November 11, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ் சேல்ஸ்போர்ஸ் ஒஹானா நிறுவனத்தினர் மென்பொருள் பொறியியலாளர்களுக்கு அதிக கேள்வி தெரிவிப்பு!!

இலங்கையின் மென்பொருள் பொறியியலாளர்கள் மற்றும் மென்பொருள் வல்லுனர்களுக்கு உலக சந்தையில் நன் மதிப்பும் அதிக கேள்வியும் உள்ளதென தெரிவித்த யாழ் சேல்ஸ்போர்ஸ் ஒஹானா நிறுவனத்தினர் தகவல் தொழில்நுட்ப துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கும், இத்துறையினை தமது எதிர்காலமாக கொள்ள எதிர்பார்ப்பவர்களுக்கும், தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் முயற்சியில் ...

மேலும்..

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பல்கலை மாணவி – பெற்றோர் எடுத்த தீர்மானம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். 23 வயதுடைய சச்சினி கலப்பத்தி என்ற மாணவியே உயிரிழந்த நிலையில் அவரது கண் உட்பட உடற்பாகங்களை பேராதனை வைத்தியசாலைக்கு தானமாக வழங்க பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த 1 ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 12 நவம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகச் செயல்படும் நாள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் உங்களிடம் ஆலோ சனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். ...

மேலும்..

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கும், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு இன்று 10.11.2022 பிப 2.30 மணிக்கு காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு சி.ஜெகராஜன் அவர்களின் ...

மேலும்..

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும்  அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கும், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு இன்று 09.11.2022 சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஜனாப் S.L. முகம்மது ஹனீபா அவர்களின்  ...

மேலும்..

மாடுகளை பார்ப்பதற்காக சென்ற இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!

திருகோணமலை கந்தளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கந்தளாய் குளத்தின் மூங்கில் ஆற்றினை கடக்க முற்பட்ட போது நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்றையதினம் (10) இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் மாட்டுப்பட்டிக்கு மாடுகளை பார்ப்பதற்காக மாட்டு உரிமையாளருடன் சென்ற ...

மேலும்..

யாழ் மக்களுக்கான அவசர தகவல் – வழங்கப்பட்ட அழைப்பு இலக்கம்!!

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்களுக்கு சீரற்ற காலநிலை தொடர்பில் அவசர வேண்டுகோள் ஒன்றை அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் அவசர தேவைகளுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ...

மேலும்..

இன்று (11) நள்ளிரவு முதல் டீசல், மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு!

இன்று (11) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லிட்டர் டீசல் 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசலின் புதிய விலை 450 ரூபாவாகும். இதேவேளை, மண்ணெண்ணெய் விலை 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாகும். ஏனைய எரிபொருட்களின் விலைகளில் ...

மேலும்..

நேசக்கரங்கள்- கனடா தலைமை அமைப்பின் ஒழுங்கமைப்பில் கனடாவில் இயங்கி வரும் ELEVEN STAR SPORTS CLUB வீரர் அருண்.விக்கினேஸ்வரன் அவர்களின் நினைவாக உதைப்பந்தாட்ட சமர்…….

வணக்கம் அன்பு உறவுகளே தாய்த்தமிழ்பேரவையின் ஆதரவோடு நேசக்கரங்கள்- கனடா தலைமை அமைப்பின் ஒழுங்கமைப்பில் கனடாவில் இயங்கி வரும் ELEVEN STAR SPORTS CULP நண்பர்களின் நிதி அனுசரனையிலும் மற்றும் கனடா ஜாமிஸ் விளையாட்டுக்கழக வீரர் அருண்.விக்கினேஸ்வரன் அவர்களின் நினைவாக அவரது பெற்றோர்களின் ...

மேலும்..

ஜனநாயகப் பொன் விருது பெற்ற இரா.சம்பந்தனுக்கு இ.தொ.கா. நேரில் சென்று வாழ்த்து!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’ வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்ட மான்,பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், போஷகர் சிவராஜா,பிரதித் தலைவி அனுசியா சிவராஜா, சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் நேரில் ...

மேலும்..

திரு.அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு உலருணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன .

சூழலியல் மேம்பாடு அமைவனம் - Soozhagam - சூழகம் போசகர் திரு.அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் மானிப்பாய் நவாலி பகுதியில் ரூபாய் 23000 பெறுமதிமிக்க உலருணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன .

மேலும்..

வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் – ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாயில் வெளியீடு

கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாயில் வெளியிடப்பட்டது. கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் 2003ஆம் ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றதாகும். ஆங்கிலம் மற்றும் 22 இந்திய மொழிகளில் சாகித்ய அகாடமி இதை மொழிபெயர்த்து வருகிறது. துபாயில் ‘ரைஸ்’ அமைப்பின் ...

