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் ...

மேலும்..

உள்ளூர் கடற்பரப்பில் வெளிநாட்டவர்கள் மீன் பிடிப்பதை அனுமதிக்க முடியாது – மாவை

வெளிநாட்டு மீனவர்கள் எந்த எல்லையில் மீன் பிடிக்கலாம் என்பது சரியான முறையில் அடையாளப்படுத்தப்பட வேண்டும். மேலும், உள்ளூர் கடலில் வெளிநாட்டவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிப்பது தொடர்பாக ...

மேலும்..

வெல்லம்பிட்டியில் வீடுகளை உடைத்து திருடிய இருவர் கைது : பொருட்களின் ஒரு பகுதியும் மீட்பு!

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இரண்டு வீடுகளை உடைத்து சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய இருவரை மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, வீடுகளில் திருடப்பட்ட ...

மேலும்..

ஞாயிறு தினங்களில் ஆன்மிக கல்விக்கு இடையூறாக நடத்தப்படும் ஏனைய வகுப்புக்களை நிறுத்துமாறு கோரி போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் ஞாயிறு அறநெறிப் பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டமையால், ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிக் கல்வி கற்றலுக்கான நேரங்களில் நடைபெறும் ஏனைய பிரத்தியேக வகுப்புகளை நிறுத்துமாறு கோரி அடையாள கவனவீர்ப்பு போராட்டமொன்று நேற்று (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது இந்த ...

மேலும்..

புதையல் தோண்டுவதற்கு முயன்ற 7 பேர் கைது

குருநாகல், நாகொல்லாகம பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மஹவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நாகொல்லாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் புதையல் தோண்டுவதற்கு ...

மேலும்..

நிதி மோசடி தொடர்பில் என்மீது அவதூறு பரப்பாதீர்கள் – க‌ல்முனை மாந‌க‌ர‌ முதல்வர்

கல்முனை மாநகரசபை நிதி மோசடி தொடர்பில் என்மீது அவதூறு பரப்பாதீர்கள் என மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். கல்முனை மாநகர சபையின் 60ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு  மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சபா மண்டபத்தில் ...

மேலும்..

19 வயதான யுவதி பாலியல் துஸ்பிரயோகம் : அநுராதபுரத்தில் இரு இளைஞர்கள் கைது!

19 வயதான யுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் நகர எல்லையில் வசிக்கும் 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை பிரதேசத்திலிருந்து அறுராதபுரத்துக்கு வந்த குறித்த ...

மேலும்..

ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பணமேசாடி: ஆசிரியருக்கு எதிராக குற்றச்சாட்டு!

ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி தலா 12 இலட்சம் ரூபா வீதம் பெற்றுக் கொண்டு பலரிடம் பண மோசடி செய்தமை தொடர்பில் தெம்பருவெவ பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவருக்கு எதிராக தங்காலை பொலிஸ் விசேட புலனாய்வு ...

மேலும்..

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் – கொழும்பு விமான சேவை குறித்து ஆராய்வு – இந்தியத் துணைத்தூதுவர்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்பாணம் - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் என யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். யாழ். இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் 20 ஆம் திகதி கைச்சாத்தாகும் – அமைச்சர் மனுஷ நம்பிக்கை

சர்வதேச நாணய நிதித்துடனான ஒப்பந்தம் 20 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இருக்கிறது. அதன் பின்னர் நாடு தொடர்பான நம்பிக்கை சர்வதேச மட்டத்தில் அதிகரிக்கும். அதன் காரணமாக நாட்டுக்கான வருமான வழிகள் அதிகரிக்கும். அத்துடன் நாடு டொலர் இல்லாமல் பாதிக்கப்பட்டபோது நாட்டுக்கு அதிகளவில் டொலர் ...

மேலும்..

ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க  கல்முனை மேல்  நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.   இது குறித்த வழக்கு   கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ...

மேலும்..

கடமைக்கு சமுகமளிக்காத அரச உத்தியோகத்தர்களுக்கு மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

முறைப்படி விடுமுறையை அறிவிக்காது புதன்கிழமை பணிக்கு சமுகமளிக்காத அனைத்து அரச உத்தியோகத்தர்களினதும் விடுமுறை சம்பளமற்ற விடுமுறை நாளாகவே கருதப்படும் என மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா ...

மேலும்..

