இலங்கை செய்திகள்

தமிழ்க் கந்தையா வித்தியாலயத்துக்கு சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் உதவி!

சுன்னாகம் லயன்ஸ் கழகத்துக்கு ஆளுநரின் உத்தியோக வருகை அண்மையில் கந்தரோடையில் சுன்னாகம்; லயன்ஸ் கழகத் தலைவர் லயன் செ.விஜயராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்டம் 306 பி1 இன் ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் - லயன் சாவித்திரி பீற்றர் ...

மேலும்..

ஈஸ்டன் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் அதா உல்லா எம்.பியுடன் விசேட சந்திப்பு

பாறுக் ஷிஹான் தேசிய காங்கிரஸின் தலைவரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதா உல்லாவை (எம்.பி) அட்டாளைச்சேனை ஈஸ்டன் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் சந்தித்து பிரதேச அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடினர். அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழு தலைவராகவும் செயற்பட்டுவரும் ...

மேலும்..

மாணவர்கள் மற்றும் கல்வியியயலாளர்கள் கிழக்கு சமூகசேவை சபையால் கௌரவம் பிரதம அதிதியாக ஹரீஸ் எம்.பி.

நூருல் ஹூதா உமர் அரசியல் ஆளுமைகளை நினைவு கூறுதலும், இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் கிழக்கு சமூக சேவைச் சபையின் தலைவர் யூ.எல்.ஏ ரஹ்மான் தலைமையில் வெள்ளிக்கிழமை கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு ...

மேலும்..

சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி வழங்கியது சாய்ந்தமருது அல் அமானா நற்பணிமன்றம்!

நூருல் ஹூதா உமர் சாய்ந்தமருது அல் அமானா நற்பணி மன்றத்தால் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வும், மன்றத்தின் ஒன்றுகூடலும், ஊடக சந்திப்பும் அமைப்பின் தலைவர் ஏ.எல்.ஏ. பரீட் ஹாஜி தலைமையில் சாய்ந்தமருது பிரதான வீதியிலுள்ள அமைப்பின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இங்கு சாய்ந்தமருதைச் சேர்ந்த ...

மேலும்..

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வுகள்

நூருல் ஹூதா உமர் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.பி.அப்துல் வாஜித்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ்  குறித்த நிகழ்வு இடம்பெற்றது. 'பலம் மிக்க பெண்கள் நாட்டின் ...

மேலும்..

நிகழ் நிலை காப்புச் சட்டம் குறித்து ஊடக செயலமர்வு!

ஹஸ்பர் ஏ.எச் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமைக்கான பொறுப்புக்கள் எனும் தலைப்பில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று நேற்று(சனிக்கிழமை) திருகோணமலையில் உள்ள சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது. மேற்படி செயலமர்வை சுதந்திர ஊடக இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் நிகழ் நிலை காப்புச் ...

மேலும்..

காரைதீவில் சமுத்திரத் தீர்த்தம் எடுத்துவந்து ஆதி சிவன் ஆலயத்தில் சிவலிங்க அபிஷேகம்!

(வி.ரி.சகாதேவயராஜா) காரைதீவு ஆதிசிவன் ஆலயத்தில் மகாசிவராத்திரி விரதத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சமுத்திர தீர்த்தம் எடுத்துவந்து ஆதி சிவனாலயத்தில் சிவலிங்க அபிஷேகம் செய்யப்பட்டது. ஊர்வலத்துடனான இந் நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சிவலிங்கத்திற்கு ஆலயத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் சமுத்திர ...

மேலும்..

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பெண்களுக்கான இணையவழி பாதுகாப்பு செயலமர்வு

  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, லைகா ஞானம் அறக்கட்டளை மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியுடன் இணைந்து  இளம் பெண்களின் நல்வாழ்வு மேல் கொண்ட அக்கறை நிமிர்த்தமாக டிஜிற்றல் முறைமை மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான அறிவை மேம்படுத்தும் நோக்கில் 2024 மார்ச் ...

