October 12, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தொடரும் இந்தியன் இழுவைப் படகுகளின் அத்து மீறல்; விரைவில் இந்தியன் இழுவைப் படகுகள் மீது தாக்குதல் நடாத்துவோம் – முல்லை மீனவர்கள் எச்சரிக்கை.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடருமானால், நிச்சயமாக எமது மீனவர்கள் அனைவரும் திரண்டு இந்திய மீனவர்கள்மீது மிகவிரைவில் தாக்குதல் நடாத்துவோம் என முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 10.10.2021 அன்று ஏறக்குறைய 30 இந்தியன் இழுவைப்படகுகள் வருகைதந்து அத்துமீறிய சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ...

மேலும்..

முல்லைக் கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகளின் அடாவடிச் செயற்பாடு; உரிய தரப்பினர் தூக்கமா?கேள்வி எழுப்புகின்றார் – ரவிகரன்.

முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய அடாவடிச் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்தவேண்டிய கடற்றொழில் அமைச்சர், கடற்படையினர் மற்றும், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் ஆகிய தரப்புக்கள் தூக்கத்தில் இருக்கின்றார்களா என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அண்மைய ...

மேலும்..

சம்மாந்துறையில் பொது இடங்களில் குப்பை சேகரிக்கும் ரம் கையளிப்பு

(எம்.எம்.ஜபீர்) "எமது நகரை சுத்தமாக வைப்போம்" எனும் தொனிப்பொருளில் சர்வோதய நிறுவனத்தினால்  சம்மாந்துறை பிரதேச சபைக்கு பொது இடங்களில் குப்பை சேகரிக்கும்  5 ரம் நேற்று வழங்கி வைக்கப்பட்டது. சர்வோதய நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஏ.ஏ.எஸ்.அபேரத்னவினால் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் ...

மேலும்..

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா -2021

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா -2021 ஆராம் நாள் நிகழ்வு இந்நிகழ்வானது சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் 12.10.2021 இன்று நாவிதன்வெளி பிரதேசசெயலக பிரதேசசெயலாளர் திரு. எஸ்.ரங்கநாதன் தலமையில் ...

மேலும்..

மின் தேவையை உணர்ந்து நிலக்கரி பற்றாக்குறையை தீர்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

மின் தேவையை உணர்ந்து நிலக்கரி பற்றாக்குறையை தீர்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. இந்தியாவின் மின் உற்பத்தி 70 விழுக்காடு நிலக்கரியை நம்பி இருக்கும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நிலக்கரி பற்றாக்குறையால் பல்வேறு மாநிலங்களில் ...

மேலும்..

ஹரீஸ் எம்பி வெளியிட்ட பகிரங்க அறிவிப்புக்கு மாற்றுத் தீர்வு என்ன ? ராஜினாமா செய்தால் அடுத்த எம்பி யாருக்கு ?

அரசியல் அதிகாரம் என்பது சாத்தியமற்ற விடயங்களையும் சாதிக்க முயல்வதாகும். ஆனால் தலைவர் அஸ்ரபின் மரணத்துக்கு பின்பு கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரத்தைக்கொண்டு எதனை சாதித்தோம் அல்லது சாதிக்க முயன்றோம் என்றால் மக்களுக்கு படம் காட்டியதை தவிர வேறு எதுவிமில்லை. தேர்தல் மேடைகளில் வாக்காளர்களை கவர்வதற்காக ...

மேலும்..

இந்த அரசு கடந்த அரசாங்கத்தையும், ஆட்சியாளர்களையும் பழிவாங்குவதாகக் கருதி செயற்திட்ட உதவியாளர் நியமனம்

இந்த அரசு கடந்த அரசாங்கத்தையும், ஆட்சியாளர்களையும் பழிவாங்குவதாகக் கருதி செயற்திட்ட உதவியாளர் நியமனம் பெற்ற இளைஞர், யுவதிகளைப் பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது… (செயற்திட்ட உதவியாளர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - எம்.கமலதாஸ் செயற்திட்ட உதவியாளர் நியமனம் பெற்ற இளைஞர், யுவதிகள் இருந்த தொழிலும் ...

மேலும்..

ரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை; கொவிட் – 19 அசாதராண சூழ்நிலையால் பெப்ரவரிக்கு ஒத்திவைப்பு

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டாபாய கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான ...

மேலும்..