பொது போக்குவரத்து சேவை ஸ்தம்பிதமடையவில்லை : மாத சம்பளம் பெறும் போது வெட்கப்படுங்கள் – கெமுனு விஜேரத்ன

தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தோல்வி. 24 ஆம் திகதி மாத சம்பளம் பெறும் போது வெட்கப்படுங்கள், பெறும் சம்பளத்துக்காவது அரச சேவையாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். கொழும்பில் உள்ள ...

மேலும்..

ஒரு வாக்குச்சீட்டு கூட இதுவரை அச்சிடப்படவில்லை – அரச அச்சகத் திணைக்கள சேவை சங்கம்

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொது வாக்கெடுப்பை நடத்துவதற்காக ஒரு வாக்குச்சீட்டு கூட இதுவரை அச்சிடப்படவில்லை. நிதி வழங்கும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கிடையாது, வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் நோக்கம் அரச அச்சகத் திணைக்கள தலைவருக்கும் கிடையாது என அரச அச்சகத் ...

மேலும்..

ஜனாதிபதி செயலகத்தின் பரிந்துரைகளில் எமது விசேட கோரிக்கைகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படவில்லை – வைத்தியர் வாசன்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் தற்காலிகமாக நிறைவு செய்யப்படவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு ...

மேலும்..

தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தோல்வி ; ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர்

தொழிற்சங்கங்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் தோல்வியடைந்துள்ளது. 80 வீதத்துக்கும் அதிகமான சேவைகள் வழமைபோன்று இடம்பெற்றன. போராட்டத்தில் அரசியல் நோக்கம் இருந்தமையே இதற்குக் காரணமாகும். என்றாலும் சுயாதீன தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளில் நியாயம் இருக்கிறது. அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி இருக்கிறார் என ஜனாதிபதியின் ...

மேலும்..

சுற்றுலாப் பயணிகள் அசௌகரியம் ! தொழிற்சங்க போராட்டம் கவலைக்குரியது – சுற்றுலா பயணிகள் ஒழுங்குபடுத்துனர்கள்

தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டார்கள். நாட்டின் பொருளாதாரத்துக்கு தாக்கம் ஏற்படுத்தும் வகையிலான பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் கவலைக்குரியனவாக உள்ளன என சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் சுற்றுலா பயணிகள் ஒழுங்குப்படுத்துநர்கள் தெரிவித்தனர். சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் சுற்றுலா ...

மேலும்..

போராட்டங்களினால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது – எஸ்.எம்.சந்திரசேன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கத்தை போராட்டங்களால் வீழ்த்த முடியாது, சகல போராட்டங்களையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். தொழிற்சங்கத்தினர் நாட்டுக்கு எதிராக செயற்படுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ...

மேலும்..

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் பணி நீக்கம்!

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் நோயல் ஸ்டீபன் அந்தப் பதவியிலிருந்தும் உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு நோயல் ஸ்டீபனை பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார். 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் 185(1) ...

மேலும்..

நாமல் ராஜபக்ஷ ஓர் அரசியல் அறிவில்லா ‘புரொய்லர் கோழி’ – விமல் வீரவன்ஸ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத புரொய்லர் இறைச்சிக்கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ விமர்சித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ஸ இவ்வாறு ...

மேலும்..

மார்ச் மாதத்தில் இதுவரை 53,000 சுற்றுலாப் பயணிகள் வருகை !!

மார்ச் மாதத்தில் இதுவரை 53,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 53 ஆயிரத்து 838 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரஷ்ய சுற்றுலாப் ...

மேலும்..

பலாலி வடக்கில் மீள் குடியேற்றம் தொடர்பில் றகாமா நிறுவனம் கள விஜயம்!

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த மாதம் 03 ஆம் திகதி 108 ஏக்கர் காணிகள் மீள் குடியேற்ற வசதிகளை மேற் கொள்வதற்காக விடுவிக்கப்பட்ட நிலையில் தற்காலிக முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களின் மீள் குடியேற்றத்துக்கு திட்ட முன்னெடுப்புக்களை யாழ். மாவட்ட செயலகம் ...

மேலும்..

நாகர்கோவில் மேற்குப் பகுதியில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் இன்றைய தினம் (புதன்கிழமை) அதிகாலை வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் வீட்டின் ஒரு பகுதி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு என்பன எரிந்துள்ளன. அதிகாலை 12.30 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் ...