மேலும்..

பூஜை அறையில் இந்த பொருட்கள் இருந்தால் தூக்கி எரிந்திடுங்க! அசுப பலன்களை கொடுக்குமாம்

இந்து மதத்தின் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது வீட்டின் பூஜை அறை. ஆன்மீகத்தின் முக்கியமாகவும், குடும்பம் சுபிக்ஷமாக இருப்பதற்கு பூஜை நம் வீட்டின் பூஜை அறையில் சில பொருட்களை வைத்திருப்போம். ஆனால் அவை அனைத்தும் வாஸ்து பலன் பார்த்தே நீங்கள் வைக்க வேண்டும். ஆம் ...

மேலும்..

இந்தியா தோல்வி… – கண்கலங்கிய ரோஹித் – விராட் கோலி – Heart Breaking புகைப்படம் வைரல்…!

நேற்றுநடைபெற்ற T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் தோல்வி அடைந்ததால், ரோஹித் ஷர்மா, விராட் கோலி கண்கலங்கிய புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக ...

மேலும்..

பிக் பாஸ் அதிரடியாக வெளியேற்றும் அடுத்த போட்டியாளர் இவர் தான்! நூலிழையில் தப்பிய ராம்…அனல் பறக்கும் ஓட்டிங்

பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகளினால் விஜே மகேஸ்வரி வெளியேற போவதாக பார்வையாளர்கள் கணித்துள்ளனர். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் போரடிக்காமல் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகள். ஒவ்வொரு டாஸ்க்கிளும் பலரது உண்மை முகங்கள் வெளி ...

மேலும்..

இறந்த பெண்ணிற்கு மீண்டும் உயிர்! மருத்துவம் படித்த மகன்களுடன் கணவன் செய்த காரியம்

உயிரிழந்த மனைவிக்கு மீண்டும் உயிர் வந்துவிடும் என நம்பி சடலத்தை வீட்டில் வைத்திருந்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் சடலத்தோடு 3 நாட்கள் வசித்த குடும்பம்   தமிழகத்தில் மதுரையில் வசித்து வந்த தம்பதி பாலகிருஷ்ணன் - மாலதி. இவரின் மூத்த மகன் ஜெய்சங்கர் ...

மேலும்..

முகக் கவசங்களை அணியுமாறு கனேடிய அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை

முகக் கவசங்களை அணிந்து கொள்ளுமாறு கனேடிய அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. உள்ளக கட்டடங்களில் மக்கள் முக கவசங்களை அணிந்து கொள்ள வேண்டுமென மத்திய அரசாங்க அதிகாரிகள் கோரியுள்ளனர். கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.   கோவிட்19 ...

மேலும்..

கனேடிய பிரபலத்திற்கு 7.5 மில்லியன் டொலர் அபராதம்?

பெண் ஒருவரை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கனடாவின் பிரபல இயக்குனர் போல் ஹக்கீஸிற்கு ( Paul Haggis) 7.5 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜுரிகள் சபையினர் இவ்வாறு அபராத தொகையை விதிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஹக்கீஸ், மீடூ(MeToo) சர்ச்சையில் சிக்கியிருந்தார் ...

மேலும்..

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த தமிழ்க்குடும்பம்

அவுஸ்திரேலியா- கான்பெராவின் வடபகுதியில் உள்ள குளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்றை சேர்ந்த மூவர் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழ் குடும்பம் உயிரிழந்தமை குறித்து கொலை தற்கொலை என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   யெராபி ...

மேலும்..

இந்திய அணி தோல்வி எதிரொலி – டுவிட்டரில் ட்ரெண்டாகும் தோனி… – ரசிகர்கள் தெறிக்க விடும் புகைப்படம்…!

இன்று நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி தோல்வி எதிரொலியாக டுவிட்டர் தோனி ட்ரெண்டாகி வருகிறார். T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த ...

மேலும்..

20 வயதில் மகன்.. 49 வயதில் 37 வயது நடிகருடன் இரண்டாம் திருமணம் செய்யப்போகும் நடிகை மலைகா அரோரா

மலைகா அரோரா முதல் திருமணம் பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மலைகா அரோரா. இவர் கடந்த 1998ஆம் ஆண்டு சல்மானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.   இவர்களுக்கு அர்ஹான் கான் என 20 வயதில் ஒரு மகனும் உள்ளார். 19 ஆண்டுகள் ...

மேலும்..

