தொடரும் இந்தியன் இழுவைப் படகுகளின் அத்து மீறல்; விரைவில் இந்தியன் இழுவைப் படகுகள் மீது தாக்குதல் நடாத்துவோம் – முல்லை மீனவர்கள் எச்சரிக்கை.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடருமானால், நிச்சயமாக எமது மீனவர்கள் அனைவரும் திரண்டு இந்திய மீனவர்கள்மீது மிகவிரைவில் தாக்குதல் நடாத்துவோம் என முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 10.10.2021 அன்று ஏறக்குறைய 30 இந்தியன் இழுவைப்படகுகள் வருகைதந்து அத்துமீறிய சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ...
மேலும்..