அட்டனில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி ;தொடர்பை பேணியவர்கள் தகவல் வழங்க இழுத்தடிப்பு
அட்டன், தும்புருகிரிய பகுதியில் மேலும் இருவருக்கு நேற்று (06) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்விருவரும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். தும்புருகிரிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கடந்த 4 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. ...
மேலும்..