மேலும்..

இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு லைக்கா ஞானம் ஏற்பாட்டில் யாழில்!

சர்வதேச மகளிர் தினத்தினை கொண்டாடும் வகையில் 2024 மார்ச் 7 ஆம் திகதி லைக்கா ஞானம் அறக்கட்டளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  தொழில் வழிகாட்டல் பிரிவுடன் இணைந்து, இணைய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு விரிவுரை நிகழ்வொன்றை பல்கலைக்கழக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில்  ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 இளங்கலை பட்டதாரிகள் ஆர்வத்துடன் ...

மேலும்..

எமது நிலத்தை எம்மிடம் ஒப்படைத்துதவுங்கள்: தபால் அட்டை மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை! முல்லைத்தீவில்  அனுப்பிவைப்பு

நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக 'எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்' எனும் தொனிப்பொருளில் வட மாகாண ரீதியாக முப்படைகள் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி, தபால் அட்டை மூலம் ஜனாதிபதியை கோரும் நடவடிக்கை மெசிடோ நிறுவனத்தின் ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு சர்வதேச லயன்ஸ் கழகத்தால் உதவிகள்! 

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இனால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சத்திரசிகிச்சைக் விடுதிக்கு 33 லட்சம் ரூபா பெறுமதியிலான மிகவும் அவசியமான மருத்துவக் கருவிகள் வழங்கிவைக்கப்பட்டன. 2021  - 2022 ஆண்டுக்குரிய மாவட்ட ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை ...

மேலும்..

31 வருட கல்விச் சேவையாற்றிய ஆசிரிய ஆலோசகர் யூசுப்பிற்கு புதன்கிழமை பிரிவுபசார நிகழ்வு நடந்தது!

(வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் சமூக விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் எம்.பி.எம்.யூசுப்  தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றதை முன்னிட்டு அங்கு பிரிவுபசார நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எ.எல்.எ.மஜீட் ஏற்பாட்டில் கல்விசார் உத்தியோகத்தர்கள் ...

மேலும்..

கல்முனையில் தற்காலிக காணி அனுமதிப்பத்திரம் உள்ள வியாபாரிகளுக்கு நிரந்தர காணி உறுதிகள் வழங்க முடிவு! ஹரீஸ் எம்.பியின் ஏற்பாட்டில்

நூருல் ஹூதா உமர் கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள தற்காலிக காணி அனுமதிப்பத்திரம் (பெர்மிட்) உள்ள கடை சொந்தக்காரர்களுக்கு நிரந்தர காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கும் விதமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

இளைஞர்களை போஸ்டர் ஒட்ட அழைப்பவர் மத்தியில் தலைவனாக உருவாக்க அழைத்தவர் எஸ்.எம்.சபீஸ்! இணைப்பாளர் ஜே.எம்.ஹசான் பெருமிதம்

நூருல் ஹூதா உமர் இளைஞர்களைத் தமது தேவைகளுக்காக பயன்படுத்தும் அரசியல் கலாசாரம் எமது நாட்டில் வேரூன்றிக் காணப்படும் சகாப்தத்தில் எங்களைத் தலைவன் ஆக்குகிறேன் வாருங்கள் என்று அழைத்தவர் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸ் அவர்கள் ...

மேலும்..

பிள்ளைகளின் கற்றலில் பெற்றோர் பங்களிப்பு வேலைத் திட்டம் கல்முனை பாலிஹாவில்!

நூருல் ஹூதா உமர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)யின் சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் நீண்ட கால தேவையாக  காணப்பட்ட பிளாஸ்டிக் கதிரைகளை பெற்றோர்களின் பங்களிப்பில் வழங்கி வைக்கும் 'பிள்ளைகளின் கற்றலில் பெற்றோர்களின் பங்களிப்பு' எனும் தெனிப்பொருளிலான நிகழ்வு செவ்வாய்க்கிழமை ...

மேலும்..