13ஆவது திருத்தத்தை முழுதாக நிறைவேற்றியே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – ரெலோ வலியுறுத்தல்: தமிழ் தேசியக் கட்சிகள் ஒருமித்து கோருவது அவசியம்.

எதிர்காலத்தில் மாகாணசபைத் தேர்தல் எப்பொழுது நடத்தப்படுவதாக இருந்தாலும் அரசியலமைப்பில் 13வது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நிறைவேற்ற பட வேண்டும். அதன்பின்னரே மாகாண சபை தேர்தல்கள் நடத்துவது அர்த்தமுள்ளதாக அமையும். நடப்பிலிருக்கும் 13வது திருத்தச் சட்டம் உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆன கதையாக இருக்கிறது. ...

மேலும்..

அமைச்சர் ஹெகலிய அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சந்திப்பையடுத்து அதிரடிநடவடிக்கை! ஆலையடிவேம்பு மக்கள் விசேட நன்றி தெரிவிப்பு.

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவை கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சந்தித்து கலந்துரையாடியதன் பலனாக பனங்காடு பிரதேச வைத்தியசாலை 24 மணிநேரமும் இரவுபகலாக இயங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது . அமைச்சரைச்சந்தித்து 24 மணிநேரத்துள் அவ்வைத்தியசாலை 24 மணிநேரமும் இயங்கும்வகையில் அதிரடி நடவடிக்கை ...

மேலும்..

கிண்ணியாவில் 9ஏ சித்தி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்வு

அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் கிண்ணியா வலயத்திற்குட்பட்ட,  9ஏ சித்தி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வைபவம் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில்  (10) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிண்ணியா வலயக் கல்வி அலுவலகமும் கலீலா உம்மா பௌண்டேஷனும் இணைந்து ஏற்பாடு ...

மேலும்..

மாநகரசபையூடாக இரண்டு திட்டங்கள் உயர்ஸ்தானிகர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன… (மட்டக்களப்பு மாநகர முதல்வர் – தி.சரவணபவன்)

மாநகரசபையூடாக இரண்டு திட்டங்கள் தூதுவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டன. நெலதர்லாந்து தூதுவரிடம் ஆற்றினை ஆளப்படுத்தவதற்கான இயந்திர விடயமும், நோர்வே சிநேக பாலமொன்று காந்திப்பூங்காவில் இருந்து பொதுச்சந்தைக்குச் செல்லும் வகையிலான பாலமொன்றுக்கான திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற ...

மேலும்..

நோர்வே மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்… மாநகர முதல்வர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரைச் சந்தித்தனர்…

நோர்வே மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன் இன்று பல்வேறு சந்திப்புகளையும் மேற்கொண்டனர். மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்து மாநகரசபை முதல்வருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய சந்திப்பில் நோர்வே நாட்டு தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் நெதர்லாந்து நாட்டு ...

மேலும்..

தொல்பொருள் செயற்பாடுகள் யுனெஸ்கோவின் ஊடாக சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும்…

தொல்பொருள் செயற்பாடுகள் யுனெஸ்கோவின் ஊடாக சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும்… நோர்வே, நெதர்லாந்து உயர்ஸ்தானிகர்களிடம் பா.உ சாணக்கியன் வலியுறுத்தல் எமது பிரதேசங்களில் தொல்பொருள் எனும் பெயரில் காணிகள் சூறையாடப் படுவதை தடுக்கும் நோக்குடன் தொல்பொருள் சம்பந்தமான செயற்பாடுகள் அனைத்தும் யுனெஸ்கோ அமைப்பின் ஊடாக ...

மேலும்..

மட்டக்களப்பு கல்வி வலயமானது கல்வி அமைச்சின் சுற்றுநிரூபத்திற்கு முரணாகச் செயற்படுகின்றது…

மட்டக்களப்பு கல்வி வலயமானது கல்வி அமைச்சினால் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்திற்கு முரணாக எவ்வித சுகாதார வழிமுறைகளையும் பேணாமல் மாணவர்களை பரீட்சை எழுதும்படி அழைப்பித்துள்ளார்கள் என இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் திட்டம் – 2021 நாவிதன்வெளி பிரதேசத்தில் இன்று…

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய கிராமங்களில் இயங்கும் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணம் புத்தகப்பை அப்பியாசகொப்பிகள் வழங்கும் நிகழ்வு (10.12.2021) இன்று வெள்ளிக்கிழமை மாலை 3,00 மணி ஶ்ரீ சித்திவிநாயகர் ...

