யாழ் சேல்ஸ்போர்ஸ் ஒஹானா நிறுவனத்தினர் மென்பொருள் பொறியியலாளர்களுக்கு அதிக கேள்வி தெரிவிப்பு!!
இலங்கையின் மென்பொருள் பொறியியலாளர்கள் மற்றும் மென்பொருள் வல்லுனர்களுக்கு உலக சந்தையில் நன் மதிப்பும் அதிக கேள்வியும் உள்ளதென தெரிவித்த யாழ் சேல்ஸ்போர்ஸ் ஒஹானா நிறுவனத்தினர் தகவல் தொழில்நுட்ப துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கும், இத்துறையினை தமது எதிர்காலமாக கொள்ள எதிர்பார்ப்பவர்களுக்கும், தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் முயற்சியில் ...
மேலும்..