மேலும்..

தொழிற்சங்க நடவடிக்கையால் ஒரே நாளில் 46 பில்லியன் ரூபாய் இழப்பு!

தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரே நாளில் 46 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என அரசாங்கம் கூறியுள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

அரசாங்கங்களோடு இணைந்து செயல்பட்டதனாலேயே மலையகத்தை முன்னேற்ற முடிந்தது – கணபதி கனகராஜ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கங்களோடு இணைந்து செயற்பட்டதால் மலையகதில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், ஜனாதிபதியின் செயலணியின் கல்வி அபிவிருத்தி உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுவது ...

மேலும்..

ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – சாணக்கியன்

ஸ்கொட்லாந்து  நாடாளுமன்றத்தில் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வைத்து வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளது. வெஸ்மினிஸ்டர் பவுண்டேசன் ...

மேலும்..

பொலிஸ் சீருடைப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது சீனா!

பொலிஸ் சீருடைகளை தயாரிப்பதற்கான பொருட்களை சீன தூதரகம் இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடையை இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸிடம் வழங்கினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

மேலும்..

இலங்கையில் புதிய வர்த்தக திட்டம் – பிரித்தானியா அறிவிப்பு !

இலங்கையில் புதிய வர்த்தக திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் 92% தயாரிப்புகளுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

மீனவர்களின் வாழ்வாதார உதவிகளை மாவட்ட செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை – டக்ளஸ்

கல்மடுக்குளத்தின் கீழ் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதார உதவி மாவட்ட செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதனால் குறித்த குளத்தின் ...

மேலும்..

ரிதம் சனமூக நிலைய பல்தேவைக் கட்டிட திறப்பு நிகழ்வு…

ரிதம் சனமூக நிலைய பல்தேவைக் கட்டிடத்தின் திறப்பு நிகழ்வு இன்றைய தினம் சனசமூக நிலையத்தின் செயலாள மேகலிங்கம் துதிகரன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.மதிவண்ணன், பிரதம கணக்காளர், கால்நடை வைத்திய அதிகாரி, நிருவாக ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கங்கள் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!

நூருல் ஹுதா உமர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து; அவைகளை உடனடியாக தீர்க்குமாறு வலியுறுத்தியும் இன்று (2023.03.15) (வியாழக்கிழமை) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது தொடர் போராட்டத்தின் ஒரு அங்கமாகவும், கல்விசார ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். இப்போராட்டமானது ...

மேலும்..

அரசாங்கங்களோடு இணைந்து செயல்பட்டதனாலேயே மலையகத்தை முன்னேற்ற முடிந்தது – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ்

(க.கிஷாந்தன்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கங்களோடு இணைந்து செயல்பட்டதனால் மலையகதில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், ஜனாதிபதியின் செயலணியின் கல்வி அபிவிருத்தி உறுப்பினருமான கணபதி கனகராஜ்  தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுவது ...

மேலும்..

ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – ஸ்கொட்லாந்தில் வலியுறுத்தினார் சாணக்கியன்

ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வைத்து வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளது. வெஸ்மினிஸ்டர் பவுண்டேசன் ...

மேலும்..

தேர்தல் மதிப்பளித்து முக்கிய அபிவிருத்திகளை மக்கள் மயப்படுத்துவதை பின்தள்ளியுள்ளோம் – தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் கடந்த காலப்பகுதியில் எம்மால் அடிக்கல்லிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட  பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றுக்கு தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு மதிப்பளித்து தற்போது திறப்பு விழாக்களை நடத்தமுடியாதுள்ள போதும் அத்திட்டங்கள் பின்னரான திகதியில் மக்கள் மயப்படுத்தப்படும் என தவிசாளர் தியாகராஜா ...

மேலும்..

பணி புறக்கணிப்பு போராட்டத்தால் மலையகத்தின் இயல்பு நிலையும் சற்று ஸ்தம்பித்தது

(அந்துவன்) நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் மலையகத்தின் இயல்பு நிலையும் சற்று ஸ்தம்பித்தது. அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், ...

மேலும்..

யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்குமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வேத மகளிர் தின நிகழ்வு

யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்குமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வேத மகளிர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் இன்று காலை 9 மணியளவில் இந் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பால்லிநலை சமத்துவதற்கான புதுமை தொழிநுட்பம் எனும் ...