மேலும்..

முஸ்லிங்கள் மீதான தமிழ் தலைமைகளின் பாசம் வடகிழக்கை இணைக்க போடும் வேசமே : அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ்

மாளிகைக்காடு நிருபர் தமிழ் பேசும் மாநிலங்களான வடக்கும் கிழக்கும் இணைந்ததான தீர்வொன்றினைத் தவிர வேறு எதனையும் ஏற்கமாட்டோம் என சம்பந்தன் அந்நேரத்தில் கூறியதும் இப்போது பாசம்காட்டி வேசமிட்டு கழுத்தறுக்க புதிய தமிழ் தலைமைகள் நினைப்பதும்  அவர்கள்  இன்னமும் பாசிசப் புலிகளின் சித்தார்ந்தத்தில் இருந்து ...

மேலும்..

இறக்காமம் பிரதேச செயலகத்தினால் உலக உளநல தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வு

1992 ஆம் ஆண்டு உலக உளநல மையத்தினால் ஒக்டோபர் 10 ஆம் திகதி உலக உளநல தினமாக பிரகடனம் செய்யப்பட்டு ஒவ்வொரு வருடமும் சிறப்பிக்கப்பட்டு வருகின்றது. "சமமற்ற உலகில் அனைவருக்கும் உள ஆரோக்கியம் " எனும் கருப்பொருளின் கீழ் 2021 ஆம் ...

மேலும்..

மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு கடிதம் அனுப்பிய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் !

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தின மீலாதுன் நபி விழாவினை ஒட்டி எதிர்வரும் 18,19,20 ஆகிய தினங்களுக்கு அல்லது மீலாதுன் நபி தினத்தன்று மட்டுமாவது பள்ளிவாசல்களை மின் குமிழ்களினால் அலங்கரிக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் ...

மேலும்..

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா -2021

ஜந்தாம் நாள் நிகழ்வு இந்நிகழ்வானது சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் 12.10.2021 இன்று கல்முனை வடக்கு பிரதேசசெயலக பிரதேசசெயலாளர் திரு.ரி ஜே. அதிசயராஜ் தலமையில் இடம்பெற்றதுடன் அறநெறிபாடசாலை மாணவர்களின் ஓங்காரம் அஸ்ரோத்திரம் பஜனை பூசை நிகழ்வு கதாபிரசங்கம் மற்றும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதுடன் இன்றைய நிகழ்வில் கிழக்குபல்கலைக்கழக மாணவன் சுதாகரன் லோகிதரன் அவர்களினால் ...

மேலும்..

காரைதீவு சந்தி அரைசையடி பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்ற நவராத்திரி பூசை நிகழ்வு-2021

நவராத்திரி முதல் மூன்று நாட்கள் மலைமகளின் அம்சமான துர்கை அம்மனுக்கு உரியது. அதிலும் முதலாம் நாளில் வணங்கப்படும் நவதுர்காவின் முதல் அவதார வடிவமே “சைலபுத்ரி”. இவர், சதி, பவானி, பார்வதி அல்லது ஹேமாவதி என்றும் அழைக்கப்படுகிறார். முதல் நாள் வழிபாட்டை நிறைவாகச் செய்து ...

மேலும்..

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா -2021

இந்நிகழ்வானது சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் 08.10.2021 இன்று சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற தலைவர் திரு வே.ஜெயநாதன் தலமையில் இடம்பெற்றதுடன் அறநெறிபாடசாலை மாணவர்களின் ஓங்காரம் அஸ்ரோத்திரம் பஜனை பூசை நிகழ்வு மற்றும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதுடன் சிறப்புசொற்பொழிவினை சைவப்புலவர் திரு யோ.கஜேந்திரா நிகழ்த்தினார். மற்றும் அறங்காவலர் ஒன்றியத்தின் செயலாளர் திரு.எஸ். ...

மேலும்..

கல்முனை டூகே போய்ஸ் விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுக போட்டி !

டூகே போய்ஸ் விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வும் பிரிட்டிஷ் போய்ஸ் விளையாட்டு கழகத்தினுடனான நட்புரீதியிலான 20 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் போட்டியும் திங்கட்கிழமை (11) மாலை சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ...

மேலும்..