அரிதாக கிடைக்கும் அதிர்ஷ்ட வைரம்..! ஏலத்தில் விற்கபட்ட விலை எவ்வளவு தெரியுமா

உலகின் மிக அரிது வகையான அதிர்ஷ்ட இளஞ்சிவப்பு வைரம் ஒன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மிகவும் அரிதாகக் கிடைக்கும் இந்த வைரம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று முன்தினம் நடந்த ஏலத்திலேயே விற்கப்பட்டுள்ளது. இந்த அறிய வைரமானது ஏலத்தில் 24.5 மில்லியன் சுவிஸ் பிராங்குக்கு விலை ...

மேலும்..

யாழ். மிருசுவிலில் தாயும் 7 மாத குழந்தையும் சடலங்களாக மீட்பு : கணவன் கைது !

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே ...

மேலும்..

டயனா கமகேவுக்கு விடுக்கப்பட்ட தடை உத்தரவு..!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாட்டு பயணத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி வரை டயனா கமகேவுக்கு கொழும்பு பிரதான நீதவான் வெளிநாட்டு பயணத்தடை விதித்துள்ளார். இரட்டை பிரஜாவுரிமை குறித்து இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் ...

மேலும்..

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரும் விடுதலை – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு குற்றம் சாட்டப்பட்ட மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் படி 6 பேருக்கும் ...

மேலும்..

தென்னாப்பிரிக்காவில் இருந்து இலங்கைக்கு நிலக்கரி கப்பல்

நேற்று நாட்டிற்கு 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இன்று இறக்கும் பணிகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மூன்று நிலக்கரி இறக்குமதிகள் கடந்த வாரங்களில் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார ...

மேலும்..

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குடும்பங்கள்கடும் மழையினால் நிர்கதி!!

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 40 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்ற விளாவேடை கிராமம் கடும் மழை காரணத்தினால் அக்கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற பாலத்தினால் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதனால் பாடசாலை மாணவர்கள், கிராம மக்கள், ஆயிரத்து ...

மேலும்..

ஏழு மாதங்களில் 1400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து சாதனை படைத்த இளம் தாய்

கோவையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை கொடுத்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். தாய்ப்பால் இல்லாமல் தவித்த குழந்தைகளுக்கு ஒரு அன்னையாக மாறி, அவர் செய்த உன்னத செயலை மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். தனக்கு இன்னும் ...

மேலும்..

இன்று வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

இன்று (நவம்பர் 11) வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி,  2 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்வெட்டு நேர அட்டவணை   A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட ...

மேலும்..

இன்று கொட்டித்தீர்க்கும் கன மழை..! நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள எச்சரிக்கை

நாட்டிற்குத் தென்கிழக்காக உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை மேலும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா,வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என ...

மேலும்..

இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை..! வெளியாகிய அறிவித்தல்

இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கும் வேலைத்திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பான நிகழ்வு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் நடைபெற்றது. சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கப்படும் என ...

மேலும்..

புலம்பெயர் இலங்கையர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

அடக்குமுறை மற்றும் கொடூரமான செயற்பாட்டை மேற்கொள்ளும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு டொலர் கூட அனுப்ப வேண்டாம் என்றும் இந்த நாட்டின் குடிமக்களையும் புலம்பெயர் இலங்கையர்களையும் தான் கேட்டுக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நீதித்துறை சட்டமூலம் மீதான விவாதத்தின் ...

மேலும்..

ஐ.எம்.எவ் இன் உதவி கிடைக்குமா – பீரிஸ் வெளியிட்ட சந்தேகம்

நாட்டில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவியை எதிர்பார்க்க முடியாது எனவும், வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுகட்ட ஏற்றுமதி மற்றும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இன்று (10) ...

மேலும்..

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு -ரணில் அதிரடி அறிவிப்பு

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்குள் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கப்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும், இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கலந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். நாடாளுமன்றத்தில் நீதி ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு – முற்றாக மறுக்கிறார் சம்பந்தன்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. சகலரும் ஓரணியாகச் செயற்படுவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொதுவெளியில் முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவது தொட ர்பி ல் ஊடகம் ஒன்று அவரிடம் ...

மேலும்..

தொடர்ந்தும் தமிழரை வீதிக்கு இழுக்கும் செயற்பாடு -டக்ளஸ் குற்றச்சாட்டு

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி, அதனை தமது அரசியல் நோக்கங்களுக்காக உபயோகிப்பவர்கள் தொடர்ந்தும் அதனையே முன்னெடுக்கின்றனரென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது மக்களை வீதிக்கு இழுப்பதிலேயே அவர்கள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், புலி ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 11 நவம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். ...

மேலும்..