மேலும்..

நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம்!

நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக யாழ் குடாநாட்டுப் பாடசாலைகளுக்கு இன்று மாணவர்கள் வருகை தரவில்லை. மேலும், வங்கிகளும் இன்றைய தினம் மூடப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக சிகிச்சை ...

மேலும்..

மேலதிக பேருந்துகள் சேவையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

பொது மக்கள் சிரமமின்றி பயணிக்கக்கூடிய வகையில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இன்று (15) தேவைக்கேற்ப தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத துறையினர் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்ட்டுள்ளதால் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு ...

மேலும்..

இலகு புகையிரதத் திட்டத்தை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தயார்- பிரசன்ன ரணதுங்க

கொழும்பு கோட்டை - மாலபே இலகு புகையிரதத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. அதற்கான மாற்று முன்மொழிவுகளை பெறுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ...

மேலும்..

கல்வியை சீரழிக்கும் அதிபரை இடம்மாற்றி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாடசாலை அபிவிருத்தி குழு முன்னாள் உறுப்பினர்கள் கோரிக்கை!

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை கல்வி வலயத்தின் கீழுள்ள கமு / சது / ஜமாலியா வித்தியாலயத்தின் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கட்டிட நிர்மாண வேலையில் இடம்பெற்றுள்ள ஊழல் குறித்தும், பாடசாலை அதிபர் எம்.எம். மஹிசா பானுவின் இயல்புகள், அதிகார ...

மேலும்..

அதாஉல்லா எம். பி தலைமையில் அபிவிருத்தி தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் !

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்களின் நெறிப்படுத்தலில் செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையில் இடம் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு.

சாவகச்சேரி பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை vitol அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்பில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஊடாக பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்போது கோப்பாய், ஊர்காவற்துறை,புங்குடுதீவு,திருநகர்,தெல்லிப்பளை மற்றும் சாவகச்சேரிப் பகுதிகளைச் சேர்ந்த பெண் ...

மேலும்..

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மலையகத்திற்கான தனி வீட்டு திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான உடன்படிக்கை இந்திய தூதரகத்தில் கைச்சாத்திடப்பட்டது

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்தியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ...

மேலும்..

இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சிறப்புப் பட்டிமன்றம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் கலாசார மண்டபத்தில் சிறப்புப் பட்டிமன்றம் நேற்று (14) இடம்பெற்றது. "இளம் சமுதாயத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு, பெற்றோருக்கே! சமூகத்துக்கே! என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. இந்தியாவின் பிரபல பட்டிமன்றம் பேச்சாளர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் பற்று ...

மேலும்..

பணத்திற்காக பாட்டியை கொடூமாக கொலை செய்த பேரன்

காலி, பிடிகல பிரதேசத்தில் பணத்துக்காக பாட்டியை கொலை செய்த பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். 87 வயதான பாட்டியின் முகத்தில் மிளகாய் பொடியை வீசி கைகளை கட்டி கொலை செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன் பாட்டியிடம் இருந்த 4 ஆயிரத்து 340 ரூபா பணத்தை கொள்ளையடித்து ...

மேலும்..

தூள் முட்டை மற்றும் திரவ முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைப்பு! நளின் பெர்னாண்டோ

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வது இந்த வாரத்தில் நிச்சயம் நடைபெறும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை ) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தூள் முட்டை மற்றும் திரவ முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும் ...

மேலும்..

மடகஸ்காரில் கோர விபத்தில் சிக்கி இலங்கையர் பலி! இருவர் வைத்தியசாலையில்

மடகஸ்காரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு இலங்கையர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் பேருவளையைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காயமடைந்த இருவரும் தற்போது அந்நாட்டு வைத்தியசாலையில் ...

மேலும்..

ஐக்கிய இராச்சியத்தில் ஒலித்த சிங்கள பாடல்

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் நடைபெற்ற பொதுநலவாய தினத்துக்கான 2023 ஆம் ஆண்டுக்கான கொண்டாட்ட சேவையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கலைஞர்கள் சிங்கள பாடலை பாடியுள்ளனர். ரோஷனி அபே மற்றும் நுவான் பெரேரா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். இலங்கை வம்சாவளியைச் ...

மேலும்..